புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_m10ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 28, 2011 10:56 am

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? TN_110727175514000000
வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். ரா என்றால் இல்லை மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.

தினமலர்



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 28, 2011 10:58 am

மிக அருமையான தகவல் ரேவதி...

ராமா ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இருந்தால் போதுமே கோடி நன்மைகள் பெறுவோமே... ஸ்ரீ ராமஜெயம் எழுதியே நல்ல நிலைக்கு வந்தததாக என் டீ ஆர் சொல்லி இருக்கிறார்....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 10:59 am

பகிர்வுக்கு மிக்க நன்றி ரேவ் .... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jul 28, 2011 11:01 am

நல்லதகவல் ரேவதி நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 28, 2011 11:28 am

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 11:53 am


தவறவிட்ட தகவல் !
மீட்டு தந்ததற்க்கு நன்றி



ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Thank-you015
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 28, 2011 12:13 pm

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? 678642 ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? 677196



ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Dove_branch
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Dஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Iஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Vஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Yஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Aஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 28, 2011 12:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை நன்றி ரேவதி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jul 28, 2011 1:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ரேவ்............



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 28, 2011 2:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக