புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
65 Posts - 64%
heezulia
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
4 Posts - 4%
viyasan
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
257 Posts - 44%
heezulia
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
15 Posts - 3%
prajai
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_m10யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 30, 2011 5:26 pm

இலங்கையில்
இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் ஆராய்ந்துவரும் சனல் 4 தொலைக்காட்சி
கடந்த புதன்கிழமை ஒளிபரப்பிய இலங்கையின் யுத்த களத்தில் இருந்த வீரர்கள்
எனக் கூறி இருவர் வெளியிட்ட கருத்துகள் மேலும் அதிர்ச்சியை
கிளப்பியுள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் அதிகாரி மற்றும்
இராணுவ வீரரின் சாட்சியங்களை சனல் 4 பதிவுசெய்திருக்கிறது.

சாட்சியங்களின் பாதுகாப்புக் கருதி
அவர்களின் உண்மையான பெயர்கள் மறைக்கப்பட்டிருந்தன. சவீந்திர சில்வாவின்
கீழ் அப்போது பணியாற்றிய இந்த அதிகாரியின் சாட்சியத்துக்கமைய கைதிகள்
எல்லோரையும் கொல்லும்படியான உத்தரவு கோத்தபாயவினால் அனைத்துப்
படைப்பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சனல் 4 இனால் பெர்ணான்டோ என்று
பெயரிடப்பட்ட இந்த படைவீரர் தான் கண்ட இறுதிநாட்களின் கொடூரத்தை
விபரித்துள்ளார். பெருமளவான அப்பாவிச் சிறுவர்களை படுகொலை செய்தனர்,
கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார்கள், ஓலமிட்ட மக்களின்
நாக்குகளை அறுத்தெறிந்தார்கள், வண்புனர்வுள்ளாகிய பின் பெண்களின்
மார்பகங்களை அறுத்தெறிந்தார்கள். இவையெல்லாவற்ரையும் நான் எனது கண்களால்
பார்த்தேன். நூற்றுக்கணக்கான சிறுவர்களின் உடல்கள் அந்தப்
பிரதேசமெங்கும் சிதறிக்கிடப்பதையும் கண்டேன். யாராவது ஒரு
தமிழ்ப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய வேண்டுமென்றால் அவளை அடித்துத்
துன்புறுத்தி அவர்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்கள்



அவளது பெற்றொர்கள் அதைத் தடுக்க
முற்பட்டபோது அவர்களை அடித்துக் கொன்றார்கள்.அது அவர்களின் இராச்சியமாக
அவர்களுக்குத் தெரிந்தது. யுத்தகளத்திலிருந்த படைவீரர்களைப் பொறுத்தவரை
அவர்களின் இதயங்கள் கல்லாக மாறியிருந்தன. இரத்தத்தையும்,
படுகொலைகளையும், மரணங்களையும் தொடர்ச்சியாகப் பார்க்கப் பழகிவிட்ட
அவர்களுக்கு மனிதநேயம் என்பது துளியளவும் இருக்கவில்லை. அவர்கள் ஒரு
கட்டத்தில் இரத்தக் காட்டேரிகளாகவே மாறியிருந்தனர்.
நிர்வாணமாக்கப்பட்டுத் தலை துண்டிக்கப்பட்ட பெருந்தொகையான பெண்களின்
உடல்களைக் கண்டேன். அந்த உடல்களில் இன்னும் பல உறுப்புகளும் வெட்டி
அகற்றப்பட்டிருந்தன.

புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம்
மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் அவர் தெரிவித்தார். எல்லா
இடங்களிலும் சேர்த்து குறைந்தது 50 ஆயிரம் உடல்களைக் கண்டேன்.
தம்மால் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களின் உடல்களை உடனடியாக அகற்றவேண்டிய
தேவை அவர்களுக்கிருந்தது. எனவே அதற்காகவே பாரிய புல்டோசரைக் கொண்டுவந்து
கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உடல்கள் மீது மண்ணை அணைபோலப் போட்டு
மூடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றைய சாட்சி சனல் தொலைக்காட்சியில்
விபரிக்கையில், மே 15, 2009 இல் இறுதியான தாக்குதலை
ஒருங்குசெய்யுமுன்னர் பிரிகேடியர் சவீந்திர சில்வா தனது படையினரை
ஒன்றுதிரட்டி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற
தகவலை கூறியுள்ளார். “நேற்றிரவு பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து
எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. இன்னுமொரு சிறிய நிலப்பரப்பு
மட்டுமே எம்மால் கைப்பற்றப்பட வேண்டி இருப்பதாக என்னிடம் அவர் கூறினார்.

அதைக்கைப்பற்றுவதற்கு உங்களால் என்ன செய்ய
முடியுமோ, அதைச் செய்யுங்கள். இறுதி முடிவு எப்படியாக அமைய வேண்டுமோ
அவ்வாறே நீங்கள் செய்யுங்கள் என்று கோத்தபாய கூறியதாக சவேந்திர சில்வா
அவர்களிடம் கூறியுள்ளார். புலிகள் இயக்கத்தின்
அரசியல்துறைபொறுப்பாளர் நடேசன், புலித்தேவன், அவர்களது குடும்பங்கள்,
மற்றும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் சரணடைந்த நிகழ்வு இதற்கு அடுத்தநாள்
நடைபெற்றது. சரணடைந்த அனைவரையும் இராணுவம் கொன்று குவித்தது என்று அவர்
அங்கு மேலும் வாக்குமூலமளித்துள்ளார்.
tamilcnn யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! 678642 யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! 678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 30, 2011 5:29 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 30, 2011 5:32 pm

எவ்வளவு கொடுமையாக நடந்து கொள்கிறார்கள்....
படிக்கவே கஷ்டமா இருக்கு...எனது சிஸ்டத்தில் ஸ்பீக்கர் பிரோப்ளம் ..அதனால் வீடியோ பார்க்கவில்லை....பகிர்வுக்கு நன்றி....

இவர்களை எல்லாரையும் நிக்க வெச்சி அதே மாதிரி நாக்கை அறுத்து அணு அணுவாக கொடுமை செய்து சாகடிக்கணும்...உடனே மரணத்தை தர கூடாது..அதன் வலியை இவங்க உணரனும்.....இவனது மனைவி, குழங்கைகள் என்றால் இப்படி செய்வானா......பாவி....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 30, 2011 5:35 pm

உமா wrote:எவ்வளவு கொடுமையாக நடந்து கொள்கிறார்கள்....
படிக்கவே கஷ்டமா இருக்கு...எனது சிஸ்டத்தில் ஸ்பீக்கர் பிரோப்ளம் ..அதனால் வீடியோ பார்க்கவில்லை....பகிர்வுக்கு நன்றி....

இவர்களை எல்லாரையும் நிக்க வெச்சி அதே மாதிரி நாக்கை அறுத்து அணு அணுவாக கொடுமை செய்து சாகடிக்கணும்...உடனே மரணத்தை தர கூடாது..அதன் வலியை இவங்க உணரனும்.....இவனது மனைவி, குழங்கைகள் என்றால் இப்படி செய்வானா......பாவி....

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 30, 2011 5:35 pm

இந்த மாதிரி செய்திகளை இப்போது நான் பார்பதையும்.படிப்பதையும் தவிர்க்க முயற்சி செய்கிறேன்.காரணம் மனதில் ஏற்படும் ஒரு வலியுடன் கூடிய வெறி.
நன்றாக பேசும் திறன் இருந்தும் பேசமுடியாத ஊமை போல்,
நம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை.ஆனால் காலம் ஒரு நாள் அவர்களுக்கான கதவைத் திறக்கும் என்ற நம்பிக்கையில், இவர்கள் பூமியில் சிதைக்கப் பட்டாலும், விதைக்கப் படுகிறார்கள் என்றே எண்ணுகிறேன் அழுகை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,யுத்தகளத்தில் நடந்த உண்மைகள்: மனதை உறைய வைக்கும் சாட்சி! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 30, 2011 5:39 pm

உண்மைதான் கிச்சா....50ஆயிரம் பேரை சாகடிக்க எப்படி இயலும்....
இப்போ உலகில் சுனாமி, பூகம்பம், வெள்ளம், புயல், விபத்து என்று எவ்வளவோ பேர் சாகுராங்க.....அதிலயே மக்கள் தொகை குறையுது....
இதில் இப்படியெல்லாம் சாகடித்து இவங்க என்ன சாதிக்க போறாங்க...
மனிதனை மனிதனே வேட்டையாடி கொள்கிறான்....
அதுக்கு மிருகமே மேல்.....
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 30, 2011 7:25 pm

இவர்களுக்கு யாருக்கும் நல்ல சாவு இருக்க கூடாது இவர்கள் யாரும் மனித ஜென்மமாதிரி தெரிய வில்லை தமிழ் நாட்டு பெண்கள் எல்லாரும் அவ்வளவு இளக்காரமா..! சோகம் சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக