புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
92 Posts - 61%
heezulia
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீரா - மீரா 5 Poll_c10தீரா - மீரா 5 Poll_m10தீரா - மீரா 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா - மீரா 5


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Jul 29, 2011 5:59 pm


காம்புகள் கூட பாரம்தான்
பழுத்த பிறகு!

உதிரல் கூட தூரல்தான்
இலையுதிர் காலத்தில்!

அழுகை கூட அழகுதான்
மழையாய் வடிகையில்!

கல் கூட சிற்பம்தான்
சிற்பி உளி சிலிர்கையில்!

மரம் கூட வீடுதான்
பறவை கூடு கட்டுகையில்!

மனிதன் கூட மரம்தான்
இரக்கத்தை தொலைக்கையில்!

தீரா கூட காகிதம்தான்
மீரா எனும் கவிதை எழுதுகையில்!

அழகை கண்டால்
இதயம் ஆசையில் தவழும்!

அதிசயம் நடந்தால்
மனம் ஆச்சர்யம் கொள்ளும்!

ரகசியம் கேட்டால்
செவிகள் துள்ளி குதிக்கும்!

ஓவியம் உயிர்த்தால்
வர்ணங்கள் கர்வத்தில் அமரும்!

பிறை ரசிக்கப்பட்டால்
இரவு மயக்கத்தில் நகரும்!

காற்று ஸ்வாசிக்க நினைத்தால்
மூங்கில் காட்டுக்குள் நுழையும்!

தீரா!
மீராவை பார்த்தான் !

அழகாக!
அதிசயமாக!
ரகசியமாக!
ஓவியமாக!
பிறையாக!
காற்றாக!
அவன்
என்னவெல்லாமோ ஆக!
பார்த்தான்!


நிலா !
ஒரு முறை தேயும்
நாளிகை நகர்ந்தது!

காற்று!
இலை கோதி
தள்ளாடும் நிமிடமானது!

அந்த கண இடைவெளியில்
தீரா தீர்ந்து போனான் !
மீரா எனும்
மலர் மோதி!

தூரத்தில்
மிதப்பதால் தான்!
தீண்டபடாத கன்னியாய்
வெண்ணிலா!

உயரத்தில்
மின்னுவதால் தான்!
சூட்ட முடியாத புன்-நகையாய்
விண்மீன்!


அளவிட
முடியாததால் தான்!
பருக முடியாததாய் ஆடுகிறது
கடல்!

கண்ணுக்கு
தெரியாததால்தான் !
கையில் சிக்காது கடக்கிறது
காற்று!

அடுத்து
அறியாததால் தான்
அச்சத்தை ஏற்படுத்துகிறது
மரணம்!

அழித்து!
அடக்கி!
ஒடுக்கி!
ஒதுக்கி!
தாக்கி!
பதுக்கி!
நசுக்கி!
கசக்கி!
பொசுக்கி!
பிசுக்கி!
மடக்கி!
உருக்கி...
எப்படி?
வைத்தாலும் - சரி
முளைத்து கொண்டிருக்கிறது
காதல்!!

தீரா!
கண்களுக்கு புலப்பட்ட
கண்ணாடியில்
தன் முகம் பார்க்க
புறப்பட்டான்!


சில நேரம் ..
சிங்கம் சிறகாகும்!
தீரா சிறகானான்!

சில நேரம் ..
அசிங்கம் அழகாகும்
(அழகிகளிடம் பேசும்போது )
மீரா-வை நெருங்கினான் !
என்ன நடந்தது...??

(தொடரும்...)




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jul 29, 2011 11:20 pm

அறியாததால் தான்
அச்சத்தை ஏற்படுத்துகிறது
மரணம்!

அறிந்தால் சந்தோஷத்தை காயப்படுத்தும் .

தொடருங்கள் உங்கள் தொடரை . சூப்பருங்க



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 29, 2011 11:23 pm

அருமையான வரிகள் அருமையான முயற்சி வித்யாசன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தீரா - மீரா 5 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 30, 2011 2:03 pm

சூப்பருங்க சூப்பருங்க




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீரா - மீரா 5 Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Jul 30, 2011 2:26 pm

kalaimoon70 wrote:அறியாததால் தான்
அச்சத்தை ஏற்படுத்துகிறது
மரணம்!

அறிந்தால் சந்தோஷத்தை காயப்படுத்தும் .

தொடருங்கள் உங்கள் தொடரை . சூப்பருங்க


நன்றி நன்றி நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Jul 30, 2011 2:27 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் அருமையான முயற்சி வித்யாசன்.

நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Jul 30, 2011 2:28 pm

இளமாறன் wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Sat Jul 30, 2011 2:44 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தீரா - மீரா 5 0011தீரா - மீரா 5 0001தீரா - மீரா 5 0010தீரா - மீரா 5 0005தீரா - மீரா 5 0014தீரா - மீரா 5 0020தீரா - மீரா 5 0008தீரா - மீரா 5 0009தீரா - மீரா 5 0014தீரா - மீரா 5 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 30, 2011 2:45 pm

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தீரா - மீரா 5 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 30, 2011 2:48 pm

மனிதன் கூட மரம்தான்
இரக்கத்தை தொலைக்கையில்!

அழகாய் உள்ளது இந்த காதல் பயணம்.....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக