by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
Paypal உதவி தேவை
Page 1 of 2 • 1, 2
- subamnagaபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010
1.கடன் அட்டை கணக்கு வேண்டும்.
2.PAN நம்பர் கண்டிப்பாக வேண்டும்.
- subamnagaபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010
தற்போது கடன் அட்டை இல்லாமல் இந்தியர்கள் கணக்கு துவக்கமுடியுமாமே
முடியும்.. ஆனால் இண்டெர்நெட் பேங்கிங் வசதி உள்ள வங்கி கணக்கு தேவைபடும்..
- bala23பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
- GuestGuest
1. இது ஈமெயில் மூலமாக பணம் அனுப்பும் முறை. அத்துடன் வியாபார ரீதியாகப் பொருட்கள் வாங்கவும் விற்கவும்ம் உதவுவது.
2. பொருள் வாங்குபவர் பணத்தை Paypal ஊடாக செலுத்துப்போது விற்பனையாளரின் ஈமெயிலுக்கு அனுப்புகிறார். பெற்றுக்கொள்ளுபவர் காசு அனுப்பியவரின் ஈமெயில் மட்டுமே தெரிந்துகொள்ளமுடியும்.
bank account விபரங்கள் பரிமாறப்படாது. paypal லிடம் மட்டுமே இருக்கும்
paypal க்கு தனியாக கணக்கு இருக்கும். நீங்கள் பொருள் வாங்கும்போது
பாங்கிலிருந்து பணத்தை Paypal a/c மாற்றி பின் அனுப்பிக்கொள்வார்கள்.
Credit கார்ட் இருந்தால் paypal உடனடியாக அப் பணத்தை அனுப்பிவைக்கும் சில நிமிடங்களில்
இல்லாது தனியே Bank A/Cமட்டும் கொடுத்து இருந்தால்
இங்கே பத்து நாட்களுக்கு பின்னர்தான் பணம் அனுப்பி வைக்கப்படும்
நான் Ebay ல் எப்போதும் பொருட்கள் வாங்குவேன். 2 அல்ல்து 3 பவுனுக்குகூட பொருட்கள் வாங்கிக் கொள்வேன் இலவச பணமாற்றம் அல்லவா?
ஒரு பொருளையோ அல்லது ஒரு சேவையையோ வாங்க அல்லது பயன் படுத்த உபயேகப்படும் ஒரு தரவி paypal இணையதளம் ஆகும்..
நீங்கள் இணைத்தளங்களில் நடைபெறும் ஏலங்களில் பங்கு பெற
விரும்புகிறீர்களா? இணைத்தளத்தில் பணிபுரிந்து சம்பாதிக்க
விரும்புகிறீர்களா அல்லது இணைத்தளங்கள் மூலம் Shopping செய்ய
ஆசையிருக்கிறதா உங்களுக்கு? இவை எல்லாவற்றையும் எளிதாக்குகிறது
இணையதளத்தில் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் பேபால் கணக்கு (Paypal Account).
பேபால் கணக்கு என்றால் என்ன? அதை எப்படித்துவங்குவது, அதனால் என்னென்ன பயன்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ளலாமா?
பேபால் என்பது வங்கி போன்ற ஒரு நிறுவனம். நீங்கள் அதில் பணம்
செலுத்தலாம், பணத்தை எடுக்கலாம். ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு
மாற்றலாம். நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு அதன் மூலம் பணம் செலுத்தவும்,
விற்கும் பொருட்களுக்கு அல்லது செய்யும் சேவைகளுக்கு அதன் மூலம் பணத்தைப்
பெறவும் முடியும். சுருக்கமாகச் சொன்னால் இணைத்தளத்தில் பணப் பரிமாற்றம்
செய்ய உதவும் ஒரு நிறுவனமே பேபால் ஆகும். பழைய காசோலைகளுக்கும்
வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக அமைந்த, டிஜிடல் முறையில்
பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனம் இது.
பேபால் கணக்கில் நீங்கள் உங்கள் கடன் அட்டை, இணையப்பரிமாற்ற வசதி உள்ள
வங்கிக் கணக்கு, உங்கள் பற்று அட்டை இவற்றின் மூலமாகவோ, குறிப்பிட்ட சில
நாடுகளில் உள்ளவர்கள் காசோலை மூலமாகவோ கூட பணத்தைச் செலுத்த முடியும்.
இவ்வாறே பேபாலில் உள்ள உங்கள் பணத்தை உங்கள் வங்கிக்கு மாற்றவும் வசதிகள்
உள்ளன. பேபாலில் நாம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு நாம் ஒரு குறிப்பிட்ட
கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
மார்ச் 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிறுவனமான இது 2002இல் இ-பேயின்
துணை நிறுவனமாக (Subsidiary) மாறியது. 2008ஆம் ஆண்டு இணைத்தள மோசடிகளைத்
(Internet Frauds) தடுக்கும் பொருட்டு ஃப்ராடு சயன்சஸ் என்னும் இஸ்ரேல்
நிறுவனத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. பேபால் இன்று ஏறத்தாழ 13
நாடுகளின் 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. கிட்டத்தட்ட 184
மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பத்தொன்பது
கரன்சியில் கணக்கு வைத்துக்கொள்ளும் செய்யும் வசதியைப் பெற்றுள்ளது.
மேலும், எந்தக் கரன்சியிலும் மாற்றி நமது கணக்கில் சேர்க்கும் வசதியையும்
இந்நிறுவனம் நமக்கு அளிக்கிறது. பாதுகாப்பாக பணப்பரிமாற்றம் செய்ய
இந்நிறுவனம் சிறப்பான 'Security Key' முதலியவற்றை அறிமுகம் செய்துள்ளது.
இன்று இணைத்தளங்களில் எளிதாகவும், விரைவாகவும் பாதுகாப்பாகவும் பரிமாற்றம்
செய்ய உதவும் நிறுவனங்களில் பேபால் முதலிடம் வகிக்கிறது. சொல்லப் போனால்,
பேபாலுக்கு இணையான வேறு பணப்பரிமாற்றத் தளங்களே இல்லை எனலாம். இத்தகைய
இணையற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள
இந்நிறுவனத்தின் தலைமையகம் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ளது.
பேபால் கணக்கினைத் துவங்குவது எப்படி? (How to open Paypal (Account)
பேபால் கணக்கைத் தொடங்க, வங்கிக்கணக்கு அல்லது கடன் அட்டை எண் இவை முதலில் தேவையில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியே போதும்.
முதலில் பேபால் முகப்புப்பக்கத்திற்குச்செல்லவும். (www.paypal.com" rel="nofollow">www.paypal.com)
பிறகு புகுபதிகையைச் சொடுக்கவும்.(Click Signup). உங்கள் நாடு அல்லது
மண்டலத்தை அதில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து
தேர்ந்தெடுக்கவும்.(Select your country and region from the list.)
உங்களுக்கு எந்த வகையான கணக்கு தேவையோ அதைத் தேர்ந்தெடுக்கவும். (Personal,
Business or Premium). தனிநபர்களின் சாதாரணமான பணப்பரிமாற்றங்களுக்கு
பர்சனல் கணக்கு போதுமானது. தனிநபர்கள் இணைத்தளத்தில் வர்த்தகம் செய்ய
ப்ரீமியம் கணக்கு துவங்கவேண்டும். Business வகை நிறுவனங்களுக்கானது.
கணக்கு வகையைத் தேர்ந்தெடுத்த பின் உங்களைப் பற்றிய தகவல்களை நிரப்பவும்.
உங்கள் தகவல்கள் சரியானதாகவும், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள விவரங்களுடன்
ஒத்திருப்பதும் முக்கியம். குறிப்பாக உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும்
மின்னஞ்சல் முகவரி தவறின்றி இருத்தல் வேண்டும். நீங்கள் பிறருக்குப் பணம்
செலுத்துபவராகவோ, அதிக அளவு தொகை பரிமாற்றம் செய்பவராகவோ இருந்தால் உங்கள்
கடன் அட்டை விவரங்களைக் கொடுப்பது அவசியம்.
பணம் எடுப்பது எப்படி?
பேபாலில் இருந்து பணம் எடுக்க மூன்று வழிகள் உள்ளன. உங்கள் நாட்டிற்கு
ஏற்றவாறு வழிமுறைகள் மாறுபடலாம். உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களைக்
கொடுத்தால், பேபாலில் இருந்து பணம் எடுக்க விரும்பும் ஆணையைக் கொடுத்தால்
(Withdraw Option) பணம் உங்கள் கணக்கிற்குp பட்டுவாடா
செய்யப்பட்டுவிடும்.சில நாடுகளில் கடன் அட்டை மூலமாகவோ, பேபால் காசோலை
(Cheque) அல்லது பேபால் பற்று அட்டை (Debit Card) மூலமாகவும் பணம் எடுக்க
வசதியுள்ளது. மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் பணப்பட்டுவாடா
நடந்துவிடும். ஒரு பேபால் கணக்கில் இருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும்
பணத்தை மாற்றும் வசதி உண்டு. இதில் பெர்சனல் கணக்கு மூலம் நடக்கும்
பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் மிகவும் குறைவு.
பேபால் கணக்கின் பயன்கள்:
பேபால் கணக்கு நீங்கள் இணைத்தளத்தின் மூலமாக உலகில் எந்த மூலையில்
இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவோ, பணத்தைப்
பெற்றுக்கொள்ளவோ உதவுகிறது. நீங்கள் இணைத்தளத்தின் மூலமாக ஏதேனும்
வாங்கினால், பாதுகாப்பாகப் பணம் செலுத்த உதவுகிறது. உங்கள் கடன் அட்டை எண்
(Credit Card Number), வங்கிக் கணக்கு எண் (Bank Account Number) இவற்றை
விற்பனையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், உங்கள்
பரிமாற்றம் (Transaction) மிகுந்த பாதுகாப்பானதாக மாறுகிறது. உங்கள்
தனிப்பட்ட விவரங்கள், உங்கள் கணக்கில் உள்ள தொகை இவை ரகசியமாக
வைக்கப்படுகின்றன. மொத்தத்தில் சொல்லப்போனால் பேபால் பரிவர்த்தனைகள் உங்கள்
கடன் அட்டைப் பரிமாற்றங்களை விட பாதுகாப்பானது, விரைவானது மற்றும்
மலிவானது.
{இந்தியாவில் இருபவர்களுக்காக}
இந்திய பயனாளர்களுக்கு பேபால் வைத்த ஆப்பு
பேபால் உபயோக படுத்துபவரா... உங்களுக்கு வச்சாச்சு ஆப்பு. கடந்த மார்ச்
முதல் தேதியில் இருந்து ஒரு புதிய விதிமுறையை அமல் படுத்தி இருக்கிறது. இதை
முன்பே தெரிவிக்காததற்கு மன்னிப்பும் கேட்கிறது அந்த நிறுவனம்.
பலனாக இனிமேல் Goods and services காரணத்திற்க்காக இனிமேல் நீங்கள் உங்கள்
அக்கௌண்டில் இருந்து பணம் கட்ட முடியாது. அது மட்டுமின்றி உங்கள் பேபால்
கணக்கிற்கு வந்த பணத்தையும் ஒரு வாரத்திற்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு
மாற்றி விட வேண்டும். இல்லையேல் பணம் பணாலாகிவிடும்.
காரணதிற்காக பணம் செலுத்த விரும்பினால் $500 மட்டுமே ஒரே தவணையில் கட்ட
முடியும், அதற்க்கு மேல் கட்ட அடுத்தமுறை தான் முயல வேண்டும். இதற்க்கு
முன்பு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தும் வசதி இந்தியாவில் இருந்தது.
இப்போது அதற்க்கு கடிவாளம் போடபட்டுவிட்டது. பணத்தை வேறு பேபால்
கணக்கிற்கு மாற்றும் போதும்,வங்கி கணக்கிற்கு மாற்றும் போதும் அதிக கமிஷன்
எடுக்கபடுவதாக புகர் கிளம்பி இருக்கிறது..
நன்றி: தகவல் அளித்த தளங்களுக்கு ..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|