புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
2 Posts - 4%
heezulia
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 6:07 pm

நீரற்ற வெண் மேகங்கள் தரை மோதிச் சிதறும் ...
என் கனவில் வெகு நாட்களாய்.
ஒரு குழந்தையின் வாசனை அற்று..
பாலையாய் காய்கிறது...அடிவயிறு.
மண் சோறு உண்டு..அலகு குத்தி..நெய் தீபம் ஏற்றி..
நேர்த்திக் கடன்களின்..நம்பிக்கையில்..சுவாசிக்கிறது...உயிர்.
எரியும் அமிலமென வீசப்படும் சுடுசொற்கள்..
தினம் நிகழும் அவமானங்கள்..
எண் சாணில்.. ஒரு கைப்பிடி அளவில் மட்டும் துடிக்கும் உயிர் ..
எல்லாம் தாங்கியபடி..நான் .வாழ்கிறேன்...
எப்படியும் நீ எனக்குள் வந்துவிடுவாய் எனும் பெரும் நம்பிக்கையுடன்.
ஒரு கடவுளின் பனித்துளியென ...
நீ என் கருப்பையில் அமர்ந்த நாளில்
நீளும் என் தாலாட்டு..நிச்சயமாய்
வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆனதல்ல . ...

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Thu Jun 30, 2011 6:35 pm

தாலாட்டு பாட்டுகளின் டவுன் லோட் லிங்க் கிடைக்குமா??

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 6:42 pm

உணர்வுகளின் முழு படிகங்களாய்
அன்னை அரவணைப்பின் முழு அர்த்தங்களாய்....

அருமையான வரிகள் ரமேஷ்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 6:47 pm

நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 16, 2011 3:14 pm

rameshnaga wrote:நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 01, 2011 5:53 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 01, 2011 5:56 pm

மிக மிக அருமையான கவிதை ...

வரிகள் மிகுந்த வலியோடு வந்து இருக்கின்றன ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 01, 2011 6:28 pm

மஞ்சுபாஷிணி wrote:உணர்வுகளின் முழு படிகங்களாய்
அன்னை அரவணைப்பின் முழு அர்த்தங்களாய்....

அருமையான வரிகள் ரமேஷ்..

சியர்ஸ் சியர்ஸ்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 01, 2011 6:41 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 01, 2011 10:23 pm

அருமையான கவிதை. சிறந்த ஆழமான கருத்துக் கவிதை... ஆயிரம் சிந்தனைகளை கிளறிவிடும் வார்த்தைகள்.
நன்றி ரமேஷ்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Aதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Bதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Dதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Uதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Lதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Lதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Aதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக