புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமச்சீர் கல்விக்காக நடத்திய போராட்டம்:தி.மு.க., தலைவர்களே "பெப்பே'
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
திருச்சி: "சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும்' என்று தி.மு.க., நேற்று போராட்டம் நடத்தியது. தலைமைக்கு "பெப்பே' காட்டும் வகையில், தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின.'தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், "சமச்சீர் கல்வி அமல்படுத்தக்கோரி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை மாணவர்கள் புறக்கணித்து, தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
தி.மு.க.,வின் போராட்டத்தை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர், ஆசிரியர் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் எச்சரிக்கப்பட்டது.அதனால், நேற்று தி.மு.க., நடத்திய போராட்டம் பிசுபிசுத்து போனது. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கின. மாணவர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். ஒருசில இடங்களில் சிறு சலசலப்புகளை தவிர பிரச்னை ஏதும் எழவில்லை.
தி.மு.க., நடத்திய போராட்டம் தோல்வியடைய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள்தான் காரணம் என்று தி.மு.க., மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரியில் இரண்டு பள்ளிகளும், முகப்பேரில் ஆற்காடு வீராசாமியின் குடும்பத்துக்குச் சொந்தமான பப்ளிக் ஸ்கூலும் உள்ளது. முன்னாள் அமைச்சர் நேரு குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமாக, திருச்சி அருகே தாயனூரில் "கேர்' பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் இளங்கோ, நாமக்கல் அருகே நல்லூரில் "கிங்' பொறியியல் கல்லூரியை நடத்துகிறார்.
திருச்சி பொதுக்குழு உறுப்பினர் குணசீலன் குடும்பத்தினர், துறையூரில் விஜிபாரதி மெட்ரிக் பள்ளியை நடத்துகின்றனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் விஜயா ஜெயராஜூக்கு சொந்தமாக சமயபுரம் சிறுகனூரில் விஜே கேட்டரிங் கல்லூரி உள்ளது.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி மகன் பிரபுக்கு, சேலம் அரியானூரில் வி.எஸ்.ஏ., பொறியியல் கல்லூரி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான டி.ஆர்.பாலுவின் மகன், மன்னார்குடி எம்.எல்.ஏ., ராஜாவுக்கு சொந்தமாக தஞ்சை அருகே "கிங்ஸ்' பொறியியல் கல்லூரி உள்ளது. மதுரையில் அழகிரி மற்றும் தயாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமாக ஐந்து கல்லூரிகள் உள்ளன.
இதேபோல, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் என சிலர் வெளியில் தெரிந்தும், பலர் வெளியே தெரியாமலும் பள்ளி, கல்லூரிகளை நடத்துகின்றனர்.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் நடத்தும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களை மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுத்தியிருந்தால், தமிழகமே ஸ்தம்பித்து இருக்கும்.
தி.மு.க., நடத்திய போராட்டத்தை இந்தியாவே திரும்பி பார்த்திருக்கும். சமச்சீர் கல்விக்காக தி.மு.க., நடத்திய போராட்டம் வெற்றியடைந்திருக்கும். தி.மு.க., தலைமையை இந்த முக்கிய தலைவர்களே ஏமாற்றிவிட்டனர்.கட்சியின் மூலம் செல்வந்தராக மாறிய இவர்கள், இன்னும் வருமானம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதுதான் உண்மை.ஆரம்பத்தில், மாணவர்களால் தி.மு.க., வளர்ச்சியடைந்தது. தி.மு.க., நடத்திய ஆட்சியினால், மாணவர்களின் ஆதரவு இல்லாமல் போனது இந்த போராட்டம் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.தி.மு.க., நடத்திய முதல் போராட்டம் முற்றிலும் கோணல் போராட்டமாகி விட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
தி.மு.க.,வின் போராட்டத்தை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர், ஆசிரியர் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் எச்சரிக்கப்பட்டது.அதனால், நேற்று தி.மு.க., நடத்திய போராட்டம் பிசுபிசுத்து போனது. அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கின. மாணவர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். ஒருசில இடங்களில் சிறு சலசலப்புகளை தவிர பிரச்னை ஏதும் எழவில்லை.
தி.மு.க., நடத்திய போராட்டம் தோல்வியடைய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள்தான் காரணம் என்று தி.மு.க., மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரியில் இரண்டு பள்ளிகளும், முகப்பேரில் ஆற்காடு வீராசாமியின் குடும்பத்துக்குச் சொந்தமான பப்ளிக் ஸ்கூலும் உள்ளது. முன்னாள் அமைச்சர் நேரு குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமாக, திருச்சி அருகே தாயனூரில் "கேர்' பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் இளங்கோ, நாமக்கல் அருகே நல்லூரில் "கிங்' பொறியியல் கல்லூரியை நடத்துகிறார்.
திருச்சி பொதுக்குழு உறுப்பினர் குணசீலன் குடும்பத்தினர், துறையூரில் விஜிபாரதி மெட்ரிக் பள்ளியை நடத்துகின்றனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் விஜயா ஜெயராஜூக்கு சொந்தமாக சமயபுரம் சிறுகனூரில் விஜே கேட்டரிங் கல்லூரி உள்ளது.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவி மகன் பிரபுக்கு, சேலம் அரியானூரில் வி.எஸ்.ஏ., பொறியியல் கல்லூரி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான டி.ஆர்.பாலுவின் மகன், மன்னார்குடி எம்.எல்.ஏ., ராஜாவுக்கு சொந்தமாக தஞ்சை அருகே "கிங்ஸ்' பொறியியல் கல்லூரி உள்ளது. மதுரையில் அழகிரி மற்றும் தயாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமாக ஐந்து கல்லூரிகள் உள்ளன.
இதேபோல, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் என சிலர் வெளியில் தெரிந்தும், பலர் வெளியே தெரியாமலும் பள்ளி, கல்லூரிகளை நடத்துகின்றனர்.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் நடத்தும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களை மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுத்தியிருந்தால், தமிழகமே ஸ்தம்பித்து இருக்கும்.
தி.மு.க., நடத்திய போராட்டத்தை இந்தியாவே திரும்பி பார்த்திருக்கும். சமச்சீர் கல்விக்காக தி.மு.க., நடத்திய போராட்டம் வெற்றியடைந்திருக்கும். தி.மு.க., தலைமையை இந்த முக்கிய தலைவர்களே ஏமாற்றிவிட்டனர்.கட்சியின் மூலம் செல்வந்தராக மாறிய இவர்கள், இன்னும் வருமானம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதுதான் உண்மை.ஆரம்பத்தில், மாணவர்களால் தி.மு.க., வளர்ச்சியடைந்தது. தி.மு.க., நடத்திய ஆட்சியினால், மாணவர்களின் ஆதரவு இல்லாமல் போனது இந்த போராட்டம் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.தி.மு.க., நடத்திய முதல் போராட்டம் முற்றிலும் கோணல் போராட்டமாகி விட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அரசியல் நாடகம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாடகம் நடத்துவதில் திமுகவும் சரி அதிமுகவும் சரி ,,,இருவருமே சளைத்தவர்கள் அல்லர் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்ப நீங்க காலியான தகர டப்பா..!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அரசியலிலே இதெல்லாம் சாதாரணமாப்பா........
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ரபீக் wrote:நாடகம் நடத்துவதில் திமுகவும் சரி அதிமுகவும் சரி ,,,இருவருமே சளைத்தவர்கள் அல்லர் !!
சரியாக சொன்னீர்கள்...
Similar topics
» குமரியில் குழந்தையை நடுரோட்டில் போட்டு போராட்டம் நடத்திய பெண் கைது
» மக்களை ஏமாற்ற போராட்டம் நடத்திய திமுகவினரை சிறையில் அடைப்பது வேஸ்ட்: ஜெயலலிதா
» ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடி முற்றியது: போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு...
» யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» மக்களை ஏமாற்ற போராட்டம் நடத்திய திமுகவினரை சிறையில் அடைப்பது வேஸ்ட்: ஜெயலலிதா
» ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடி முற்றியது: போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு...
» யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|