புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர்
Page 1 of 1 •
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
இன்றைய பதிவு அரசியல் பற்றி படித்ததில் பிடித்தது
தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது கலைஞர் கருணாநிதி அவர்களின் தனிப்பட்ட சொத்தா என்ன?
டாக்டர் ராமதாஸ் எழுதினால் தொண்டர்கள் குறைந்தா போய்விடுவார்கள்
இதோ திண்டிவனம் தந்த திருவிளக்கு டாக்டர் ராமதாஸ் என்ற வன்னிய குலவிளக்கு எழுதும் கடிதத்தை சற்றேனும் படித்து பாருங்கள்
ஆனால் படிப்பதற்கு முன் ஒரு எச்சரிக்கை
கடிதத்தில் உள்ள அவரின் ஆசையை ஆதங்கத்தை யாரவது குறை சொன்னால் நிச்சயம்
அவர்கள் வீட்டுக்கு போகும் பாதையில் மரங்கள் வெட்டி போடப்படும்
என்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்கும் வன்னிய சொந்தங்களே
புதிய வாழ்வு கிடைக்கும் என நம்பி ஏமாந்து போன அணைந்த தீப்பந்தங்களே
நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் என்ற வெள்ளப்பெருக்கில் நாம் சவாரி செய்த
திமுக என்ற ஓட்டை படகு தானும் கவிந்ததோடு அல்லாமல் நம்மையும் நட்டாற்றில்
தள்ளி விட்டு விட்டது
இனமான காவலனே தமிழ் குடி தாங்கியே நம்பாதே
திமுக என்பது வஞ்சகர் கூட்டம் நெஞ்சில் இரக்கமே இல்லாத பொய்யர்களின் கூடாரம்
அவர்களை நம்பி பாவம் என்பதை என்ன வென்று அறியாத பாமக வை பலிகொடுத்து
விடாதே என்று காடு வெட்டி குரு போன்ற ஆன்றோர்பெரு மக்கள் இடித்து
சொன்னார்கள்
அவர்களின் பேச்சி எனக்கு அப்போது வேம்பாக கசந்தது
எத்தனை முறை கலைஞரோடு உறவு வைத்துள்ளோம் எத்தனை முறை அவரையே உதாசீன
படுத்தி உள்ளோம் அப்போது எல்லாம் அவர் உதைத்த கைகளுக்கு கூட ஒத்தடம்
கொடுத்தாரே இப்போதும் அப்படி தான் செய்வார் என்று நம்பி ஏமாந்து போனேன்
முப்பத்து மூன்று இடத்தில் இருபது இடத்திலாவது வெற்றி பெற திருமங்கலத்தில்
ஜனநாயக பணி செய்தது போல செய்து எப்படியும் நம் தலையை தப்ப வைப்பார்கள்
என்று நினைத்தேன்
வஞ்சிக்கப் படுவதற்காகவே வன்னியர்கள் உள்ளார்கள் என கலைஞர் மீண்டும் நிருபித்து விட்டார்
சிலர் சொல்கிறார்கள் மத்திய சுகாதார துறையில் அன்பு மணி மகசூல் செய்த
கோடிகளை கலைஞர் குடும்பம் சந்திக்கு இழுத்து விட்டு விட கூடாது
என்பதற்காகவே அலைக்கற்றை ஊழலை பற்றி நான் வாய் திறக்க வில்லையாம்
உண்மையில் அந்த ஊழல் நீதி மன்ற
விசாரணையில் இருந்ததினால் வீணாக நாம் ஏன் பேச வேண்டும் அப்படி பேசினால்
நீதி மன்றத்தை அவமதித்ததாகுமே என்பதனால் தான் வாய் மூடி இருந்தேன்
தம்பி காடு வெட்டி குருவும்,வடிவேல் ராவணனும் சொன்ன பிறகு தான் அந்த ஊழலை பற்றி உலகமே பேசுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்
சதா சர்வகாலமும் வன்னியர் நலத்தை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதனால்
செய்தி தாள்களோ மற்ற ஊடக செய்திகளோ என் காதுகளில் விழுவதே இல்லை
பாழாய் போன தமிழ் மக்கள் பணத்திற்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பார்கள் என்று நான் கற்பணை கூட செய்ய வில்லை
இது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் அதாவது இந்த ஊழல் விஷயத்தை மக்கள்
பெரிதாக கருதுவது முன்பே தெரிந்திருந்தால் நமது கொள்கை வழி நின்று ஜெயலலிதா
அம்மையாரின் கால்களில் விழுந்தாவது கூட்டணி சேர்ந்திருப்பேன்
ஆயிரம்தான் நான் திட்டி இருந்தாலும் கூட தாய் உள்ளத்தோடு அம்மையார் அரவணைத்து இருப்பார்
எல்லாம் கெட்டு போய் விட்டது இனி பேசி பயன் எதுவும் இல்லை
உள்ளாட்சி தேர்தலிலாவது தனித்து போட்டி இடுவோம் என மிரட்டி பார்ப்போம்
யாரவது பயந்து நம்மை கூட்டணிக்கு அழைத்தால் போய் சேர்வதற்கு புதிய காரணங்களை கண்டு பிடித்து மேடை தோறும் பேசலாம்
யாரும் கூப்பிட வில்லை என்றால் தமிழகத்தில் லட்டர் பேடு கட்சிகளுக்கு குறைச்சலா என்ன
அவர்களோடு கூட்டணி வைத்து கூப்பாடு போடுவோம்
பாஜக வோடு கூட்டணி சேர ஒரு ஜனதா கட்சி இருக்கும் போது நமக்கு ஆள் கிடைக்காதா
எப்படியோ வன்னிய மக்கள் வாழ அன்புமணி ராமதாசை மத்திய மந்திரியாக்கி அழகு பார்க்க என்ன என்ன வழிகள் உண்டோ அத்தனையையும் செய்வோம்
அதற்கு என் சொந்தங்களான நீங்கள் கொடி பிடிக்க தயராக இருப்பிர்கள் என நம்புகிறேன்
தயவு செய்து யாரும் சிந்தனை செய்து புத்திசாலியாகி என் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு விடாதீர்கள்
அப்படி யாரவது செய்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது
இப்படிக்கு
டாக்டர்.ராமதாஸ்
டாக்டர்.ராமதாஸ் அவர்களின் எழுத்து நடை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாததால் எதோ தோராயமாக எழுதி விட்டோம்
ஆனால் ஒன்று மட்டும் உண்மை அவர் இதே போலவே கடிதம் எழுதினாலும் கூட அதையும்
ஏற்று கொள்ள தமிழகத்தில் சிலர் தயாராக இருக்கிறார்கள் அப்படி பட்டவார்கள்
மாறும் போது தான் நாடும் மாறும்
http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_28.html
சதீஷ்குமார்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
முப்பத்து மூன்று இடத்தில் இருபது இடத்திலாவது வெற்றி பெற திருமங்கலத்தில்
ஜனநாயக பணி செய்தது போல செய்து எப்படியும் நம் தலையை தப்ப வைப்பார்கள்
என்று நினைத்தேன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
நன்றி ஃப்ரெண்ட்
சதீஷ்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|