புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
284 Posts - 45%
heezulia
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
20 Posts - 3%
prajai
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_m10தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 30 Jun 2011 - 19:37

நீரற்ற வெண் மேகங்கள் தரை மோதிச் சிதறும் ...
என் கனவில் வெகு நாட்களாய்.
ஒரு குழந்தையின் வாசனை அற்று..
பாலையாய் காய்கிறது...அடிவயிறு.
மண் சோறு உண்டு..அலகு குத்தி..நெய் தீபம் ஏற்றி..
நேர்த்திக் கடன்களின்..நம்பிக்கையில்..சுவாசிக்கிறது...உயிர்.
எரியும் அமிலமென வீசப்படும் சுடுசொற்கள்..
தினம் நிகழும் அவமானங்கள்..
எண் சாணில்.. ஒரு கைப்பிடி அளவில் மட்டும் துடிக்கும் உயிர் ..
எல்லாம் தாங்கியபடி..நான் .வாழ்கிறேன்...
எப்படியும் நீ எனக்குள் வந்துவிடுவாய் எனும் பெரும் நம்பிக்கையுடன்.
ஒரு கடவுளின் பனித்துளியென ...
நீ என் கருப்பையில் அமர்ந்த நாளில்
நீளும் என் தாலாட்டு..நிச்சயமாய்
வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆனதல்ல . ...

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Thu 30 Jun 2011 - 20:05

தாலாட்டு பாட்டுகளின் டவுன் லோட் லிங்க் கிடைக்குமா??

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 30 Jun 2011 - 20:12

உணர்வுகளின் முழு படிகங்களாய்
அன்னை அரவணைப்பின் முழு அர்த்தங்களாய்....

அருமையான வரிகள் ரமேஷ்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 30 Jun 2011 - 20:17

நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 16 Jul 2011 - 16:44

rameshnaga wrote:நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 1 Aug 2011 - 19:23

rameshnaga wrote:
rameshnaga wrote:நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 1 Aug 2011 - 19:26

மிக மிக அருமையான கவிதை ...

வரிகள் மிகுந்த வலியோடு வந்து இருக்கின்றன ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 1 Aug 2011 - 19:58

மஞ்சுபாஷிணி wrote:உணர்வுகளின் முழு படிகங்களாய்
அன்னை அரவணைப்பின் முழு அர்த்தங்களாய்....

அருமையான வரிகள் ரமேஷ்..

சியர்ஸ் சியர்ஸ்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 1 Aug 2011 - 20:11

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon 1 Aug 2011 - 23:53

அருமையான கவிதை. சிறந்த ஆழமான கருத்துக் கவிதை... ஆயிரம் சிந்தனைகளை கிளறிவிடும் வார்த்தைகள்.
நன்றி ரமேஷ்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Aதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Bதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Dதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Uதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Lதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Lதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Aதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக