Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.
Page 1 of 1
காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் பாத்திரங்களை பட்டியலிட்டால் இதயம் முரளியையும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதயம் திரைப்படம் மறக்க முடியாத காவியம் என்று சொல்ல முடியாது.ஆனால் அந்த படத்தில் மருத்துவ மாணவரான முரளி ஹவுஸ் கோட்டை கையிலும் காதலை நெஞ்சிலும் சுமந்தபடி ஆனால் அந்த காதலை சொல்ல முடியாமல் தன்னம்பிக்கை மிக்க அழகான ஹீரா பின் தயக்கத்தோடு அலைந்து கொண்டிருந்தது காதலி சொல்ல தயங்குபவர்களுக்கான அடையாளமாக இருப்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.அதனால் தான் இதயம் முரளியை அழுத்தமான பாத்திர பதிவாக கொள்ளலாம்.
நிற்க இன்று ,முரளி ரேஞ்க்கு காதலை சொல்ல முடியாமல் தயங்குபவர்கள் இருக்கின்றனரா என்று தெரியவில்லை.பெண்ணோடு பேசவே தயங்கியபடி காதலை மனதுக்குள் வைத்து மருகும் ‘ஒரு தலை ராகம்’ யுகம் முடிந்து விட்டதாகவோ தோன்றுகிறது.
கடந்த தலைமுரையைவிட இந்த தலைமுறை ஆணும் பெண்ணும் சுதந்திரமாக பேசி திரிவதை பார்க்க முடிகிறது.
மீண்டும் நிற்க,இது காதல் ஆராய்ச்சி பதிவல்ல;காதலுக்கு உதவும் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு.சொல்ல முடியாத காதலை சொல்வதற்கான இணையம் விடு தூது வகையிலான கிரஷ் எய்டர் என்னும் சுவாரஸ்யமான இணையதளம் பற்றிய பதிவு.
காதலை தெரிவிப்பதற்கான மிகவும் பாதுகாப்பான வழி என்று இந்த தளம் தன்னை சுயவரனணை செய்து கொள்கிறது.அதோடு அந்தரங்கம் சார்ந்த உறவுக்கு உதவும் தளம் என்றும் கூறிக்கொள்கிறது.மனதில் உள்ள காதலை சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் நேசிப்பவரிடம் அந்த காதலை ரகசியமாக வெளியிட வழி செய்வதே இந்த தளத்தின் நோக்கம்.
அதாவது இதயம் முரளியை போல காதலை சொல்ல முடியாமல் தயங்கி,தவிப்பவர்களுக்கு கை கொடுக்கும் நோக்கத்தில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இதயம் முரளி போல் கோழை காதலர்கள் நிஜ வாழ்க்கையில் குறைவே என்றாலும் நேசிக்கும் பெண் கன் முன்னே இருந்தாலும் காதலி அவளிடம் சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர்.
இந்த தவிப்புக்கு காரணம் காதல் உணர்வு பரஸ்பர்மானதா என்று உறுதியாக தெரியாமல் இருப்பது.காதலி சொன்னவுடன் ,புன்னகை பூங்கொத்தொடு ஏற்று கொள்ளாமல் நான் அந்த நினைப்பில் பழகவில்லை,நண்பியாகவே பழகினேன் என்று சொல்லி விட்டால் என்னாவது என்னும் தயக்கம் இருக்கலாம் அல்லவா?
அலுவலக சூழலில் அல்லது நெருக்கமான நட்பு வட்டாரத்தில் அன்ப்போடு பழகுபவர்களுக்கு இந்த குழப்பம் வரலாம்.காதலிப்பதை சொல்லி அது நிராகரிக்கப்பட்டு விட்டால் நட்பை கொச்சை படுத்திய குற்றத்திற்கு ஆளாகி விட்டோமே என்ற அச்சம் வாட்டி வதைக்கலாம்.ஆனால் சொல்லாமலே இருந்து ஒரு வேளை அந்த தோழிக்கும் நேசம் இருந்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமும் கூடவே இருக்கும்.
இருவருக்கும் அறிமுகமான மூன்றாவது நண்பரின் உதவியை நாடலாம் என்றாலும் அதுவும் சங்கடமானதே.
இது போன்ற சூழ்நிலையில் யார் என்னும் அடையாளத்தை வெளிப்படுத்தமலேயே மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்துவதற்கான சுலப வழியை இந்த தளம் முன்வைக்கிறது.
இந்த தளத்தில் காதலிக்கும் ஆனால் பதிலுக்கு காதலிக்கப்படுகிறோமா என தெரியாதவர்கள் தங்கள் மனதில் உள்ள நேசத்தை தெரிவிக்கலாம்.காதலிப்பவரின் இமெயில் முகவரியை குறிப்பிட்டு அவர்கள் மீதான காதலை விவரிக்கும் காதல் வாசகத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.புகைப்படம் மற்றும் வீடியோவுடன் கலர்புல்லாகவும் காதல் செய்தியை உருவாக்கலாம்.
இமெயிலில் காதல் செய்தியை பெறுபவர் மனதிலும் அதே உணர்வு இருந்து அவர்கள் காதலை எற்றுக்கொண்டால் காதல் தூது வெற்றி பெற்றதாக கருதப்பட்டு காதலை சொன்னவரின் விவரம் தெரிவிக்கப்படும்.அது வரை செய்திய அனுப்பியவரின் இமெயில் முகவரி ரகசியமாகவே இருக்கும்.எனவே காதலிக்கப்பட்டவருக்கு அத்தகைய உணர்வு இல்லாவிட்டால் அதை அனுப்பியது யார் என்ற விவரத்தை அறிய முடியாது.
இதன் மூலம் காதலை சொல்ல தயங்குபவர்கள் தாங்கள் காதலிக்கப்படுகிறோமா இல்லையா என்பதை தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தமாலேயே மனதை மட்டும் வெளிப்படுத்தி பாதுகாப்பான முறையில் அறிந்து கொள்ள முடியும்.
டேட்டிங் கலாச்சாரம் பிரபலமாக இருக்கும் அமெரிக்காவில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சர்யமான விஷயம்.
இந்த தளத்தில் இது வரை வெற்றி கதைகள் என்று எதுவும் இல்லை.காதல் செய்திகலூம் அதிகம் இல்லை.இந்த இணையம் விடு தூது தளம் வெற்றிபெற தேவையான அளவுக்கு காதலர்களை கவருமா என்பதும் தெரியவில்லை.ஆரம்பித்த வேகத்தில் இந்த தளம் காணாமலும் போகலாம்.ஆனால் எல்லாவற்றுக்கும் இணையதளம் துவக்கலாம் என்பதற்கான அழகான உதாரணமாக இதனை கருதலாம்.
இணையதள முகவரி;http://www.crushaider.com/
இதயம் திரைப்படம் மறக்க முடியாத காவியம் என்று சொல்ல முடியாது.ஆனால் அந்த படத்தில் மருத்துவ மாணவரான முரளி ஹவுஸ் கோட்டை கையிலும் காதலை நெஞ்சிலும் சுமந்தபடி ஆனால் அந்த காதலை சொல்ல முடியாமல் தன்னம்பிக்கை மிக்க அழகான ஹீரா பின் தயக்கத்தோடு அலைந்து கொண்டிருந்தது காதலி சொல்ல தயங்குபவர்களுக்கான அடையாளமாக இருப்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.அதனால் தான் இதயம் முரளியை அழுத்தமான பாத்திர பதிவாக கொள்ளலாம்.
நிற்க இன்று ,முரளி ரேஞ்க்கு காதலை சொல்ல முடியாமல் தயங்குபவர்கள் இருக்கின்றனரா என்று தெரியவில்லை.பெண்ணோடு பேசவே தயங்கியபடி காதலை மனதுக்குள் வைத்து மருகும் ‘ஒரு தலை ராகம்’ யுகம் முடிந்து விட்டதாகவோ தோன்றுகிறது.
கடந்த தலைமுரையைவிட இந்த தலைமுறை ஆணும் பெண்ணும் சுதந்திரமாக பேசி திரிவதை பார்க்க முடிகிறது.
மீண்டும் நிற்க,இது காதல் ஆராய்ச்சி பதிவல்ல;காதலுக்கு உதவும் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு.சொல்ல முடியாத காதலை சொல்வதற்கான இணையம் விடு தூது வகையிலான கிரஷ் எய்டர் என்னும் சுவாரஸ்யமான இணையதளம் பற்றிய பதிவு.
காதலை தெரிவிப்பதற்கான மிகவும் பாதுகாப்பான வழி என்று இந்த தளம் தன்னை சுயவரனணை செய்து கொள்கிறது.அதோடு அந்தரங்கம் சார்ந்த உறவுக்கு உதவும் தளம் என்றும் கூறிக்கொள்கிறது.மனதில் உள்ள காதலை சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் நேசிப்பவரிடம் அந்த காதலை ரகசியமாக வெளியிட வழி செய்வதே இந்த தளத்தின் நோக்கம்.
அதாவது இதயம் முரளியை போல காதலை சொல்ல முடியாமல் தயங்கி,தவிப்பவர்களுக்கு கை கொடுக்கும் நோக்கத்தில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இதயம் முரளி போல் கோழை காதலர்கள் நிஜ வாழ்க்கையில் குறைவே என்றாலும் நேசிக்கும் பெண் கன் முன்னே இருந்தாலும் காதலி அவளிடம் சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர்.
இந்த தவிப்புக்கு காரணம் காதல் உணர்வு பரஸ்பர்மானதா என்று உறுதியாக தெரியாமல் இருப்பது.காதலி சொன்னவுடன் ,புன்னகை பூங்கொத்தொடு ஏற்று கொள்ளாமல் நான் அந்த நினைப்பில் பழகவில்லை,நண்பியாகவே பழகினேன் என்று சொல்லி விட்டால் என்னாவது என்னும் தயக்கம் இருக்கலாம் அல்லவா?
அலுவலக சூழலில் அல்லது நெருக்கமான நட்பு வட்டாரத்தில் அன்ப்போடு பழகுபவர்களுக்கு இந்த குழப்பம் வரலாம்.காதலிப்பதை சொல்லி அது நிராகரிக்கப்பட்டு விட்டால் நட்பை கொச்சை படுத்திய குற்றத்திற்கு ஆளாகி விட்டோமே என்ற அச்சம் வாட்டி வதைக்கலாம்.ஆனால் சொல்லாமலே இருந்து ஒரு வேளை அந்த தோழிக்கும் நேசம் இருந்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமும் கூடவே இருக்கும்.
இருவருக்கும் அறிமுகமான மூன்றாவது நண்பரின் உதவியை நாடலாம் என்றாலும் அதுவும் சங்கடமானதே.
இது போன்ற சூழ்நிலையில் யார் என்னும் அடையாளத்தை வெளிப்படுத்தமலேயே மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்துவதற்கான சுலப வழியை இந்த தளம் முன்வைக்கிறது.
இந்த தளத்தில் காதலிக்கும் ஆனால் பதிலுக்கு காதலிக்கப்படுகிறோமா என தெரியாதவர்கள் தங்கள் மனதில் உள்ள நேசத்தை தெரிவிக்கலாம்.காதலிப்பவரின் இமெயில் முகவரியை குறிப்பிட்டு அவர்கள் மீதான காதலை விவரிக்கும் காதல் வாசகத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.புகைப்படம் மற்றும் வீடியோவுடன் கலர்புல்லாகவும் காதல் செய்தியை உருவாக்கலாம்.
இமெயிலில் காதல் செய்தியை பெறுபவர் மனதிலும் அதே உணர்வு இருந்து அவர்கள் காதலை எற்றுக்கொண்டால் காதல் தூது வெற்றி பெற்றதாக கருதப்பட்டு காதலை சொன்னவரின் விவரம் தெரிவிக்கப்படும்.அது வரை செய்திய அனுப்பியவரின் இமெயில் முகவரி ரகசியமாகவே இருக்கும்.எனவே காதலிக்கப்பட்டவருக்கு அத்தகைய உணர்வு இல்லாவிட்டால் அதை அனுப்பியது யார் என்ற விவரத்தை அறிய முடியாது.
இதன் மூலம் காதலை சொல்ல தயங்குபவர்கள் தாங்கள் காதலிக்கப்படுகிறோமா இல்லையா என்பதை தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தமாலேயே மனதை மட்டும் வெளிப்படுத்தி பாதுகாப்பான முறையில் அறிந்து கொள்ள முடியும்.
டேட்டிங் கலாச்சாரம் பிரபலமாக இருக்கும் அமெரிக்காவில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சர்யமான விஷயம்.
இந்த தளத்தில் இது வரை வெற்றி கதைகள் என்று எதுவும் இல்லை.காதல் செய்திகலூம் அதிகம் இல்லை.இந்த இணையம் விடு தூது தளம் வெற்றிபெற தேவையான அளவுக்கு காதலர்களை கவருமா என்பதும் தெரியவில்லை.ஆரம்பித்த வேகத்தில் இந்த தளம் காணாமலும் போகலாம்.ஆனால் எல்லாவற்றுக்கும் இணையதளம் துவக்கலாம் என்பதற்கான அழகான உதாரணமாக இதனை கருதலாம்.
இணையதள முகவரி;http://www.crushaider.com/
Guest- Guest
Re: காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.
தூது போகும் இணயத்தை பற்றி தகவல் தந்தமைக்கு
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» என் காதலை சொல்ல ----
» 100 மொழிகளில் காதலை சொல்ல விருப்பமா?:
» உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல
» காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
» காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
» 100 மொழிகளில் காதலை சொல்ல விருப்பமா?:
» உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல
» காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!
» காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|