புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 29, 2011 8:38 pm

(இந்தக் கவிதை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கிய சமயத்தில் எழுதப்பட்டது)

இனிதே தொடங்கியது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தலைவணங்குகிறோம் தலைவா!
சாதனை! சாதனை! அளப்பரிய சாதனை!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மட்டற்ற மகிழ்ச்சி!
ஈழத்தமிழர் எமக்கு இணையற்ற இன்பம்!

இதோ...சாவைச் சந்தித்த எம் சகோதரர்கள்
கோவை மாநாட்டுச் செய்தி கேட்டு மீண்டு வந்த அதிசயம் பாரீர்!

என்ன ஆச்சர்யம்! ......ராசபக்சே எனும் ராசநாகம் திடீரென
காமதேனுவாக மாறி, தனி ஈழம் தர தலையசைத்துவிட்டது!

இதோ....இதோ... மாநாடு தொடங்கிய மறு நிமிடம்
நாங்கள் அடைந்து கிடந்த முள்வேலிகள் உடைந்தே விட்டன!

செம்மொழி மாநாட்டு பாடல் கேட்டு எங்கள் ஒப்பாரிகள் ஓய்ந்தே விட்டன!

இனி கருத்தரங்கங்கள் அங்கு நடைபெறும் நேரம்,
இங்கு கருவறுக்கப்பட்ட எம் தாய்மார்கள் உயிர்பெற்று வந்து சுகப்பிரசவம் காண்பர்!

அங்கு கண்காட்சி நடைபெறும் நேரம்,
இங்கு வன்புணர்ச்சிக்கு ஆளான எமது சகோதிரிகள் மீண்டும் புனிதம் பெறுவர்!

கவியரங்கம் அங்கு முடியும் நேரம்,
நாங்கள் வடித்த கண்ணீரும், இரத்தமும் இங்கு காணாமல் போயிருக்கும்!

வெட்டி எறியப்பட்ட எமது பிள்ளைகளின் உறுப்புகள் -அங்கு
பட்டிமன்றம் நடக்கும்போது மீண்டும் வந்து அவர்கள் உடலில் மீள்குடியேறும்!

விருது வைபவம் அங்கு நடைபெறும் நேரம் -இங்கு
பறிக்கப்பட்ட எமது உடமைகள் திருப்பித்தரப்பட்டுவிடும்!

மங்கள ஒலி அங்கு இசைக்கும் அதே நேரம் இங்கு
சிங்களக் குடியேற்றங்கள் எமது பகுதிகளில் தடுக்கப்பட்டுவிடும்!

அருமை! அருமை! அருமை தலைவா!

ஆனால் எமது ஒரே வருத்தம்.......
செம்மொழி மாநாட்டிற்கு தலைமையேற்க,

ஆணாய் பிறந்த ஓநாய்!
எம் இனத்தை அழித்து மகிழ்ந்த ராசபக்சே! .....அதாவது..
இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே!
என்கிற மகாத்மாவை அழைக்க மறந்தீர்களே!
இது எவ்வகையில் நியாயம் தலைவா!



இவண்,
ஈழத்தமிழனின் ஈனக்குரலில்,
நிலவை.பார்த்திபன்.













கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 4:56 pm

பார்த்திபன் wrote:(இந்தக் கவிதை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கிய சமயத்தில் எழுதப்பட்டது)

இனிதே தொடங்கியது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தலைவணங்குகிறோம் தலைவா!
சாதனை! சாதனை! அளப்பரிய சாதனை!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மட்டற்ற மகிழ்ச்சி!
ஈழத்தமிழர் எமக்கு இணையற்ற இன்பம்!

இதோ...சாவைச் சந்தித்த எம் சகோதரர்கள்
கோவை மாநாட்டுச் செய்தி கேட்டு மீண்டு வந்த அதிசயம் பாரீர்!

என்ன ஆச்சர்யம்! ......ராசபக்சே எனும் ராசநாகம் திடீரென
காமதேனுவாக மாறி, தனி ஈழம் தர தலையசைத்துவிட்டது!

இதோ....இதோ... மாநாடு தொடங்கிய மறு நிமிடம்
நாங்கள் அடைந்து கிடந்த முள்வேலிகள் உடைந்தே விட்டன!

செம்மொழி மாநாட்டு பாடல் கேட்டு எங்கள் ஒப்பாரிகள் ஓய்ந்தே விட்டன!

இனி கருத்தரங்கங்கள் அங்கு நடைபெறும் நேரம்,
இங்கு கருவறுக்கப்பட்ட எம் தாய்மார்கள் உயிர்பெற்று வந்து சுகப்பிரசவம் காண்பர்!

அங்கு கண்காட்சி நடைபெறும் நேரம்,
இங்கு வன்புணர்ச்சிக்கு ஆளான எமது சகோதிரிகள் மீண்டும் புனிதம் பெறுவர்!

கவியரங்கம் அங்கு முடியும் நேரம்,
நாங்கள் வடித்த கண்ணீரும், இரத்தமும் இங்கு காணாமல் போயிருக்கும்!

வெட்டி எறியப்பட்ட எமது பிள்ளைகளின் உறுப்புகள் -அங்கு
பட்டிமன்றம் நடக்கும்போது மீண்டும் வந்து அவர்கள் உடலில் மீள்குடியேறும்!

விருது வைபவம் அங்கு நடைபெறும் நேரம் -இங்கு
பறிக்கப்பட்ட எமது உடமைகள் திருப்பித்தரப்பட்டுவிடும்!

மங்கள ஒலி அங்கு இசைக்கும் அதே நேரம் இங்கு
சிங்களக் குடியேற்றங்கள் எமது பகுதிகளில் தடுக்கப்பட்டுவிடும்!

அருமை! அருமை! அருமை தலைவா!

ஆனால் எமது ஒரே வருத்தம்.......
செம்மொழி மாநாட்டிற்கு தலைமையேற்க,

ஆணாய் பிறந்த ஓநாய்!
எம் இனத்தை அழித்து மகிழ்ந்த ராசபக்சே! .....அதாவது..
இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே!
என்கிற மகாத்மாவை அழைக்க மறந்தீர்களே!
இது எவ்வகையில் நியாயம் தலைவா!



இவண்,
ஈழத்தமிழனின் ஈனக்குரலில்,
நிலவை.பார்த்திபன்.

அங்கத நடையில் ஒரு அழகான கவிதையை
எழுதி முடித்துள்ளீர்கள் நண்பா.
உண்மையை சொல்லுங்கள்
இவ்வளவு எழுத்தாற்றலை வைத்துக்கொண்டு
நீங்கள் உங்களை
என் பரம ரசிகன் என்று சொன்னது
கிண்டல்தானே?
வாழ்த்துக்கள் நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:21 pm

கிண்டலா?..... இது சாத்தியமான உண்மை நண்பரே.
என் எழுத்தைப் போற்றியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 21, 2012 7:02 pm

ஈகரைக்கு , தாய் தமிழகத்திற்கு ஈடு இணை அற்ற இரு புதிய பாரதிகள் கிடைது உள்ளனர் .. அருமை பார்த்திபன் , சுந்தரபாண்டி அண்ணன் மார்களே ..

ஈகரைக்கு இன்னும் இரு சிறப்பு கவிஞர்கள் கிடைது விட்டனர் .. சூப்பருங்க அருமையிருக்கு

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 8:15 pm

புரட்சித் தம்பியின் பாராட்டிற்கு பணிகிறேன். இருந்தாலும் எனை உயர்த்துவதற்காய் சுப்ரமணிய பாரதியையும், சுந்தரபாண்டியையும் என்னுடன் ஒப்பீடு செய்வது எனை சற்று சங்கடப்படுத்தவே செய்கிறது.

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 8:50 pm

புரட்சி wrote:ஈகரைக்கு , தாய் தமிழகத்திற்கு ஈடு இணை அற்ற இரு புதிய பாரதிகள் கிடைது உள்ளனர் .. அருமை பார்த்திபன் , சுந்தரபாண்டி அண்ணன் மார்களே ..

ஈகரைக்கு இன்னும் இரு சிறப்பு கவிஞர்கள் கிடைது விட்டனர் .. சூப்பருங்க அருமையிருக்கு
முதலில் பார்த்திபன் சார்பாக என் நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jan 21, 2012 8:52 pm

அண்ணா சிறந்த படைப்பு

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 8:55 pm

பார்த்திபன் wrote:புரட்சித் தம்பியின் பாராட்டிற்கு பணிகிறேன். இருந்தாலும் எனை உயர்த்துவதற்காய் சுப்ரமணிய பாரதியையும், சுந்தரபாண்டியையும் என்னுடன் ஒப்பீடு செய்வது எனை சற்று சங்கடப்படுத்தவே செய்கிறது.

நானும் பார்திபனைப் போல கீழே
இறங்கி கொள்கிறேன்.
உண்மையில் பாரதியோடு
பயணம் செய்கிற அளவு
தமிழில் யாருமே இல்லை.
(ஏன் பார்த்திபன் என்னை மட்டும்
மாட்டிவிட பார்க்கிறீர்கள்?)
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 9:41 pm

bagavathi wrote:அண்ணா சிறந்த படைப்பு
நன்றி பகவதி.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jan 22, 2012 12:15 am

:நல்வரவு: anna
பார்த்திபன் wrote:
bagavathi wrote:அண்ணா சிறந்த படைப்பு
நன்றி பகவதி.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக