புதிய பதிவுகள்
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
2 Posts - 25%
prajai
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா - மீரா 6


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat 30 Jul 2011 - 20:37



மீரா பூவாக !
தீரா புயலாக!

மீரா நதியாக!
தீராக கடலாக!

மீரா வண்ணத்து பூச்சியாக!
தீரா ஓவியனாக!

மீரா வானமாக!
தீரா மேகமாக!

விண்மீன் கூட்டத்திற்கு நடுவில்
நிலவாக நின்றிருந்தாள் மீரா !

பொம்மையை தேடும்
குழந்தையாக மீரா அருகில் தீரா!


யார் ? யார் ?
திடுக்கிட்டாள்!
தீயாகினாள்!
திக்கித்தாள்!
ஊமையாகினாள்!
நடுங்கினாள்!
கலங்கினாள்!

நிசப்தம்
நீண்டது !

பார்வைகள்
மோதியது!

தோழிகள்
விலகினர்!

மீரா!
மயங்கினாள்!
நாணமானாள்!
வசியமானாள்!
லகித்தாள்!
துள்ளினாள்!
உள்மூச்சு வாங்கினாள்!
உடைந்தாள்!
உருகினாள்!

இறுதியில்....
தீரா விழியில்
கைதியாகினாள்!


ஒரு ஆண்
ஒரு பெண்ணை
புரிந்து கொள்ள
யுகங்கள் போதாது!

ஒரு பெண்
ஒரு ஆணை
புரிந்து கொள்ள
சில நிமிடங்கள் அதிகமானது!

தீராவை!
மீரா!
சில நிமிடத்தில்
சிறு விழியில்
சிறைபிடித்தாள்!


கற்றுக் கொள்ளுதல் என்றானால்
தவழுதல் கூட கடினம் தான்!

ஒட்டி கொண்ட பிறகு பிரித்தல் என்பது
தழுவலுக்கு பின் கடினம் தான்!

தீரா!
மீரா!
விழிகள்!
கற்றுக் கொண்டது!
ஒட்டிக் கொண்டது!

காற்று உரசி கடந்துவிடும்
பின்புதான் நடக்கும்
இலை அசைவு!

மேகம் மோதி கடந்துவிடும்
வேகமாய் நகர்வதாய்
நிலா தோன்றும்!

நதியில் தண்ணீர் நில்லாது ஓடிவிடும்
மண்ணில் ஈரம் நீங்காது
தங்கிவிடும்!

ஒருவரை ஒருவர்
பார்வையில் தின்றபடி
திணறி கொண்டிருந்திருந்தனர்!

கல கல வென
தோழியர்கள் சிரிப்பு!
உணர்ந்தாள் மீரா!
தீரா உலகத்தில் கடத்தப்படுவதை!

வானவில்லின் வர்ணமாய்
வெட்கம் பூசிக் கொண்டு
தீராவை தாண்டினாள் மீரா!


அலை ஆவேசப்பட்டால்
சுனாமி!

நெருப்பு ஆவேசப்பட்டால்
சுடுகாடு!

காற்று ஆவேசப்பட்டால்
புயல்!

மழை ஆவேசப்பட்டால்
வெள்ளம்!

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

மீரா!
கடக்க !
தீரா
தடுக்க!

ஆவேசப்பட்டால்
மீரா!

ஒரு
பூ
தீயானால் என்னாகும்?

ஒரு
நிலா
மூர்க்கமானால் என்னாகும்?

ஒரு
புறா
புலியானால் என்னாகும்?

ஒரு
புல்
கூர்வாள் ஆனால் என்னாகும்?

ஒரு
மெளனம்
அலறி கதறினால் என்னாகும் ?

அப்படி ஆனாள்
கை தீண்டி
தீரா!
தடுக்க!
மீரா!

புல்லாங்குழலை
பிடித்து
வாசிக்கும் இதழ் என்னவாகும்?

கிளைகளை
தாங்கி
ஆடும் தேனடை என்னாகும்?

நீரில்
மோதி
முகம் துடக்கும் காற்று என்னாகும்?

நிலா
உரசி
தேகம் உருகும் மேகம் என்னாகும்?

அப்படி ஆனான்!
தீரா!
மீரா!
விரல்
தீண்டியதும்!

ஒரு
நினைவில்
பூ!

ஒரு
நினைவில்
தீ!

ஒரு
கரையில்
குளிர்!

ஒரு
கரையில்
கொதிப்பு!

ஒரு
பாதியில்
உயிர்!

ஒரு
பாதியில்
சடலம்!

ஒரு
நுனியில்
அருவி!

ஒரு
நுனியில்
எரிமலை!

ஒரு
மன நிலையில்
தீரா!

ஒரு
மன நிலையில்
மீரா!

விடுக்கென்று
விரல் உதறி
உருவிச் சென்றால் மீரா!

படக்கென்று
விழி வழுக்கி
ஊடுறுவி தொடர்ந்தான் தீரா!

தோழிகள்
கேலியில்
துவண்டாள் மீரா!

தோழ்வியில்
வலியில்
தும்சமானான் தீரா!

சூறாவளி கடப்பதாய்
விர்ரென
கடந்தாள் மீரா!

சூரியன் விழுந்ததாய்
சுருண்டு
தேய்ந்தான் தீரா!

(தொடரும்...)




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 31 Jul 2011 - 18:15

மீரா!
விரல்
தீண்டியதும்!

ஒரு
நினைவில்
பூ!

ஒரு
நினைவில்
தீ!

ஒரு
கரையில்
குளிர்!

ஒரு
கரையில்
கொதிப்பு!

ஒரு
பாதியில்
உயிர்!

ஒரு
பாதியில்
சடலம்!

ஒரு
நுனியில்
அருவி!

ஒரு
நுனியில்
எரிமலை!

ஒரு
மன நிலையில்
தீரா!

ஒரு
மன நிலையில்
மீரா!


ரொம்ப ரசிச்சு கற்பனை குதிரை ஒட்டுறீங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கிராமத்தில் வள்ளி முருகன் திருமணம் காதல் நாடகம் பார்ப்பது போலவே இருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீரா - மீரா 6 Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon 1 Aug 2011 - 18:05

இளமாறன் wrote:மீரா!
விரல்
தீண்டியதும்!

ஒரு
நினைவில்
பூ!

ஒரு
நினைவில்
தீ!

ஒரு
கரையில்
குளிர்!

ஒரு
கரையில்
கொதிப்பு!

ஒரு
பாதியில்
உயிர்!

ஒரு
பாதியில்
சடலம்!

ஒரு
நுனியில்
அருவி!

ஒரு
நுனியில்
எரிமலை!

ஒரு
மன நிலையில்
தீரா!

ஒரு
மன நிலையில்
மீரா!


ரொம்ப ரசிச்சு கற்பனை குதிரை ஒட்டுறீங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கிராமத்தில் வள்ளி முருகன் திருமணம் காதல் நாடகம் பார்ப்பது போலவே இருக்கு

நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 9 Aug 2011 - 17:16

வரிகளில் இனிமை.....


ஒரு ஆண்
ஒரு பெண்ணை
புரிந்து கொள்ள
யுகங்கள் போதாது!

ஒரு பெண்
ஒரு ஆணை
புரிந்து கொள்ள
சில நிமிடங்கள் அதிகமானது!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஒப்புக்கொண்டால் சரிதான்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 9 Aug 2011 - 17:20

உமா wrote:வரிகளில் இனிமை.....


ஒரு ஆண்
ஒரு பெண்ணை
புரிந்து கொள்ள
யுகங்கள் போதாது!

ஒரு பெண்
ஒரு ஆணை
புரிந்து கொள்ள
சில நிமிடங்கள் அதிகமானது!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஒப்புக்கொண்டால் சரிதான்....

உண்மையை ஒப்பு கொள்வதில் தயக்கங்கள் ஏது . அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 9 Aug 2011 - 17:26

அனைத்தும் ரசிக்காதக்கது

ஆனால்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

இதில் நான் முரண்படுகிறேன் தோழரே !

கா + ஆதல் = காதல்

கா = ஒன்று + ஆதல் == ஒன்றாதல் = காதல்

இதையே ஆதிசங்கரர் அத்வைதம் என்கிறார்.

காதலில் ஆவேசம் இல்லை அதிலும் குறிப்பாக காமம் என்கிற வார்த்தையே காதலில் அர்த்தத்தை இழந்து விடுகிறது.

இனக்கவர்ச்சியோ கைக்கிளையோ ஆவேசப்பட்டால் காமம் வரலாம்



தீரா - மீரா 6 Thank-you015
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 9 Aug 2011 - 17:38

அய்யம் பெருமாள் .நா wrote:அனைத்தும் ரசிக்காதக்கது

ஆனால்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

இதில் நான் முரண்படுகிறேன் தோழரே !

கா + ஆதல் = காதல்

கா = ஒன்று + ஆதல் == ஒன்றாதல் = காதல்

இதையே ஆதிசங்கரர் அத்வைதம் என்கிறார்.

காதலில் ஆவேசம் இல்லை அதிலும் குறிப்பாக காமம் என்கிற வார்த்தையே காதலில் அர்த்தத்தை இழந்து விடுகிறது.

இனக்கவர்ச்சியோ கைக்கிளையோ ஆவேசப்பட்டால் காமம் வரலாம்


உங்கள் கருத்துக்கு நன்றி ...

காதல் ஆவேசப்பட்டால் காதல்

இதன் பொருள்.

ஆவேசம் என்பது மிகுதியை குறிக்கும்
அதாவது வேகத்தின் தன்மையை குறிப்பது.

காதல் என்பது மென்மை
எப்பொழுது காதலில் ஆவேசம் ஏற்படுகிறது என்று கொண்டால். பிரிவின்போதோ அல்லது
மறக்கும் தருணத்திலோ ஆவேசம் நிகழ்வதுண்டு.

அதே போன்று, காமம் ஆவேசப்படுவதில் அழகு இருக்காது. அதில் அவசரமும் வக்ரமும் மட்டுமே எஞ்சும்.
அப்படியிருக்கு காம ஆவேசத்தில் எப்போது அழகு ஏற்படும் என்றால். அது காதலின் உச்சம் (ஆவேசத்தில்) காமம் அழகாகும். இங்கு நடைபெறும் காதல் ஆவேசத்தில் காமமே நிகழும் .இந்த அர்த்தத்தில்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 9 Aug 2011 - 17:42

மு.வித்யாசன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:அனைத்தும் ரசிக்கதக்கது

ஆனால்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

இதில் நான் முரண்படுகிறேன் தோழரே !

கா + ஆதல் = காதல்

கா = ஒன்று + ஆதல் == ஒன்றாதல் = காதல்

இதையே ஆதிசங்கரர் அத்வைதம் என்கிறார்.

காதலில் ஆவேசம் இல்லை அதிலும் குறிப்பாக காமம் என்கிற வார்த்தையே காதலில் அர்த்தத்தை இழந்து விடுகிறது.

இனக்கவர்ச்சியோ கைக்கிளையோ ஆவேசப்பட்டால் காமம் வரலாம்


உங்கள் கருத்துக்கு நன்றி ...

காதல் ஆவேசப்பட்டால் காதல்

இதன் பொருள்.

ஆவேசம் என்பது மிகுதியை குறிக்கும்
அதாவது வேகத்தின் தன்மையை குறிப்பது.

காதல் என்பது மென்மை
எப்பொழுது காதலில் ஆவேசம் ஏற்படுகிறது என்று கொண்டால். பிரிவின்போதோ அல்லது
மறக்கும் தருணத்திலோ ஆவேசம் நிகழ்வதுண்டு.

அதே போன்று, காமம் ஆவேசப்படுவதில் அழகு இருக்காது. அதில் அவசரமும் வக்ரமும் மட்டுமே எஞ்சும்.
அப்படியிருக்கு காம ஆவேசத்தில் எப்போது அழகு ஏற்படும் என்றால். அது காதலின் உச்சம் (ஆவேசத்தில்) காமம் அழகாகும். இங்கு நடைபெறும் காதல் ஆவேசத்தில் காமமே நிகழும் .இந்த அர்த்தத்தில்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!


விளக்கியதற்கு நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue 9 Aug 2011 - 17:59

அய்யம் பெருமாள் .நா wrote:
மு.வித்யாசன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:அனைத்தும் ரசிக்கதக்கது

ஆனால்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

இதில் நான் முரண்படுகிறேன் தோழரே !

கா + ஆதல் = காதல்

கா = ஒன்று + ஆதல் == ஒன்றாதல் = காதல்

இதையே ஆதிசங்கரர் அத்வைதம் என்கிறார்.

காதலில் ஆவேசம் இல்லை அதிலும் குறிப்பாக காமம் என்கிற வார்த்தையே காதலில் அர்த்தத்தை இழந்து விடுகிறது.

இனக்கவர்ச்சியோ கைக்கிளையோ ஆவேசப்பட்டால் காமம் வரலாம்


உங்கள் கருத்துக்கு நன்றி ...

காதல் ஆவேசப்பட்டால் காதல்

இதன் பொருள்.

ஆவேசம் என்பது மிகுதியை குறிக்கும்
அதாவது வேகத்தின் தன்மையை குறிப்பது.

காதல் என்பது மென்மை
எப்பொழுது காதலில் ஆவேசம் ஏற்படுகிறது என்று கொண்டால். பிரிவின்போதோ அல்லது
மறக்கும் தருணத்திலோ ஆவேசம் நிகழ்வதுண்டு.

அதே போன்று, காமம் ஆவேசப்படுவதில் அழகு இருக்காது. அதில் அவசரமும் வக்ரமும் மட்டுமே எஞ்சும்.
அப்படியிருக்கு காம ஆவேசத்தில் எப்போது அழகு ஏற்படும் என்றால். அது காதலின் உச்சம் (ஆவேசத்தில்) காமம் அழகாகும். இங்கு நடைபெறும் காதல் ஆவேசத்தில் காமமே நிகழும் .இந்த அர்த்தத்தில்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!


விளக்கியதற்கு நன்றி


என்ன நண்பரே விளக்கத்திற்கு நன்றி என்று ஒற்றை வரியில் ஒட்டி விட்டீர்கள்.

நன்றி நண்பரே.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக