புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
குழந்தையை அடிப்பவரா நீங்கள் ?
நான் அனுபவித்த உண்மை சம்பவம்
அது என்னமோ தெரியவில்லை. பெருமாள் கோவிலுக்கு செல்ல திட்டமிடும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கள் கோவிலுக்கு செல்ல விடாமல் தடுத்துவிடுகிறது. ஆனால் சிவத்தலங்களுக்கு செல்ல திட்டமிடுதல் கூட தேவை இல்லை. ஆசை பட்டாலே நடந்துவிடுகிறது. இன்னமும் கூட சில சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்வதாக கேட்டேன். என்றாவது அங்கு செல்ல வேண்டிம் என ஆசைபட்டேன். சில தினங்களுக்குள்ளேயே ; எனது சகோதரியின் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது. " திருவண்ணாமலை போகலாம் என இருக்கிறேன். உங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறேன். ஆகவே நாளை மறுநாள் மாலை மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடுங்கள் என்றார் " சென்று வரும் வரை எனக்கு செலவை இல்லை என்பது கூடுதல் தகவல்.
ரமேஸ்வரம் கூட பார்த்திருக்கிறேன். இப்பொழுது திரு கையிலாயம் சென்று மானசரோவர் ஏரியை பார்க்க ஆசை. வழக்கம் போல சிவஅருள் கிடைத்தாள் ஓசியிலேயே பார்த்து விடுவேன் . ஆனால் ஏன் இந்த பெருமாள் மட்டும் என்னை விலக்கிவைக்கிறார் என தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் எனக்கு திருப்பதி செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய தயார் செல்வதற்காக சந்தா செலுத்தியிருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லிவிட்டு என்னை அனுப்பினார்.(ஆனால் நான் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லியிருக்கிறார் என சென்று வந்த பின்னால் தெரிந்தது ) நான் செல்லும் போது என் சகோதரியின் மகனும், வருவேன் என அழுதான். அவன் பெரிய பையனாக இருந்தால் கூட அழைத்து செல்லலாம். அவனுக்கு 5 வயது , அதுவும் 3 நாட்கள் சுற்றுலா எப்படிசாத்தியம் ? ஆனாலும் அவன் என்னிடம் இருந்து கொள்வான் ஆகவே அழைத்து சென்றேன்.
கடந்த 07-06-2011 அன்று இரவில் சென்றோம். மறுநாள் சில கோவில்களை பார்த்து விட்டு திருப்பதி சென்றோம். அந்த திருப்பதி மலையில் நடந்து செல்லும் போது , அவன் தன்னுடைய விரலை எடுத்து மூக்கிலுள்ள நாசித்துவரத்தில் வைத்து கொண்டே வந்தான். நான் சில முறை கைகளை தட்டிவிட்டு கொண்டே வந்தேன். அவன் மீண்டும் மீண்டும் சீரான இடைவெளியில் அவ்வாறே செய்தான். இம்முறை அவனை தலையில் கொட்டிவிட்டேன்.அவன் சத்தமாக அழுகவில்லை ஆனால் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு என்னை பார்த்தான். அவன் கண்களில் பொங்குகிற கண்ணீர் என்னை தூக்கிவாரிப்போட்டது. உடனே அவனை தூக்கி வைத்து, இல்லப்பா நீ உன் மூக்கில் கைவைத்தால் பார்ப்பவர்கள் உன்னை அழுக்கு பையன் என சொல்வார்கள் அதனால் தான் கொட்டினேன் என்றேன். அவனும் சரி என்று சமாதானம் அடைந்தான். உடனே ஒரு maazza கேட்டான் . எப்படி வாங்கித்தராமல் இருக்கமுடியும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் குழந்தைகளுக்கு நிகர் குழந்தைகள்தான்.
இரவு 11 மணிக்கு தரிசன அறைக்குள் சென்றோம் .மறுநாள் காலை 11 மணிக்குத்தான் திறந்தார்கள். ( ஒருவேளை கூட்டம் அதிகமாக இருந்தால் தான் திருப்பதியில் தரிசனத்திற்க்கு அனுப்புவார்கள் போல ) கதவை திறந்தவுடன் அந்த மந்தை கோட்டத்தில் இருந்து ஆடுமாடுகள் ஓடுவது போலவே ஓடினார்கள். எதற்க்கு தெரியுமா சாமியை பார்க்க அல்ல லட்டு டோக்கென் வாங்கத்தான். அந்த மக்களிடமிருந்து ( மாக்கள்) அவனை பாதுகாப்பது பெரிய சிரமமாகி விட்டது.
அனைத்தையும் முடித்து கொண்டு வெளியே வந்தோம். என் முகத்தில் ஏதோ அரித்தது. கையில் அவனை பிடித்திருந்தேன். கூட வந்தவர்களையும் காணவில்லை. அவனை விட்டுவிட்டு முகம்
துடைத்தாள் எங்காவது ஓடிவிடுவான் .( அப்பற அவ்வளவுதான் சாமிய பாத்து இவங்க போட்டதவிட... எனக்கு எங்க மாமா போடுற கோவிந்தா கோவிந்தா சத்தந்தான் அதிகமா கேட்கும்.) ஆகவே அவனின் சட்டையையும் என் சட்டையையும் ஒன்றாக முடிந்து விட்டு, என் கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்தேன். கண்களில் சிறிது அழுத்தம் கொடுத்து விட்டு, என் மூக்கு துவாரத்தின் நடுவே இருக்கும் தண்டில் சிறிது அழுத்தம் கொடுத்தேன். இதை பார்த்த அவன் " நீ மட்டும் மூக்கில் விரல் வைக்கலாம் நான் வைத்தால் கொட்டுவாயா என்றான். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது .எனக்கு இருந்த பிரச்சனை தானே அவனுக்கும் இருந்திருக்கும். உடனே அவனின் முகத்தை உற்று பார்த்தேன். அவனின் மூக்கு துவார விழிம்புகளில் அழுக்கு படிந்திருந்தது . குளிக்க வைத்தேன் ஆனால் சரியா குளிக்க வைக்கவில்லை . ஆயிரந்தா இருந்தாலும் அவனின் அம்மாவிற்க்கு இணைவருமா. பிறகுதான் அவனின் முகத்தை சரியாக சுத்தம் செய்தேன். எல்லோரும் திருப்பதிக்கு சென்று திருப்பம், செல்வம் வங்கி வருவார்கள். நான் இந்த சிந்தனையைதான் வாங்கிவந்தேன்.
ஒரு செயலை செய்யாதே என நீங்கள் அடித்த பின்னும், உங்கள் குழந்தை, அதையே திரும்ப திரும்ப செய்கிறதா ? கவனமாய் பாருங்கள் தவறு நம் மீதுதான் இருக்கும்.
நான் அனுபவித்த உண்மை சம்பவம்
அது என்னமோ தெரியவில்லை. பெருமாள் கோவிலுக்கு செல்ல திட்டமிடும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கள் கோவிலுக்கு செல்ல விடாமல் தடுத்துவிடுகிறது. ஆனால் சிவத்தலங்களுக்கு செல்ல திட்டமிடுதல் கூட தேவை இல்லை. ஆசை பட்டாலே நடந்துவிடுகிறது. இன்னமும் கூட சில சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்வதாக கேட்டேன். என்றாவது அங்கு செல்ல வேண்டிம் என ஆசைபட்டேன். சில தினங்களுக்குள்ளேயே ; எனது சகோதரியின் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது. " திருவண்ணாமலை போகலாம் என இருக்கிறேன். உங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறேன். ஆகவே நாளை மறுநாள் மாலை மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடுங்கள் என்றார் " சென்று வரும் வரை எனக்கு செலவை இல்லை என்பது கூடுதல் தகவல்.
ரமேஸ்வரம் கூட பார்த்திருக்கிறேன். இப்பொழுது திரு கையிலாயம் சென்று மானசரோவர் ஏரியை பார்க்க ஆசை. வழக்கம் போல சிவஅருள் கிடைத்தாள் ஓசியிலேயே பார்த்து விடுவேன் . ஆனால் ஏன் இந்த பெருமாள் மட்டும் என்னை விலக்கிவைக்கிறார் என தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் எனக்கு திருப்பதி செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய தயார் செல்வதற்காக சந்தா செலுத்தியிருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லிவிட்டு என்னை அனுப்பினார்.(ஆனால் நான் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லியிருக்கிறார் என சென்று வந்த பின்னால் தெரிந்தது ) நான் செல்லும் போது என் சகோதரியின் மகனும், வருவேன் என அழுதான். அவன் பெரிய பையனாக இருந்தால் கூட அழைத்து செல்லலாம். அவனுக்கு 5 வயது , அதுவும் 3 நாட்கள் சுற்றுலா எப்படிசாத்தியம் ? ஆனாலும் அவன் என்னிடம் இருந்து கொள்வான் ஆகவே அழைத்து சென்றேன்.
கடந்த 07-06-2011 அன்று இரவில் சென்றோம். மறுநாள் சில கோவில்களை பார்த்து விட்டு திருப்பதி சென்றோம். அந்த திருப்பதி மலையில் நடந்து செல்லும் போது , அவன் தன்னுடைய விரலை எடுத்து மூக்கிலுள்ள நாசித்துவரத்தில் வைத்து கொண்டே வந்தான். நான் சில முறை கைகளை தட்டிவிட்டு கொண்டே வந்தேன். அவன் மீண்டும் மீண்டும் சீரான இடைவெளியில் அவ்வாறே செய்தான். இம்முறை அவனை தலையில் கொட்டிவிட்டேன்.அவன் சத்தமாக அழுகவில்லை ஆனால் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு என்னை பார்த்தான். அவன் கண்களில் பொங்குகிற கண்ணீர் என்னை தூக்கிவாரிப்போட்டது. உடனே அவனை தூக்கி வைத்து, இல்லப்பா நீ உன் மூக்கில் கைவைத்தால் பார்ப்பவர்கள் உன்னை அழுக்கு பையன் என சொல்வார்கள் அதனால் தான் கொட்டினேன் என்றேன். அவனும் சரி என்று சமாதானம் அடைந்தான். உடனே ஒரு maazza கேட்டான் . எப்படி வாங்கித்தராமல் இருக்கமுடியும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் குழந்தைகளுக்கு நிகர் குழந்தைகள்தான்.
இரவு 11 மணிக்கு தரிசன அறைக்குள் சென்றோம் .மறுநாள் காலை 11 மணிக்குத்தான் திறந்தார்கள். ( ஒருவேளை கூட்டம் அதிகமாக இருந்தால் தான் திருப்பதியில் தரிசனத்திற்க்கு அனுப்புவார்கள் போல ) கதவை திறந்தவுடன் அந்த மந்தை கோட்டத்தில் இருந்து ஆடுமாடுகள் ஓடுவது போலவே ஓடினார்கள். எதற்க்கு தெரியுமா சாமியை பார்க்க அல்ல லட்டு டோக்கென் வாங்கத்தான். அந்த மக்களிடமிருந்து ( மாக்கள்) அவனை பாதுகாப்பது பெரிய சிரமமாகி விட்டது.
அனைத்தையும் முடித்து கொண்டு வெளியே வந்தோம். என் முகத்தில் ஏதோ அரித்தது. கையில் அவனை பிடித்திருந்தேன். கூட வந்தவர்களையும் காணவில்லை. அவனை விட்டுவிட்டு முகம்
துடைத்தாள் எங்காவது ஓடிவிடுவான் .( அப்பற அவ்வளவுதான் சாமிய பாத்து இவங்க போட்டதவிட... எனக்கு எங்க மாமா போடுற கோவிந்தா கோவிந்தா சத்தந்தான் அதிகமா கேட்கும்.) ஆகவே அவனின் சட்டையையும் என் சட்டையையும் ஒன்றாக முடிந்து விட்டு, என் கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்தேன். கண்களில் சிறிது அழுத்தம் கொடுத்து விட்டு, என் மூக்கு துவாரத்தின் நடுவே இருக்கும் தண்டில் சிறிது அழுத்தம் கொடுத்தேன். இதை பார்த்த அவன் " நீ மட்டும் மூக்கில் விரல் வைக்கலாம் நான் வைத்தால் கொட்டுவாயா என்றான். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது .எனக்கு இருந்த பிரச்சனை தானே அவனுக்கும் இருந்திருக்கும். உடனே அவனின் முகத்தை உற்று பார்த்தேன். அவனின் மூக்கு துவார விழிம்புகளில் அழுக்கு படிந்திருந்தது . குளிக்க வைத்தேன் ஆனால் சரியா குளிக்க வைக்கவில்லை . ஆயிரந்தா இருந்தாலும் அவனின் அம்மாவிற்க்கு இணைவருமா. பிறகுதான் அவனின் முகத்தை சரியாக சுத்தம் செய்தேன். எல்லோரும் திருப்பதிக்கு சென்று திருப்பம், செல்வம் வங்கி வருவார்கள். நான் இந்த சிந்தனையைதான் வாங்கிவந்தேன்.
ஒரு செயலை செய்யாதே என நீங்கள் அடித்த பின்னும், உங்கள் குழந்தை, அதையே திரும்ப திரும்ப செய்கிறதா ? கவனமாய் பாருங்கள் தவறு நம் மீதுதான் இருக்கும்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
என்னை மாதிரி குழந்தைகளுக்கு கள்ளம் கபடு இல்லாத வெள்ள மனசு. யாராவது அடிச்சா தாங்கிக்க மாட்டோம்.இதை ஏன் தான் பெருசுங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்குதுகளோ
அதிபொண்ணு wrote:என்னை மாதிரி குழந்தைகளுக்கு கள்ளம் கபடு இல்லாத வெள்ள மனசு. யாராவது அடிச்சா தாங்கிக்க மாட்டோம்.இதை ஏன் தான் பெருசுங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்குதுகளோ
உலக மகா நடிப்புடா சாமி ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:2 வயசு குழந்தை பாவமா சொல்லுதுbalakarthik wrote:நல்ல பதிவு நண்பா எங்க அம்மாகிட்ட இத படிக்கசொல்லனும்
ஐ எங்க அம்மாவும் இப்படித்தான் சொல்லுவாங்க என்ன அந்த 2க்கும் வயசுக்கும் நடுவுல கழுத்தயோ இல்ல எருமயோ சேர்த்து சொல்லுவாங்க அது மிஸ்ஸிங்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|