Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
+4
ந.கார்த்தி
இரா.பகவதி
கவினா
பார்த்திபன்
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
First topic message reminder :
(இந்தக் கவிதை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கிய சமயத்தில் எழுதப்பட்டது)
இனிதே தொடங்கியது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தலைவணங்குகிறோம் தலைவா!
சாதனை! சாதனை! அளப்பரிய சாதனை!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மட்டற்ற மகிழ்ச்சி!
ஈழத்தமிழர் எமக்கு இணையற்ற இன்பம்!
இதோ...சாவைச் சந்தித்த எம் சகோதரர்கள்
கோவை மாநாட்டுச் செய்தி கேட்டு மீண்டு வந்த அதிசயம் பாரீர்!
என்ன ஆச்சர்யம்! ......ராசபக்சே எனும் ராசநாகம் திடீரென
காமதேனுவாக மாறி, தனி ஈழம் தர தலையசைத்துவிட்டது!
இதோ....இதோ... மாநாடு தொடங்கிய மறு நிமிடம்
நாங்கள் அடைந்து கிடந்த முள்வேலிகள் உடைந்தே விட்டன!
செம்மொழி மாநாட்டு பாடல் கேட்டு எங்கள் ஒப்பாரிகள் ஓய்ந்தே விட்டன!
இனி கருத்தரங்கங்கள் அங்கு நடைபெறும் நேரம்,
இங்கு கருவறுக்கப்பட்ட எம் தாய்மார்கள் உயிர்பெற்று வந்து சுகப்பிரசவம் காண்பர்!
அங்கு கண்காட்சி நடைபெறும் நேரம்,
இங்கு வன்புணர்ச்சிக்கு ஆளான எமது சகோதிரிகள் மீண்டும் புனிதம் பெறுவர்!
கவியரங்கம் அங்கு முடியும் நேரம்,
நாங்கள் வடித்த கண்ணீரும், இரத்தமும் இங்கு காணாமல் போயிருக்கும்!
வெட்டி எறியப்பட்ட எமது பிள்ளைகளின் உறுப்புகள் -அங்கு
பட்டிமன்றம் நடக்கும்போது மீண்டும் வந்து அவர்கள் உடலில் மீள்குடியேறும்!
விருது வைபவம் அங்கு நடைபெறும் நேரம் -இங்கு
பறிக்கப்பட்ட எமது உடமைகள் திருப்பித்தரப்பட்டுவிடும்!
மங்கள ஒலி அங்கு இசைக்கும் அதே நேரம் இங்கு
சிங்களக் குடியேற்றங்கள் எமது பகுதிகளில் தடுக்கப்பட்டுவிடும்!
அருமை! அருமை! அருமை தலைவா!
ஆனால் எமது ஒரே வருத்தம்.......
செம்மொழி மாநாட்டிற்கு தலைமையேற்க,
ஆணாய் பிறந்த ஓநாய்!
எம் இனத்தை அழித்து மகிழ்ந்த ராசபக்சே! .....அதாவது..
இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே!
என்கிற மகாத்மாவை அழைக்க மறந்தீர்களே!
இது எவ்வகையில் நியாயம் தலைவா!
இவண்,
ஈழத்தமிழனின் ஈனக்குரலில்,
நிலவை.பார்த்திபன்.
(இந்தக் கவிதை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கிய சமயத்தில் எழுதப்பட்டது)
இனிதே தொடங்கியது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தலைவணங்குகிறோம் தலைவா!
சாதனை! சாதனை! அளப்பரிய சாதனை!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மட்டற்ற மகிழ்ச்சி!
ஈழத்தமிழர் எமக்கு இணையற்ற இன்பம்!
இதோ...சாவைச் சந்தித்த எம் சகோதரர்கள்
கோவை மாநாட்டுச் செய்தி கேட்டு மீண்டு வந்த அதிசயம் பாரீர்!
என்ன ஆச்சர்யம்! ......ராசபக்சே எனும் ராசநாகம் திடீரென
காமதேனுவாக மாறி, தனி ஈழம் தர தலையசைத்துவிட்டது!
இதோ....இதோ... மாநாடு தொடங்கிய மறு நிமிடம்
நாங்கள் அடைந்து கிடந்த முள்வேலிகள் உடைந்தே விட்டன!
செம்மொழி மாநாட்டு பாடல் கேட்டு எங்கள் ஒப்பாரிகள் ஓய்ந்தே விட்டன!
இனி கருத்தரங்கங்கள் அங்கு நடைபெறும் நேரம்,
இங்கு கருவறுக்கப்பட்ட எம் தாய்மார்கள் உயிர்பெற்று வந்து சுகப்பிரசவம் காண்பர்!
அங்கு கண்காட்சி நடைபெறும் நேரம்,
இங்கு வன்புணர்ச்சிக்கு ஆளான எமது சகோதிரிகள் மீண்டும் புனிதம் பெறுவர்!
கவியரங்கம் அங்கு முடியும் நேரம்,
நாங்கள் வடித்த கண்ணீரும், இரத்தமும் இங்கு காணாமல் போயிருக்கும்!
வெட்டி எறியப்பட்ட எமது பிள்ளைகளின் உறுப்புகள் -அங்கு
பட்டிமன்றம் நடக்கும்போது மீண்டும் வந்து அவர்கள் உடலில் மீள்குடியேறும்!
விருது வைபவம் அங்கு நடைபெறும் நேரம் -இங்கு
பறிக்கப்பட்ட எமது உடமைகள் திருப்பித்தரப்பட்டுவிடும்!
மங்கள ஒலி அங்கு இசைக்கும் அதே நேரம் இங்கு
சிங்களக் குடியேற்றங்கள் எமது பகுதிகளில் தடுக்கப்பட்டுவிடும்!
அருமை! அருமை! அருமை தலைவா!
ஆனால் எமது ஒரே வருத்தம்.......
செம்மொழி மாநாட்டிற்கு தலைமையேற்க,
ஆணாய் பிறந்த ஓநாய்!
எம் இனத்தை அழித்து மகிழ்ந்த ராசபக்சே! .....அதாவது..
இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே!
என்கிற மகாத்மாவை அழைக்க மறந்தீர்களே!
இது எவ்வகையில் நியாயம் தலைவா!
இவண்,
ஈழத்தமிழனின் ஈனக்குரலில்,
நிலவை.பார்த்திபன்.
Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
இருவரையும் நான் கவனித்துதான் வருகிறேன் !
சுந்தரபாண்டியவர்கள்
பலர் கையில் எடுக்க தயங்கும் பொருட்களை எடுத்து கவி புனைகிறார் !
பார்த்திபன் அவர்கள்
கையில் எடுக்கும் பொருளை புது கோணம் காட்டி கவி வியக்குகிறார் !
என் மனதிலிருந்து சொல்கிறேன் ! இருவரும் இளைத்தவறல்ல!
ஈகரையில் இங்கு யாருமே சலைத்தவறல்ல !
இந்தக்கவிதையை படைக்க ஆரபிக்கும் பொழுது நாம் சற்று கோவப்பட்டேன் ! மேலும் தொடரும்போதுதான் புரிந்துகொண்டேன் இது வஞ்சபுகழ்ச்சி அணி என்று !
சுந்தரபாண்டியவர்கள்
பலர் கையில் எடுக்க தயங்கும் பொருட்களை எடுத்து கவி புனைகிறார் !
பார்த்திபன் அவர்கள்
கையில் எடுக்கும் பொருளை புது கோணம் காட்டி கவி வியக்குகிறார் !
என் மனதிலிருந்து சொல்கிறேன் ! இருவரும் இளைத்தவறல்ல!
ஈகரையில் இங்கு யாருமே சலைத்தவறல்ல !
இந்தக்கவிதையை படைக்க ஆரபிக்கும் பொழுது நாம் சற்று கோவப்பட்டேன் ! மேலும் தொடரும்போதுதான் புரிந்துகொண்டேன் இது வஞ்சபுகழ்ச்சி அணி என்று !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
நானும் தலைப்பை பார்த்ததும் உள்ளே போய் படிச்சுட்டு நல்லா திட்டிவிடணுமென்று நினைத்துதான் வந்தேன். வந்து படித்து பார்த்ததும் தான் தெரியுது வஞ்ச புகழ்ச்சி கவிதை என்று. வாழ்த்துகள் பார்த்திபன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
கவிதை அருமை நண்பரே.
ஒரு சில கருத்துகள்.
இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.
இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.
ஒரு சில கருத்துகள்.
இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.
இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
மிகச் சரியாக சொன்னீர்கள் !..சதாசிவம் .இன , மொழி , சமூக அக்கறை ...இருப்பதாக "நடிப்பவர்கள்" தான் இவர்கள்திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.
Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
சதாசிவம் wrote:கவிதை அருமை நண்பரே.
ஒரு சில கருத்துகள்.
இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.
இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.
கவிதையை வாசித்துப் பாராட்டிய பாங்கிற்கு என் நன்றிகள்.
அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் படும் பாட்டைக் கண்டு வருந்துவதால், அண்டை மாநிலத்தில் தமிழன் அடி வாங்குவது பற்றி கவலை இல்லை என்று அர்த்தம் இல்லை. திரு.சுந்தரபாண்டி அவர்கள் முல்லை பெரியாறு பற்றி எழுதிய கவிதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். இலங்கைப் பிரச்சனையைப் பற்றி விழிப்புணர்வே இல்லாதவர்கள் யாரேனும் இக்கவிதையை வாசிக்க நேர்ந்து அதன்மூலம் அவர்கள் விழிப்புணர்வு பெற்றால் இதுபோன்ற கவிதை எழுதுபவர்களுக்கு அதுவே ஒரு பெரும் திருப்தியாக இருக்கும். இந்த நோக்கத்தில்தான் இதுபோன்ற கவிதைகள் எழுதப்படுகின்றனவே தவிர, இதை ஒரு கருவாக வைத்து எழுதுவதில் கவிஞர்களுக்கு எந்த ஒரு சுயலாபமும் இருக்க வாய்ப்பில்லை.
Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
கோவிந்தராஜ் wrote:இருவரையும் நான் கவனித்துதான் வருகிறேன் !
சுந்தரபாண்டியவர்கள்
பலர் கையில் எடுக்க தயங்கும் பொருட்களை எடுத்து கவி புனைகிறார் !
பார்த்திபன் அவர்கள்
கையில் எடுக்கும் பொருளை புது கோணம் காட்டி கவி வியக்குகிறார் !
என் மனதிலிருந்து சொல்கிறேன் ! இருவரும் இளைத்தவறல்ல!
ஈகரையில் இங்கு யாருமே சலைத்தவறல்ல !
இந்தக்கவிதையை படைக்க ஆரபிக்கும் பொழுது நாம் சற்று கோவப்பட்டேன் ! மேலும் தொடரும்போதுதான் புரிந்துகொண்டேன் இது வஞ்சபுகழ்ச்சி அணி என்று !
மிக்க நன்றி திரு.கோவிந்தராஜ். எங்கள் கவிதைகளை நீங்கள் தொடர்ந்து படித்துவருகிறீர்கள் என்றறிகையில் உள்ளபடியே உள்ளம் மகிழ்கிறேன்.
Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
பார்த்திபன் wrote:சதாசிவம் wrote:கவிதை அருமை நண்பரே.
ஒரு சில கருத்துகள்.
இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.
இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.
கவிதையை வாசித்துப் பாராட்டிய பாங்கிற்கு என் நன்றிகள்.
அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் படும் பாட்டைக் கண்டு வருந்துவதால், அண்டை மாநிலத்தில் தமிழன் அடி வாங்குவது பற்றி கவலை இல்லை என்று அர்த்தம் இல்லை. திரு.சுந்தரபாண்டி அவர்கள் முல்லை பெரியாறு பற்றி எழுதிய கவிதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். இலங்கைப் பிரச்சனையைப் பற்றி விழிப்புணர்வே இல்லாதவர்கள் யாரேனும் இக்கவிதையை வாசிக்க நேர்ந்து அதன்மூலம் அவர்கள் விழிப்புணர்வு பெற்றால் இதுபோன்ற கவிதை எழுதுபவர்களுக்கு அதுவே ஒரு பெரும் திருப்தியாக இருக்கும். இந்த நோக்கத்தில்தான் இதுபோன்ற கவிதைகள் எழுதப்படுகின்றனவே தவிர, இதை ஒரு கருவாக வைத்து எழுதுவதில் கவிஞர்களுக்கு எந்த ஒரு சுயலாபமும் இருக்க வாய்ப்பில்லை.
தங்கள் பதிலுக்கு நன்றி பார்த்தீபன்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
உதயசுதா wrote:நானும் தலைப்பை பார்த்ததும் உள்ளே போய் படிச்சுட்டு நல்லா திட்டிவிடணுமென்று நினைத்துதான் வந்தேன். வந்து படித்து பார்த்ததும் தான் தெரியுது வஞ்ச புகழ்ச்சி கவிதை என்று. வாழ்த்துகள் பார்த்திபன்
வாழ்த்தியமைக்கு என் நன்றிகள் தோழி! நல்லவேளை முழுதாகப் படித்தீர்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
» 18வது உலகத்தமிழ் இணைய மாநாடு
» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
» கோவையில் உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு : கொண்டாட்டத்தில் கோவை
» உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு
» 18வது உலகத்தமிழ் இணைய மாநாடு
» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
» கோவையில் உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு : கொண்டாட்டத்தில் கோவை
» உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : தேதி அறிவிப்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|