புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
3 Posts - 6%
heezulia
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_m10கடவுளுக்கு பிடித்த தொழில் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு பிடித்த தொழில்


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Jul 29, 2011 8:39 am



கடவுளுக்கு பிடித்த தொழில் Tamil+jothidar
இன்றய பதிவு ஜோதிடம்
படித்ததில் பிடித்தது ஈகரை நண்பர்களுக்கு பதிகிறேன்

நான் பிறந்தது புது டெல்லி என்றாலும் எனது வாழ்நாள் இந்தியா முழுவதும் சுற்றுவதிலேயே கழிந்திருக்கிறது

இப்போது நான் நினைத்தாலும் சுற்ற முடியாது காரணம் இனம் புரியாத அல்லது
தெரியாத ஒரு நோயின் தாக்கத்தால் என் இரண்டு கால்களும் முற்றிலுமாக
துண்டிக்கப்பட்டு விட்டது


இதை நான் இழப்பாக கருத வில்லை இறைவன் எனக்கு இளைப்பாற கொடுத்த நேரமாகவே கருதுகிறேன்

இன்னும் சில காலம் தான் வாழ்வேன் என்றாலும் அந்த வாழ்வை எனக்கும் என்
குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பயனுடையதாக ஆக்கி கொள்ள விரும்புகிறேன்

அது நடக்குமா? அதற்கு நான் செய்ய வேண்டியது என்ன? என்பதை தயவு செய்து ஜோதிடம் ரீதியாக விளக்கம் தர வேண்டுகிறேன்

டாக்டர்.மனோரஞ்சன் முகர்ஜி
மும்பை
கடவுளுக்கு பிடித்த தொழில் Tamil+jothidar+%25281%2529
ங்கள்
ஜாதகத்தை திருக்கணித பஞ்சாங்கப் படி கணித்து பார்த்ததில் உங்களுக்கு
ஏற்ப்பட்டுள்ள உடல் உறுப்பு இழப்பு என்பது ஆறாவது இடத்தில் உள்ள கேதுவால்
ஏற்ப்பட்டது எனலாம்

ந்த நோய் உங்களுக்கு ஏற்பட உங்களது தவறான பழக்க வழக்கங்களும் அசட்டை போக்குமே காரணம் என்று சொல்லலாம்

சனி வீட்டில் உள்ள கேது உடல் நலத்தையும் மற்றவர்கள் சொல்லும் நல்ல
அறிவுரைகளையும் அவ்வளவு சீக்கிரம் கவனிக்க விடாது காலம் கடந்த ஞானத்தை
தான் தரும்

உங்கள் ஜாதகத்தில் பிரம்ம யோகம்,தன யோகம், மாத்ரூ மூலதன யோகம் இருக்கிறது


இதனால் நல்ல உத்தியோகம் நல்ல பொருளாதார பலம் ஆகியவைகள் உங்களுக்கு உண்டு
என்றாலும் உங்களது சுதந்திரமான யாருக்கும் அடங்காத மன போக்கால் அவைகளை பல
நேரங்களில் இழக்கவும் நேரிடும்

மேலும் உங்கள் லக்கினத்திலேயே மிக முக்கிய ஐந்து கிரகங்கள் இருபது மிகவும் விஷேசமாகும்

பாரம்பரியம் மிக்க குடுமத்தில் பிறந்தவராகவும் சிறந்த அறிவாற்றல்
உடையவராகவும் அதே நேரம் குடும்பத்தில் குழந்தைகளால் பல துயரங்களை
அனுபவிப்பவராகவும் இருப்பிர்கள்

ஒரே நாளில் ராஜ வாழ்வு பிச்சைகார வாழ்வும் கூட வாழ்ந்திருப்பிர்கள்


இனி உங்கள் ஜாதகப்படி மோசமான கால கட்டம் என்பது இல்லை

உங்களது அறிவையும் திறமையையும் அனுபவத்தையும் இளைய தலைமுறையினருக்கு போதனை செய்யுங்கள்

அதாவது பேராசிரியர் என்ற பதவியில் இருந்து டியூசன் ஆசிரியர் என்ற நிலைக்கு
வாருங்கள் அது உங்களது புகழையும் பொருளையும் பலப்படுத்தும்

அடுத்ததாக உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஜெய்மினி ஜாதக
கணிதப்படி பித்துரு தோஷம் ஸ்திரி தோஷம் போன்றவைகள் இருப்பதை காட்டுகிறது


இது உங்களது குடும்ப வாரிசுகளின் வாழ்க்கையை நிலையற்றதாக மாற்றி அமைத்து கொண்டு இருக்கிறது

இதற்கு பரிகாரமாக மாஹா சண்டி ஹோமமும் ஒன்பது சுமங்கலிகளுக்கு வஸ்திர தானமும் மகர சங்கராந்தி அன்று செய்யுங்கள்

உங்களது குழந்தைகளின் வாழ்க்கை வளமடையும்

மேலும் உங்கள் ஜாதகம் உங்களுக்கு நீண்ட ஆயுள் என்று சொல்கிறது எனவே
இன்னும் குறைந்தது பதினைந்து வருடமாவது மாணவர்களுக்கு நீங்கள் தொண்டு
செய்யலாம்

நமது கடவுளுக்கு பிடித்தமான தொழில்கள் இரண்டு ஒன்று உலகத்தை காக்கும் மரம்
வளர்த்தல் மற்றொன்று மனிதனை காக்கும் அறிவு வளர்த்தல் நீங்கள் இதில்
ஒன்றை செய்தாலும் மற்றொன்று வாழும்

தினசரி காயத்திரி ஜபம் செய்வதால் உங்கள் மனோ தைரியம் அதிகரிக்கும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_29.html




சதீஷ்குமார்
கடவுளுக்கு பிடித்த தொழில் Eegarai.net_medium
கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655 கடவுளுக்கு பிடித்த தொழில் 230655

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக