புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
62 Posts - 39%
heezulia
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
10 Posts - 6%
prajai
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
4 Posts - 3%
mruthun
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
21 Posts - 5%
prajai
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
7 Posts - 2%
mruthun
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Aug 01, 2011 9:57 am

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.

இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.

“”வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்” என்று ஆரம்பித்தார். “”பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்? இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன். உள்ள “தண்ணி நிக்கிதா’ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காதே…” என்று உதவி கேட்கிறார்.

“”மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க?” ஏதோ… நானும் கேள்விகள் கேட்டேன்.

“”பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி (மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழியில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்கு ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.”


“”எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?”

நகர சுத்தி தொழிலாளர்கள்“”எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?ன்னு எங்காளுங்க கேழி (வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி. ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு. ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துக் கெடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சாப் போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக் கூடாதெலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடியத் தொறந்தாப் போதும், ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும். பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியதுதான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம். சாதாரணத் தண்ணியா அது. காதெல்லாம் சும்மா “கொய்ய்ய்ய்ய்ங்’ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்ன பண்றது? சோறு துன்னாவணுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே… அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதனாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.”

“”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Adimoolam-1இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Adimoolam-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 01, 2011 11:25 am

இவரைப் போன்றவர்களின் வாழ்க்கையை நினைக்கும் பொழுது...! இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  440806

யாரைத்தான் குறை கூறுவது! ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் கிடைத்த வரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்!



இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 01, 2011 11:34 am

உன்மயான உழைப்பு என்றுமே வீணாவதில்லை, வீனடிக்கபடுவதும் இல்லை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக