Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி
2 posters
Page 1 of 1
கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி
சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளிடம் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தை வசூலிப்பது வழக்கமாக உள்ளது. அதிகாலை நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளிடம், திரும்பி வரும் போது சவாரி கிடைக்காது என்று கூறி ஆட்டோக்காரர்கள் இரு மடங்கு கட்டணம் வசூலித்து விடுகிறார்கள்.
பயணிகள் இப்படி அவஸ்தை படுவதைத் தடுப்பதற்காக சென்னையில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலும் இந்த திட்டத்துக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதிக்கு சென்று, தாங்கள் எந்த பகுதிக்கு செல்ல வேண்டுமோ, அதை கூறினால் போதும், அதற்கு உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து கம்ப்யூட்டர் பில் தந்து விடுவார்கள். அதை காட்டி, தயாராக நிற்கும் ஆட்டோவில் ஏறி வந்து விடலாம். பயணிகள், தங்களது இடம் வந்து சேர்ந்ததும், கம்ப்யூட்டர் பில்லில் உள்ள தொகையை கொடுத்தால் போதும். கூடுதல் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
நடுத்தர வசதி உடைய பயணிகளுக்கு இந்த திட்டம் மிக, மிக பயன் உள்ளதாக இருந்து வருகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் நன்றாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள ப்ரீ-பெய்டு திட்டம் தோல்வி அடைந்து விட்டதாக தெரிகிறது.
சமீப காலமாக கோயம்பேட்டில் ப்ரீ-பெய்டு ஆட்டோ முறை முடங்கி கிடப்பதாக தெரிய வந்துள்ளது. வெளியில் இருந்து பார்க்கும் போது ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதி சுறுசுறுப்பாக இருப்பது போல தெரியும். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதிக்கு சென்றால், வாங்க... வாங்க... எங்க போகணும்? என்று விசாரிப்பார்கள்.
இடத்தைச் சொன்னதும் கம்யூட்டர் பில் கூட போட்டு தந்து விடுவார்கள். ஆனால் ஆட்டோதான் வராது. இந்த இடத்தில்தான் நிறைய குளறுபடிகள் நடக்கிறது. முன்பெல்லாம் கம்ப்யூட்டரில் என்ன தொகை குறிப்பிடப்படுகிறதோ, அந்த கட்டணத்தை பயணிகள் கொடுத்தால் போதும் என்பார்கள். ஆனால் தற்போது கவுண்டரில் இருப்பவர்களே.. கம்ப்யூட்டர் “பில்”லில் கூடுதல் தொகையை எழுதி விடுகிறார்கள்.
உதாரணத்துக்கு கோயம் பேட்டில் இருந்து முகப்பேர் செல்ல 84 ரூபாய் என்று கம்யூட்டர் பில் வந்தால், கவுண்டரில் இருப்பவர்களே பேனாவில் 90 ரூபாய் என்று எழுதி கொடுக்கிறார்கள். இது கோயம்பேடு ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டத்தில் நடக்கும் முதல் குளறுபடியாகும்.
அடுத்த குளறுபடி என்ன வென்றால், முன்பெல்லாம் கம்ப்யூட்டர் பில் போடப்பட்டு கொடுத்ததும், ஒரு நபர் அதை வாங்கி பார்த்து, உடனே ஆட்டோவை கூப்பிட்டு, நீங்கள் இதில் ஏறி போங்கள் என்பார்கள். பயணிகள் யாருக்கும், எந்த பிரச்சினையும் இருக்காது. பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஆனால் தற்போது இந்த நிலை இல்லை.
பயணிகள் கம்ப்யூட்டர் பில் வாங்கிய பிறகு திண்டாட வேண்டியதுள்ளது. அதை கண்காணித்து நெறிபடுத்த யாரும் நிற்பது இல்லை. மாறாக அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டால், ப்ரீ-பெய்டா... இருங்க, பொறுங்க, ஆட்டோ வரும் என்கிறார்கள். ஆட்டோ எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் இப்படி மந்தமாகி விட்டதால், மற்ற ஆட்டோக்காரர்கள் அங்கு வந்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி அழைத்து செல்வது அதிகரித்து வருகிறது. ப்ரீ-பெய்டு ஆட்டோ வெல்லாம் வராது சார் என்று திணற வைக்கிறார்கள். அதையும் மீறி வரிசையில் நின்றால், நீங்க இங்கேயே நின்னுக்கிட்டுதான் இருப்பீங்க...
ப்ரீ-பெய்டு ஆட்டோ கிடையாது. வந்துடுங்க என்று சொல்லி பயணிகளை அழைக்கிறார்கள். சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் இப்படி சீர் குலைந்துள்ளது. போலீசாரும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் மட்டுமே கோயம்பேடு ப்ரீ- பெய்டு ஆட்டோ திட்டம் வெளியூர் பயணிகளுக்கு உண்மையிலேயே பயன் அளிப்பதாக இருக்கும்.
இல்லையெனில் ப்ரீ-பெய்டு ஆட்டோ என்பது வெறுமனே போர்டில்தான் இருக்கும். ப்ரீ-பெய்டு ஆட்டோ தொடர்பாக பயணிகள் புகார்கள் தெரிவிக்க விரும்பினால், போக்குவரத்து துறையை (வடமேற்கு) 26215969 என்ற எண்ணிலும் காவல் துறையை 26746611 மற்றும் 26744445 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
பயணிகள் இப்படி அவஸ்தை படுவதைத் தடுப்பதற்காக சென்னையில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலும் இந்த திட்டத்துக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதிக்கு சென்று, தாங்கள் எந்த பகுதிக்கு செல்ல வேண்டுமோ, அதை கூறினால் போதும், அதற்கு உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து கம்ப்யூட்டர் பில் தந்து விடுவார்கள். அதை காட்டி, தயாராக நிற்கும் ஆட்டோவில் ஏறி வந்து விடலாம். பயணிகள், தங்களது இடம் வந்து சேர்ந்ததும், கம்ப்யூட்டர் பில்லில் உள்ள தொகையை கொடுத்தால் போதும். கூடுதல் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
நடுத்தர வசதி உடைய பயணிகளுக்கு இந்த திட்டம் மிக, மிக பயன் உள்ளதாக இருந்து வருகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் நன்றாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள ப்ரீ-பெய்டு திட்டம் தோல்வி அடைந்து விட்டதாக தெரிகிறது.
சமீப காலமாக கோயம்பேட்டில் ப்ரீ-பெய்டு ஆட்டோ முறை முடங்கி கிடப்பதாக தெரிய வந்துள்ளது. வெளியில் இருந்து பார்க்கும் போது ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதி சுறுசுறுப்பாக இருப்பது போல தெரியும். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதிக்கு சென்றால், வாங்க... வாங்க... எங்க போகணும்? என்று விசாரிப்பார்கள்.
இடத்தைச் சொன்னதும் கம்யூட்டர் பில் கூட போட்டு தந்து விடுவார்கள். ஆனால் ஆட்டோதான் வராது. இந்த இடத்தில்தான் நிறைய குளறுபடிகள் நடக்கிறது. முன்பெல்லாம் கம்ப்யூட்டரில் என்ன தொகை குறிப்பிடப்படுகிறதோ, அந்த கட்டணத்தை பயணிகள் கொடுத்தால் போதும் என்பார்கள். ஆனால் தற்போது கவுண்டரில் இருப்பவர்களே.. கம்ப்யூட்டர் “பில்”லில் கூடுதல் தொகையை எழுதி விடுகிறார்கள்.
உதாரணத்துக்கு கோயம் பேட்டில் இருந்து முகப்பேர் செல்ல 84 ரூபாய் என்று கம்யூட்டர் பில் வந்தால், கவுண்டரில் இருப்பவர்களே பேனாவில் 90 ரூபாய் என்று எழுதி கொடுக்கிறார்கள். இது கோயம்பேடு ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டத்தில் நடக்கும் முதல் குளறுபடியாகும்.
அடுத்த குளறுபடி என்ன வென்றால், முன்பெல்லாம் கம்ப்யூட்டர் பில் போடப்பட்டு கொடுத்ததும், ஒரு நபர் அதை வாங்கி பார்த்து, உடனே ஆட்டோவை கூப்பிட்டு, நீங்கள் இதில் ஏறி போங்கள் என்பார்கள். பயணிகள் யாருக்கும், எந்த பிரச்சினையும் இருக்காது. பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஆனால் தற்போது இந்த நிலை இல்லை.
பயணிகள் கம்ப்யூட்டர் பில் வாங்கிய பிறகு திண்டாட வேண்டியதுள்ளது. அதை கண்காணித்து நெறிபடுத்த யாரும் நிற்பது இல்லை. மாறாக அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டால், ப்ரீ-பெய்டா... இருங்க, பொறுங்க, ஆட்டோ வரும் என்கிறார்கள். ஆட்டோ எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் இப்படி மந்தமாகி விட்டதால், மற்ற ஆட்டோக்காரர்கள் அங்கு வந்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி அழைத்து செல்வது அதிகரித்து வருகிறது. ப்ரீ-பெய்டு ஆட்டோ வெல்லாம் வராது சார் என்று திணற வைக்கிறார்கள். அதையும் மீறி வரிசையில் நின்றால், நீங்க இங்கேயே நின்னுக்கிட்டுதான் இருப்பீங்க...
ப்ரீ-பெய்டு ஆட்டோ கிடையாது. வந்துடுங்க என்று சொல்லி பயணிகளை அழைக்கிறார்கள். சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் இப்படி சீர் குலைந்துள்ளது. போலீசாரும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் மட்டுமே கோயம்பேடு ப்ரீ- பெய்டு ஆட்டோ திட்டம் வெளியூர் பயணிகளுக்கு உண்மையிலேயே பயன் அளிப்பதாக இருக்கும்.
இல்லையெனில் ப்ரீ-பெய்டு ஆட்டோ என்பது வெறுமனே போர்டில்தான் இருக்கும். ப்ரீ-பெய்டு ஆட்டோ தொடர்பாக பயணிகள் புகார்கள் தெரிவிக்க விரும்பினால், போக்குவரத்து துறையை (வடமேற்கு) 26215969 என்ற எண்ணிலும் காவல் துறையை 26746611 மற்றும் 26744445 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Similar topics
» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
» துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் 14-ம் தேதி அமித்ஷா சென்னை வர திட்டம்...!
» வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
» துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் 14-ம் தேதி அமித்ஷா சென்னை வர திட்டம்...!
» வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|