புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_m10அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 29, 2011 7:46 pm

வீரவணக்கம்!

சிங்கத்தைப் பெற்ற தங்கமே!
எரிமலையைச் சுமந்த பரிமளமே!

சூரியனைப் பிரசுவித்த மெழுகுவர்த்தியே!

தூங்கிப்போன தூயவளே!

கர்ம வீரனைப் பெற்று களமாடத் தந்தாய்!
தர்மத் தாயாய் தமிழர் நெஞ்சங்களில் நின்றாய்!

சிறந்த படைப்பிற்கு நோபல் பரிசென்றால், நூறு நோபல்கள் உனக்கு தரலாம்!
எம் தலைவனை விடச் சிறந்த படைப்பு இத்தரணியில் வேறு உண்டோ!

உன் மறைவால் இன்று வல்வெட்டி வாழாவெட்டி ஆனது!
நீ காலனை வெல்வாய் என்ற எம் கனவுகள் காலாவதி ஆனது!

வானத்து சூரியனைத் தந்தது அந்தப் பால்வெளி என்றால்,
ஈழத்து சூரியனைத் தந்தது எங்கள் அன்னை பார்வதி!

தேக நோய்களால் வெந்தது பாதி!
சில துரோக நாய்களால் நொந்தது பாதி!
இன்று எங்கள் சத்தியத் தாயின் சடலம் மட்டுமே மீதி!

தியாகத் தாயே! உன்னை போற்றாது போனால்!
என் குருதியும் என்னைக் குற்றம் சொல்லும்!
என் தமிழுணர்வு என்னைத் தவணையில் கொல்லும்!

பாரம் சுமக்கும் நெஞ்சோடு உனக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்!



- நிலவை.பார்த்திபன்




கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 5:23 pm

அருமை அருமை என எத்தனை அருமைகளை நான் உங்களுக்கே சொல்வது பார்த்திபன்?
இதோ இதுவும் அருமை.
வாழ்த்துக்கள் பார்த்திபன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி




நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:28 pm

எனது நூறாவது பதிவு உங்களுக்கு நன்றி சொல்வதாய் அமைந்ததும் என் பாக்கியமே! நன்றிகள் நண்பரே!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 5:28 pm

தலைவனைப் பெற்றத் தாய்க்கு அஞ்சலிக் கவிதை அற்புதம்...
எப்போதும் அற்புதம் உங்கள் சொற்பதம்...
நன்று பார்த்திபன்...



அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! 224747944

அன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Rஅன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Aஅன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Emptyஅன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! Rஅன்னை பார்வதிக்கு வீரவணக்கம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 5:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:33 pm

உங்கள் ஊக்கத்தினால் உற்சாகம் அடைந்தேன். நன்றி நண்பர்களே!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 21, 2012 5:52 pm

பார்த்திபன் wrote:வீரவணக்கம்!

சிங்கத்தைப் பெற்ற தங்கமே!
எரிமலையைச் சுமந்த பரிமளமே!

சூரியனைப் பிரசுவித்த மெழுகுவர்த்தியே!

தூங்கிப்போன தூயவளே!

கர்ம வீரனைப் பெற்று களமாடத் தந்தாய்!
தர்மத் தாயாய் தமிழர் நெஞ்சங்களில் நின்றாய்!

சிறந்த படைப்பிற்கு நோபல் பரிசென்றால், நூறு நோபல்கள் உனக்கு தரலாம்!
எம் தலைவனை விடச் சிறந்த படைப்பு இத்தரணியில் வேறு உண்டோ!

உன் மறைவால் இன்று வல்வெட்டி வாழாவெட்டி ஆனது!
நீ காலனை வெல்வாய் என்ற எம் கனவுகள் காலாவதி ஆனது!

வானத்து சூரியனைத் தந்தது அந்தப் பால்வெளி என்றால்,
ஈழத்து சூரியனைத் தந்தது எங்கள் அன்னை பார்வதி!

தேக நோய்களால் வெந்தது பாதி!
சில துரோக நாய்களால் நொந்தது பாதி!
இன்று எங்கள் சத்தியத் தாயின் சடலம் மட்டுமே மீதி!

தியாகத் தாயே! உன்னை போற்றாது போனால்!
என் குருதியும் என்னைக் குற்றம் சொல்லும்!
என் தமிழுணர்வு என்னைத் தவணையில் கொல்லும்!

பாரம் சுமக்கும் நெஞ்சோடு உனக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்!



- நிலவை.பார்த்திபன்


இத்தனை நாள் இந்த முத்துக்களை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் பார்த்தீபன் ......மிக அருமை நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 21, 2012 6:09 pm

மிக அருமையான கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஈழம் பற்றி செய்திகள் மற்றும் கவிதைகள் படிக்கும் போது ஏதோ ஒரு குற்ற உணர்வு மனதை கொல்லுகிறது ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 6:19 pm

ஈகரையில்தான் ஒளித்து வைத்திருந்தேன் தோழரே!. இது சில மாதங்களுக்கு முன் ஈகரையில் பதிவு செய்தது. நண்பர் சுந்தரபாண்டி தோண்டி எடுத்துத் தோரணம் கட்டியிருக்கிறார். அவ்வளவே.
உங்களுக்கும் நண்பர் பாலாஜிக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள். நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 21, 2012 6:24 pm

பார்த்திபன் wrote:ஈகரையில்தான் ஒளித்து வைத்திருந்தேன் தோழரே!. இது சில மாதங்களுக்கு முன் ஈகரையில் பதிவு செய்தது. நண்பர் சுந்தரபாண்டி தோண்டி எடுத்துத் தோரணம் கட்டியிருக்கிறார். அவ்வளவே.
உங்களுக்கும் நண்பர் பாலாஜிக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள். நன்றி
முன்பெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் வராமல் இருந்தால் கூட , விட்டு போன பதிவுகளை சில மணி நேரங்களில் பார்த்து முடித்து விடலாம். சமீப காலமாக சில மணித்துளிகள் வராவிட்டாலும் கூட மின்னல் வேகத்தில் பதிவுகள் கடந்து போயி விடுகிறது......... சோகம்

நன்றி சுந்தர்ராஜ் ஐயாவுக்கும் , பதிவை மேலே கொண்டு வந்ததற்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக