புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
68 Posts - 41%
heezulia
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
319 Posts - 50%
heezulia
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
21 Posts - 3%
prajai
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_m10பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம்


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 16, 2009 10:16 pm

வன்னிக்குச் சென்ற பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி என்பவர் இறுதிவரை
முள்ளிவாய்க்கால் பகுதில் இருந்து பின்னர் தடைமுகாமில் இருந்து தற்போது
மீண்டு பிரித்தானியா வந்துள்ளார்.



வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத் தின்போது
பாதுகாப்பு வலயத்தில் வாழ்ந்த மக்கள் செய்த தவறு என்ன? சர்வதேசம் அவர்களை கைவிட் டது ஏன்? வன்னியில் கடைசிவரை மக்களுக்கு மருத்துவப் பணி செய்து பிரிட்டனுக்கு திரும்பியுள்ள தமிழ் டாக்டர் தமிழ்வாணி அங்கு மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களையும், இழப்புக்களையும் விவரித்து லண்டனில் இருந்து வெளிவரும் "த கார்டியன்" பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் தமிழ் வடிவம்

வன்னியில் இறுதிக்கட்ட யுத்தம் இடம் பெற்றபோது, அங்கு பாதுகாப்பு வலயத்தில் மக்கள் பட்ட பேரவலங்களை சர்வதேசம் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது தமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என்று, கடைசிவரை வன்னியில் மருத்துவப் பணியாற்றிய பிரிட்டனைச் சேர்ந்த தமிழ்ப் பெண் மருத்துவரான தமிழ்வாணி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி இதுவரை காலமும் வவுனியா அகதி முகாமில் தங்கியிருந்து தற்போது பிரிட்டனுக்குச் சென்றிருக்கும் அவர் அங்கிருந்து வெளிவரும் "த கார்டியன்" பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இறுதிக்கட்ட வன்னி யுத்தத்தின்போது தாம் கண்ட, அனுபவித்த அவலங்களை விவரித்துள்ளார்.


அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயத்தில் வாழ்ந்த
மக்கள் செய்த தவறு என்ன? அவர்கள் ஏன் இந்த அவலங்களைச் சந்திக்கின்றனர்?
சர்வதேச சமூகம் அவர்களைக் கைவிட்டது ஏன்?

ஜனவரிக்கும் பின்னர் ஷெல் மழை பொழிந்தது

பாதுகாப்பு வலயம் என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியில் ஜனவரிக்குப்
பின்னர், ஷெல்மழை பொழிந்தது. வீதிகளில் எங்கு திரும்பினாலும் குருதி
வழிந்தோடிக் கொண்டிருந்தது. இறந்தவர் யார்? உயிருடன் இருப்பவர் யார் என
அடையாளம் காண்பதற்கு எவரும் இல்லாமையால் உடல்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டன. மோதல்கள் தீவிரமடைந்த பின்னர் நாளொன் றுக்கு 500 பேருக்கு இரு அறைகளில் வைத்து சிகிச்சையளித்தோம். மருந்துகளுக்கு பற்றாக்குறை இருந்தன. எனினும், மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். இறுதி இரு வாரங்களில் அனைத்து மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவியது. இரத்தத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மயக்க மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

6 வயதுச் சிறுவனின் காலை கத்தியால் வெட்டி கதறக் கதறச் சிகிச்சை

ஆறு வயதுச் சிறுவன் ஒருவனின் கையையும் காலையும் அகற்ற வேண்டியிருந்தது. ஆனால் அதற்கான உரிய சாதனங்கள் இல்லை. இறைச்சி வெட்டும் கத்தி மாத்திரம் இருந்தது. அந்தச் சிறுவனின் காலையும் கையையும் கதறக் கதற அகற்றினோம். ஷெல் மற்றும் குண்டு வீச்சிலிருந்து தப்புவதற்காக மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர். ஆனாலும்,ஒரு கட்டத்திற்கு அப்பால் அவர்கள் அனைவரும் இனிமேலும் ஓட முடியாது, தாங்கள் அனைவரும் மரணிக்கப்போகிறோம் என்ற நிலைக்கு வந்தனர்.

இனி உயிர் தப்ப முடியாது. இறந்துவிடுவேன் என நினைத்தேன்

நாங்கள் இனி மேலும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற நிலைக்கு
வந்தோம். ஷெல் மற்றும் குண்டு வீச்சிலிருந்து தப்ப முடியாது, நாங்கள்
உயிர் தப்புவோம் என்று நினைக்கவேயில்லை.நான் இறந்து விடுவேன் என
நினைத்தேன்.

ஒருநாள் நான் சத்திரசிகிச்சை நிலையத்திற்குள் இருந்தவேளை, அதற்கு
அடுத்த அறை குண்டு வீச்சிற்கு இலக்கானது. சிகிச்சை அளிக்கப்பட்ட பலர் அந்த
அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஷெல் வீச்சில்
மரணித்தனர். இலங்கைப் படையினர் மீண்டும் அந்த வைத்தியசாலை மீது தாக்குதலை மேற்கொண்டனர். அதன் போது வைத்தியர் ஒருவர் மரணித்தார்.

குழந்தை இறந்ததைத் தாய்க்குக் கூறாமல் சிகிச்சை

ஒரு நாள் தாயொருவர் குழந்தை ஒன்றைக் காயமடைந்த நிலையில் கொண்டு
வந்தார். தாய்க்கும் பலத்த காயம். அவரது குழந்தை இறந்துவிட்டது. தனது
குழந்தை இறந்தது அவருக்குத் தெரியாது.

குழந்தை இறந்தது குறித்து வைத்தியர்கள் தாயிடம் எதுவும் சொல்லவில்லை.
அதனைச் சொன்னால் அவர் கதறத் தொடங்கி விடுவார். அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விடும். அவரைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக நாங்கள் அவரிடமிருந்து குழந்தையை வாங்கினோம். தாய்க்கு சிகிச்சை அளித்த பின்னரே உண்மையைச் சொன்னோம். தற்போது இதனை சுலபமாகச் சொல்லலாம். ஆனால், அந்த நிமிடம் அது மிகவும் வேதனையளிப்பதாக
அமைந்தது. தாய் தனது பிள்ளை உறங்குவதாகவே நினைத்துக் கொண்டிருந்தார். இதுபோல் பல சம்பவங்கள் உள்ளன. தாய் இறந்தது தெரியாமல் குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்த சம்பவங்களும் உள்ளன. மோதல் நெருங்கி வந்துகொண்டிருந்தது. கிடைத்ததை சாப்பிட்டோம். எப்போதும் ஓடுவதற்குத் தயாராக இருக்கவேண்டியிருந்தது. நித்திரை கொள்ளமுடியாது.

மே 13 ஆம் திகதி புதுமாத்தளன் வைத்தியசாலை மீண்டும் தாக்குதலுக்குள்ளானது. 50 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். எனக்கு அருகில் இருந்த பதுங்கு குழியின் மீது ஷெல் விழுந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்தனர். திடீரென மக்கள் கதறியழுவதைக் கேட்டோம். மிக அருகில் ஏதோ நடந்திருக்க வேண்டும் என நினைத்தோம். வெளியில் வந்து பார்த்தபோது எங்கும் இரத்தமயமாகக் காணப்பட்டது. என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. எங்கும் இரத்தமும் உடல்களின் சிதறல்களும் காணப்பட்டன. இறுதி ஐந்து நாள்களில் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம்.

இராணுவப் பகுதியை நோக்கிச் சென்ற வேளை எங்கும் மனித உடல் பாகங்களைக் கண்டோம்

இறுதிக் குண்டுவீச்சைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கானவர்களுடன் சேர்ந்து
இராணுவப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம். எங்கும் மனித உடல்களும்
உடற் பாகங்களும் காணப்பட்டன. ஒரு மணித்தியாலத்துக்குப் பின்னர் இராணுவத்தைக் கண்டோம். அங்கு, எங்கு பார்த்தாலும் உடல்களும் உடற் பாகங்களும் காணப்பட்டன. அதனைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. தாய் ஒருவர் தனது இறந்த குழந்தையுடன் திண்டாடிக்கொண்டிருந்தார். சிலர் உடல்களைப் பதுங்கு குழிகளுக்குள் போட்டு மண்ணால் மூடினர். அவ்வேளையில் அது மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தது. இவ்வளவு இன்னல்பட்டு அகதிகளாக வந்து வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டோம். முகாமின் நிலைமை அதிர்ச்சியளிப்பதாகக் காணப்பட்டது. எங்கு சென்றாலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். எதற்கும்
நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. மலசலகூடங்கள் மோசமாக
இருந்தன. அதனை என்னால் வர்ணிக்க முடியாது. எங்கும் நுளம்புகள், கொசுக்கள் என்ற சுகாதாரமற்ற நிலைமை காணப்பட்டது. மக்கள் தமது குடும்பத்தவர்களை இழந்திருந்தனர்; குடும்பங்களைப் பிரிந்திருந்தனர்; அவர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்தனர்.


மக்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். ஆசிரியை ஒருவர் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார்.

முகாமில் இராணுவ புலனாய்வாளர்கள் சுற்றி வந்து கொண்டிருந்தனர். அது
திறந்த வெளி சிறைச்சாலை போன்று காணப்பட்டது. நீங்கள் நடமாடலாம். ஆனால்
சிறைக்குள்ளேயே நடமாடவேண்டும். உங்களுக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. போக
முடியாது. எங்கும் இராணுவத்தினரும் சோதனைச் சாவடிகளும் தென்பட்டன. பிரிட்டிஷ் தூதரகம், யு.என்.எச்.சி.ஆர். ஊடாகத் தொடர்புகொண்ட பின்னர்
"த கார்டியன்" பத்திரிகை ஊடாக எனது பெற்றோரும் அழைப்பு விடுத்தனர்.

ஐ.நா.செயலாளர் நாயகம் முகாமிற்குள் சென்று பார்க்கவில்லை

இதன் பின்னர் மக்களால் நிரம்பி வழிந்த வலயம் 1 ல் இருந்து வலயம் 2 க்கு
மாற்றப் பட்டேன். வெளிநாட்டவர்களுக்குக் காண்பிப்பதற்காக இது
நடந்திருக்கலாம். ஐ.நா.செயலாளர் நாயகம் விஜயம் மேற்கொண்டவேளை நான் அங்கேயே இருந்தேன். அவர் வெறுமனே 10 நிமிடங்கள் மாத்திரம் அங்கே நின்றார். அவர் ஏன் முகாமிற்குள் சென்று மக்களுடன் பேசவில்லை? சிறிது நேரத்தைக் கூடச் செலவிடவில்லை. அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்கவில்லை. அவருக்கு அதற்கான பொறுப்பு இருந்தது. அவரிடமிருந்து மக்கள் அதனை
எதிர்பார்த்தனர். வெறுமனே 10 நிமிடங்கள் தங்கியிருப்பதற்கு அப்பால் மக்கள்
அவரிடமிருந்து அதிகளவு எதிர்பார்த்தனர். நான் மூன்று மாதங்களுக்கு மேலாக முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். என்னை ஐந்து தடவை விசாரணை செய்தனர். என்ன செய்தாய்? வைத்திய சாலையில் என்ன செய்தாய்? எனக் கேட்டனர். கடந்த வாரம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டேன். ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்தேன். அவர் நீங்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டீர்கள். நிறையச் சந்தித்துவிட்டீர்கள். இனி பிரிட்டன் சென்று
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்றார். நான் உயிருடன் தப்புவேன் என்றோ, முகாமிலிருந்து கூட வெளியே வருவேன் என்றோ எதிர்பார்த்திருக்கவில்லை என்றார் டாக்டர் தமிழ்வாணி.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 10:47 pm

பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி உடனான நேர்காணல்: தமிழ் வடிவம் 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 17, 2009 12:06 pm

தமிழ் வடிவம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக