ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள் ....

5 posters

Go down

செய்திகள் .... Empty செய்திகள் ....

Post by ந.கார்த்தி Sun Jul 31, 2011 6:37 pm

புதுடில்லி: ஆதர்ஸ் முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவிடம் சி.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தினர். ஷிண்டேவிடம் ஒரு சாட்சியாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. டில்லியில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள் ஷிண்டேவை அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.
தினமலர் நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செய்திகள் .... Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

செய்திகள் .... Empty கடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்

Post by ந.கார்த்தி Sun Jul 31, 2011 6:38 pm

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்கள் கரை திரும்பவில்லை. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இலங்கை கடற்படையின் தீவிர ரோந்துப்பணியால், மீன்பாடு உள்ள பகுதிக்கு செல்லாமல், மீன்வரத்து குறைந்த நிலையில், காலையில் படகுகள் கரை திரும்பியது. இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் பால்ராஜ் என்பவரது படகு மட்டும் கரை திரும்பவில்லை. மாலை வரை படகில் சென்ற செல்லத்துரை, குமரவேல், அரசுப்பாண்டி உட்பட ஐந்து மீனவர்களும் திரும்பி வராததால், அவர்களின் உறவினர்கள் பதட்டமடைந்துள்ளனர். அவர்கள் மீன்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் காணாமல் போன மீனவர்களை தேடி, வேறு படகில் கடலுக்கு சென்றனர். இதனிடையே காணாமல் போன மீனவர்களின் படகு மணல் திட்டுகளுக்கு இடையில் பழுதாகி நிற்பதாக கிடைத்த தகவலின்படி, தனுஷ்கோடி அரிச்சல் முனை ஐந்தாம் மணல் திட்டுப்பகுதிக்கு தேடி சென்றுள்ளனர்.
தினமலர் நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செய்திகள் .... Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

செய்திகள் .... Empty 2ஜி குறித்து பார்லிமென்டில் தீர்மானிக்க முடியாது: மன்மோகன் சிங்

Post by ந.கார்த்தி Sun Jul 31, 2011 6:40 pm

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தற்போது கோர்ட்டில் உள்ளது. இதனால் 2ஜி குறித்து பார்லிமென்ட்டில் தீர்மானிக்க முடியாது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மேலும் அவர், தெலுங்கானா விவகாரத்தில் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில் அரசு எதிர்கொண்டு வெளிவரும். லோக்பால் மசோதா குறித்து பார்லிமென்டில் முடிவு செய்யப்படும். முக்கிய விவகாரங்களை விட்டுவிட்டு,ஒன்றுமில்லாத விவகாரங்களை எதிர்கட்சிகள் கையில் எடுத்திருக்கின்றன. எந்த விவாதத்தையும் விவாதிக்க நாங்கள் பயப்படவில்லை. அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செய்திகள் .... Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

செய்திகள் .... Empty Re: செய்திகள் ....

Post by கே. பாலா Sun Jul 31, 2011 6:41 pm

நல்ல ....செயல் கார்த்தி...இப்படி செய்திகளையெல்லாம் ஒரே திரியில் தாருங்கள்
சூப்பருங்க ..


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

செய்திகள் .... Empty Re: செய்திகள் ....

Post by ந.கார்த்தி Sun Jul 31, 2011 6:48 pm

கே. பாலா wrote:நல்ல ....செயல் கார்த்தி...இப்படி செய்திகளையெல்லாம் ஒரே திரியில் தாருங்கள்
சூப்பருங்க ..
நன்றி அண்ணா நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செய்திகள் .... Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

செய்திகள் .... Empty Re: செய்திகள் ....

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 7:12 pm

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செய்திகள் .... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

செய்திகள் .... Empty நிலஅபகரிப்பு: ராஜாத்தி உதவியாளர் கைது

Post by ந.கார்த்தி Sun Jul 31, 2011 7:49 pm

திருச்சி:நில அபகரிப்பு புகாரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மனைவி ராஜாத்தி உதவியாளர் ரமேஷ் இன்று கைது.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, எடமலைப்பட்டிபுதூர், ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 25ம் தேதி டி.ஆர்.ஓ., பேச்சியம்மாளிடம் புகார் அளித்தனர்.அதில், "ராஜீவ்நகர் அரசு புறம்போக்கு நிலத்தில் 31 குடும்பங்கள் வசிக்கிறோம். காரைக்குடியை சேர்ந்த அய்யர் பாலசுப்பிரமணியன் என்பவரின் புஞ்சை நிலத்துக்கு முன் இந்த புறம்போக்கு நிலம் உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மனைவி ராஜாத்தி கணக்குப்பிள்ளையாக உள்ள ரமேஷ், காரைக்குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தம்பிராஜா, காளிதாஸ் மற்றும் துணைபோன அதிகாரிகள் டி.ஆர்.ஓ., தாசில்தார், ஆர்.ஐ., என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இப்புகாரை தொடர்ந்து இன்று போலீசார் ரமேஷை கைது செய்தனர்.
தினமலர் நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செய்திகள் .... Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

செய்திகள் .... Empty Re: செய்திகள் ....

Post by அருண் Sun Jul 31, 2011 8:15 pm

செய்தி தொகுப்புக்கு நன்றி கார்த்திக்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

செய்திகள் .... Empty Re: செய்திகள் ....

Post by மகா பிரபு Mon Aug 01, 2011 7:38 am

இதெல்லாம் பெயரளவிலான விசாரணை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

செய்திகள் .... Empty Re: செய்திகள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum