புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்
Page 1 of 1 •
கடந்த
இரு வருடங்களுக்கு முன் யுத்த பூமியாக இருந்த வன்னி தற்போது புத்த பூமியாக
மாற்றமடைந்து கொண்டு வருகிறது. அரச மரங்கள் அரசாட்சியின் சின்னங்களாக
எங்கும் முளைவிடச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் பெரியமரங்கள் வேருடன்
இடம்மாறி அமைந்து புத்தருக்கு நிழல் கொடுக்கின்றன. இவ்வாறு அரச மரத்துடன்
அரசாட்சி வேர் பதித்து விரவி நிற்க ஒரு நாடு ஒரு தேசம் என்ற இலக்கை நோக்கி
வன்னி நிலம் அடிக்கப்பட்டு நகர்த்தப்படுகிறது.
அரச மரத்துடனான அரசாட்சியுட்ன் ஒரு
தேசம். ஒரு கொள்ளைக்குள் தமிழர்களின் அரசியல் அபிலாஷை கள் அதனை நோக்கிய
அதிகாரப் பரவலாக்கல்கள் பேசாப் பொருளாகிவிட்டன. கடந்த காலங்களில் தமிழ்
மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவேனும் அரசியல் தீர்வு குறித்து
பேசப்பட்டது. இப்போது அந்த காலாசாரம் கூட மலையேறி விட்டது.
இன்று வடக்கின் வசந்தத்துக்குள் ஒளி
வீசும் அபிவிருத்தி பற்றியே பேசப்படுகிறது. கடந்த சில வாரங்களாக குறிப்பாக
வட பகுதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரப் பீரங்கிகளாலும்
இலவசங்களாலும் அதிர்ந்து போனது. யுத்த காலத்தில் மக்கள் தமது உயிரை பணயம்
வைத்து வாழ்ந்தமை மறக்க இயழாது. அமைதி திரும்பிய பின்னும் உயிர்கள் பறிபோன
போதும் அவை ஆங்காங்கே இடம்பெற்ற சம்பவங்களாகவே பார்க்கப்பட்டன.
ஆனால் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளாக
இருக்கலாம் அல்லது படைத்தரப்பாக இருக்கலாம். நாய்களுக்கு சுதந்திரம்
வழங்கப்பட்டிருந்தது. அவைகள் தாராள சுதந்திரத்துடன் சுற்றி திரிந்தன.
விமானக் குண்டு வீச்சாலும் சரமாரியான துப்பாக்கிச் சூட்டுக்குமிடையில்
அகப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் தற்போதைய
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது நாய்கள் தமது உயிர்களை பாதுகாத்துக்
கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தன.
தம்மை நோக்கிய ஆபத்தை அறியாத நாய்கள்
வெட்டியும் சுட்டும் சாய்க்கப்பட்டு தலை இல்லாத முண்டங்களாக
மனிதர்களைப்போல் எதிரணி வேட்பாளர்களின் வீடுகளின் முன்னாலும் அவர்களது
கிணறுகளிலும் வீசப்பட்ட புது தேர்தல் கலாசாரம் யாழில் அரங்கேறியுள்ளது.
சுதந்திரமாக நடமாடித் திரிந்து வாழும் உரிமை மறுக்கப்பட்ட அந்த
ஆத்மாக்களுக்காகவும் நாம் பேசியாகவேண்டும். சில வேளைகளில் தேர்தல்
முடிவுடனான வெற்றி தோல்விகளின் வெளிப்பாடாகத் தேர்தல் காலத்தில் போன்று
நாய்கள் மாத்திரமின்றி மனிதர்களும் வேட்டையாடப்படலாம்.
இது பற்றி யாரும் கவலை கொள்ளாமல் இருக்க
முடியாது. நாய்களுக்கும் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்ணில் ஜநாயகம்
தழைக்குமா என்பதும் கேள்விதான். இலங்கையில் முக்கியமான தேர்தல் எனக்
கணிக்கப்படும் தேர்தல் பிரசாரங்கள் தமிழ் மக்களின் அபிலாஷை குறித்து பேசாது
இடம்பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்கா முதற் கொண்டு சர்வதேச சமூகம் முதலாக
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவரை தமிழ் மக்களுக்காக அரசியில் தீர்வு
குறித்து பேசுகின்றனர்.
போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய
விசாரணை நடத்தவில்லையென்றால் இலங்கைக்காக உதவிகள் றிறுத்தப்படுமென்று
அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ர்களோ
புலம் பெயர் தமிழர்கள் உட்பட ஜெயலலிதாவும் ஹிலாரியும் தமிழர் விவகாரம்
குறித்து பேசுவார்களா என்று பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.
முதலில் எமக்காக மற்றவர்கள் என்ன
செய்கின்றார்கள் என்பது குறித்து பட்டி மன்றங்கள் நடத்துவதை விடுத்து
எமக்கிடையிலான முரண்பாடுகளை தூர வீசி எறிந்துவிட்டு தமிழ் மக்களின்
அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கேற்ற நடைமுறைச்சாத்தியமான உறுதியான
தூரநோக்குடனான திட்டங்களை வகுத்து நாம் செயற்பட முன்வரவேண்டும்.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு
வழங்கப்படவேண்மென்று அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றதை நாம் அனைவரும்
அறிவோம். ரொபேர்ட் பிளேக் கூட்டமைப்பினரை சந்தித்தபோது அரசியல் தீர்வை
முன்வைக்குமாறு கோரியதுடன் முன் வைக்கப்படும் தீர்வுப்பொதிக்கு அமெரிக்கா
ஆதரவளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார். இப்போது பந்து தமிழர் பக்கமே
உள்ளது.
இரு வருடங்களுக்கு முன் யுத்த பூமியாக இருந்த வன்னி தற்போது புத்த பூமியாக
மாற்றமடைந்து கொண்டு வருகிறது. அரச மரங்கள் அரசாட்சியின் சின்னங்களாக
எங்கும் முளைவிடச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் பெரியமரங்கள் வேருடன்
இடம்மாறி அமைந்து புத்தருக்கு நிழல் கொடுக்கின்றன. இவ்வாறு அரச மரத்துடன்
அரசாட்சி வேர் பதித்து விரவி நிற்க ஒரு நாடு ஒரு தேசம் என்ற இலக்கை நோக்கி
வன்னி நிலம் அடிக்கப்பட்டு நகர்த்தப்படுகிறது.
அரச மரத்துடனான அரசாட்சியுட்ன் ஒரு
தேசம். ஒரு கொள்ளைக்குள் தமிழர்களின் அரசியல் அபிலாஷை கள் அதனை நோக்கிய
அதிகாரப் பரவலாக்கல்கள் பேசாப் பொருளாகிவிட்டன. கடந்த காலங்களில் தமிழ்
மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவேனும் அரசியல் தீர்வு குறித்து
பேசப்பட்டது. இப்போது அந்த காலாசாரம் கூட மலையேறி விட்டது.
இன்று வடக்கின் வசந்தத்துக்குள் ஒளி
வீசும் அபிவிருத்தி பற்றியே பேசப்படுகிறது. கடந்த சில வாரங்களாக குறிப்பாக
வட பகுதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரப் பீரங்கிகளாலும்
இலவசங்களாலும் அதிர்ந்து போனது. யுத்த காலத்தில் மக்கள் தமது உயிரை பணயம்
வைத்து வாழ்ந்தமை மறக்க இயழாது. அமைதி திரும்பிய பின்னும் உயிர்கள் பறிபோன
போதும் அவை ஆங்காங்கே இடம்பெற்ற சம்பவங்களாகவே பார்க்கப்பட்டன.
ஆனால் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளாக
இருக்கலாம் அல்லது படைத்தரப்பாக இருக்கலாம். நாய்களுக்கு சுதந்திரம்
வழங்கப்பட்டிருந்தது. அவைகள் தாராள சுதந்திரத்துடன் சுற்றி திரிந்தன.
விமானக் குண்டு வீச்சாலும் சரமாரியான துப்பாக்கிச் சூட்டுக்குமிடையில்
அகப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் தற்போதைய
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது நாய்கள் தமது உயிர்களை பாதுகாத்துக்
கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தன.
தம்மை நோக்கிய ஆபத்தை அறியாத நாய்கள்
வெட்டியும் சுட்டும் சாய்க்கப்பட்டு தலை இல்லாத முண்டங்களாக
மனிதர்களைப்போல் எதிரணி வேட்பாளர்களின் வீடுகளின் முன்னாலும் அவர்களது
கிணறுகளிலும் வீசப்பட்ட புது தேர்தல் கலாசாரம் யாழில் அரங்கேறியுள்ளது.
சுதந்திரமாக நடமாடித் திரிந்து வாழும் உரிமை மறுக்கப்பட்ட அந்த
ஆத்மாக்களுக்காகவும் நாம் பேசியாகவேண்டும். சில வேளைகளில் தேர்தல்
முடிவுடனான வெற்றி தோல்விகளின் வெளிப்பாடாகத் தேர்தல் காலத்தில் போன்று
நாய்கள் மாத்திரமின்றி மனிதர்களும் வேட்டையாடப்படலாம்.
இது பற்றி யாரும் கவலை கொள்ளாமல் இருக்க
முடியாது. நாய்களுக்கும் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்ணில் ஜநாயகம்
தழைக்குமா என்பதும் கேள்விதான். இலங்கையில் முக்கியமான தேர்தல் எனக்
கணிக்கப்படும் தேர்தல் பிரசாரங்கள் தமிழ் மக்களின் அபிலாஷை குறித்து பேசாது
இடம்பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்கா முதற் கொண்டு சர்வதேச சமூகம் முதலாக
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவரை தமிழ் மக்களுக்காக அரசியில் தீர்வு
குறித்து பேசுகின்றனர்.
போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய
விசாரணை நடத்தவில்லையென்றால் இலங்கைக்காக உதவிகள் றிறுத்தப்படுமென்று
அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ர்களோ
புலம் பெயர் தமிழர்கள் உட்பட ஜெயலலிதாவும் ஹிலாரியும் தமிழர் விவகாரம்
குறித்து பேசுவார்களா என்று பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.
முதலில் எமக்காக மற்றவர்கள் என்ன
செய்கின்றார்கள் என்பது குறித்து பட்டி மன்றங்கள் நடத்துவதை விடுத்து
எமக்கிடையிலான முரண்பாடுகளை தூர வீசி எறிந்துவிட்டு தமிழ் மக்களின்
அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கேற்ற நடைமுறைச்சாத்தியமான உறுதியான
தூரநோக்குடனான திட்டங்களை வகுத்து நாம் செயற்பட முன்வரவேண்டும்.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு
வழங்கப்படவேண்மென்று அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றதை நாம் அனைவரும்
அறிவோம். ரொபேர்ட் பிளேக் கூட்டமைப்பினரை சந்தித்தபோது அரசியல் தீர்வை
முன்வைக்குமாறு கோரியதுடன் முன் வைக்கப்படும் தீர்வுப்பொதிக்கு அமெரிக்கா
ஆதரவளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார். இப்போது பந்து தமிழர் பக்கமே
உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண் Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|