புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
62 Posts - 57%
heezulia
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
104 Posts - 59%
heezulia
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_m10அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா! ப்ளீஸ் அழாதேம்மா..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 27, 2011 9:20 pm

முட்டைக்குள் இருக்கும் என்னை
அம்மா கோழி அதட்டும் தன்
அழகான கேவல்களால்.

"அவசரப் படாதே!
நான் அடைகாத்து முடியும் வரை..
உனது கொண்டையை வெளிக்காட்ட.."-என.

என்னால் சும்மா இருக்க முடிவதில்லை
அம்மா கோழி எவ்வளவு சொன்னாலும்.
முட்டிக் கொண்டே இருந்தேன் ..
என் முட்டை ஓடுகளை ..இடைவெளியற்று..
ஒரு கண நேரத் தாமதத்திற்குப் பின்.

பொறுமையற்றுத் தவிக்கும் என்
கனவுகள்...வலிக்க
பூமியை உடனே பார்க்கும் என்
முயற்சிகள் தொடர..

உருளத் துவங்கியது ..
என் அம்மாவின் கண்ணீர்
எனது முட்டை ஓடுகளின் மேல்..
நான்-
சலனம் அற்ற கணங்களில்.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 9:45 pm

rameshnaga wrote:முட்டைக்குள் இருக்கும் என்னை
அம்மா கோழி அதட்டும் தன்
அழகான கேவல்களால்.

"அவசரப் படாதே!
நான் அடைகாத்து முடியும் வரை..
உனது கொண்டையை வெளிக்காட்ட.."-என.

என்னால் சும்மா இருக்க முடிவதில்லை
அம்மா கோழி எவ்வளவு சொன்னாலும்.
முட்டிக் கொண்டே இருந்தேன் ..
என் முட்டை ஓடுகளை ..இடைவெளியற்று..
ஒரு கண நேரத் தாமதத்திற்குப் பின்.

பொறுமையற்றுத் தவிக்கும் என்
கனவுகள்...வலிக்க
பூமியை உடனே பார்க்கும் என்
முயற்சிகள் தொடர..

உருளத் துவங்கியது ..
என் அம்மாவின் கண்ணீர்
எனது முட்டை ஓடுகளின் மேல்..
நான்-
சலனம் அற்ற கணங்களில்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 6:03 am

நல்ல கவிதை... இதன் மூலம் சொல்ல வந்த கருத்து எனக்கு புரியவில்லை. பாராட்டுகள் ரமேஷ்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 29, 2011 9:08 am

ரொம்பவும் நன்றி! கலை.
இந்தக் கவிதையில் கருத்து என்றெல்லாம் ஒன்றும் பெரிசாக இல்லை..கலை.
இது ஒரு கூழ் முட்டை அம்மாக் கோழியிடம் உரையாடும் வகையில்
அமைத்திருந்தேன்.
முதலில் இந்தக் கவிதைக்கு "கூழ் முட்டைகள்"என்ற பெயரே வைத்திருந்தேன்..
அது கவனிக்கப் படாமல் "இரண்டு முறைக்கு மேல்"ஈகரையைச் சுற்றி வந்து விட்டது.
அதனால்..தலைப்பு இன்னும் கொஞ்சம் எல்லாரையும் ஈர்க்கும் படி இருக்கட்டுமே என "அம்மா!ப்ளீஸ்!அழாதேம்மா.." என வைத்தேன்.
"ஒரு கூழ் முட்டை பேசுகிறது" என்பதைத் தவிர
வேறு ஒரு சமூகக் கருத்தும் இதில் வைக்க வில்லை. எனது பார்வையில் இல்லை.

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Jul 29, 2011 11:33 am

நல்ல கவிதை... அண்ணா சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0011அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0001அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0010அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0005அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0014அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0020அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0008அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0009அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0014அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 29, 2011 11:40 am

இந்த கவிதையைப் படிக்கும் போது, காலச் சக்கரத்தின் சுழற்சியில், இந்த பூமியில் எல்லாத்தையும் உடனே அனுபவிக்கத் தோன்றும் பிஞ்சுகளின் ஞாபகம் தான் வருகிறது.
சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 29, 2011 1:56 pm

அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 224747944 அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 224747944 அம்மா!  ப்ளீஸ் அழாதேம்மா.. 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 29, 2011 3:02 pm

சூப்பருங்க அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 29, 2011 5:06 pm

சூப்பருங்க சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 03, 2011 7:24 pm

ரொம்பவும் நன்றிகள்...கஜேந்தினி, பூஜிதா, ஜாகீதாபானு,கிட்சா,ரபீக்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக