புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதொரு காலம்; காதல் Poll_c10அதொரு காலம்; காதல் Poll_m10அதொரு காலம்; காதல் Poll_c10 
366 Posts - 49%
heezulia
அதொரு காலம்; காதல் Poll_c10அதொரு காலம்; காதல் Poll_m10அதொரு காலம்; காதல் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அதொரு காலம்; காதல் Poll_c10அதொரு காலம்; காதல் Poll_m10அதொரு காலம்; காதல் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அதொரு காலம்; காதல் Poll_c10அதொரு காலம்; காதல் Poll_m10அதொரு காலம்; காதல் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அதொரு காலம்; காதல் Poll_c10அதொரு காலம்; காதல் Poll_m10அதொரு காலம்; காதல் Poll_c10 
25 Posts - 3%
prajai
அதொரு காலம்; காதல் Poll_c10அதொரு காலம்; காதல் Poll_m10அதொரு காலம்; காதல் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அதொரு காலம்; காதல் Poll_c10அதொரு காலம்; காதல் Poll_m10அதொரு காலம்; காதல் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அதொரு காலம்; காதல் Poll_c10அதொரு காலம்; காதல் Poll_m10அதொரு காலம்; காதல் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அதொரு காலம்; காதல் Poll_c10அதொரு காலம்; காதல் Poll_m10அதொரு காலம்; காதல் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அதொரு காலம்; காதல் Poll_c10அதொரு காலம்; காதல் Poll_m10அதொரு காலம்; காதல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதொரு காலம்; காதல்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 5:10 am

அதொரு காலம்;

இன்றைக்கும்
எனக்கந்த -
நினைவு வருகிறது;

நீயும் நானும் -
நம்மூர் கோவிலை
சுற்றி சுற்றி -
வந்தோமே; நினைவிருக்கா?

மூச்சி விட்டால் கூட
காற்றிலேயே -
கண்டுவிடுகிறார்கள் -
சமூகத்தார் காதலை;

அப்படி ஊரெல்லாம்
தெரிந்து-
கண்ணீரால் நிரப்பிய நம்
காதல் -
காகிதத்தில் மட்டும்
வெறும் கவிதைகளாக மிஞ்சியதே
சோகம்!

முகத்தில் அடித்த
பவுடருக்கு -
நீ பார்க்கும் முகம்
என் முகமென்பதும்;

நான் மாற்றி
அணியும் -
உடைக்கு - நிறம்
நீ அணிந்த நிறமென்பதும்;

தெருவில் -
யாரேனும் வந்தார்களாயென
எட்டிப் பார்த்து..
எட்டிப் பார்த்து..

வாசலை -
என்னைத் தேடும் உன் -
பார்வையில் மறைத்தும்;

நேரம் போகாதது போல்
நான் -
இரவெல்லாம் உனக்காக
உன் வீட்டு தெருவில் நடந்து நடந்தே
என் -
கால்களை தேய்த்து
காதல் வளர்த்தும்;

கவிதை எழுதினேன் - இந்தா
படித்துப் பாரென -
உனக்குக் கடிதம் எழுதியதும்;

கவிதை அருமையென
திருப்பிக் கொடுக்கையில் -
நீ -
கைதொட்டுக் கொடுத்ததும்;

எங்கேனும் நீ-
வெளியே செல்கையில்
வாசலோரம் வந்து
யாரேனும் பார்கிறார்களா என
ஒழுங்காகப் பார்க்காமலே
எல்லோரு பார்த்துக் கொண்டிருக்க -
கை அசைத்து - என்
உயிர் தின்று சென்றதும்;

என் கவிதைகளை
படித்து விட்டு -
மனதை புரிந்துக் கொண்டதற்கு
பதிலாய் -
ஜன்னல் திறந்து
சிரித்துக் கொண்டே காற்றிற்கு - ஒரு
முத்தமிட்டதும்;

என், உடல் தொடாத உன்
காற்றின் முத்தத்தில் - நான்
நாலாய் எட்டாய் - எட்டாய்
உடைந்து உடைந்து என்
இதயத் துண்டுகளையெல்லாம்
நம் காதலிற்கு சாட்சியாக
தெரு முழுக்க பரப்பி வைத்தும்;

நாளடைவில்...........
நீயே என் -
தவமாகி
என் நாட்- குறிப்பிலெல்லாம்
உன்னை காணாத
பொழுதுகளை எழுதி எழுதித்
தீர்த்தும் - - - - - - - -

அதற்கெல்லாம் பதிலாய் -
நீ -
இந்த நினைவுகளை மட்டுமே
எனக்கு மிச்சமாய் தந்ததும்;

வலி தானடி..
வலி தானடி..
-------------------------------
வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 5:55 am

அப்படி ஊரெல்லாம்
தெரிந்து-
கண்ணீரால் நிரப்பிய நம்
காதல் -
காகிதத்தில் மட்டும்
வெறும் கவிதைகளாக மிஞ்சியதே
சோகம்!


ஆகா இவ்வளவு நேரம் இருந்ததுக்கு நல்ல விருந்து அருமை அருமை

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 6:01 am

அதொரு காலம்; காதல் 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 10:26 am

வித்யாசாகர்.. கவிதை சூப்பர்..ஆனா ஒரு சந்தேகமே..அன்று ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியில் எனக்கு பெற்றோர் பேசி நடத்திய திருமணம் என்றுதான் மீனுவிடம் சொன்னீர்கள்.. இங்கே ஒரு காதல் கவிதை இருக்கே..சொந்த அனுபவம் மாதிர்யும் இருக்கே..என்ன வித்யாசாகர் ..என்ன நடந்தது..ரொம்ப வலிக்குதா.. வலி என்றாலும் இனிமையான வலியாய் உங்க கவிதை மீனுவுக்கு இருந்தது..நல்ல கவிதை வித்யாசாகர்.. இன்னும் வேணுமே கவிதைகள்..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 4:19 pm

meenuga wrote:வித்யாசாகர்.. கவிதை சூப்பர்..ஆனா ஒரு சந்தேகமே..அன்று ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியில் எனக்கு பெற்றோர் பேசி நடத்திய திருமணம் என்றுதான் மீனுவிடம் சொன்னீர்கள்.. இங்கே ஒரு காதல் கவிதை இருக்கே..சொந்த அனுபவம் மாதிர்யும் இருக்கே..என்ன வித்யாசாகர் ..என்ன நடந்தது..ரொம்ப வலிக்குதா.. வலி என்றாலும் இனிமையான வலியாய் உங்க கவிதை மீனுவுக்கு இருந்தது..நல்ல கவிதை வித்யாசாகர்.. இன்னும் வேணுமே கவிதைகள்..

வணக்கம்மீனு, பெற்றோர் நடத்தி வைத்த திருமணம் தான்.

காதல் ஒரு அனுபவம், அவ்வளவே. வெறும் அனுபவம் மட்டுமாகவே முடிந்து விட்டதால் அவ்வப்போது அதன் நினைவுகள் வலிக்கத் தான் செய்கின்றன.

அவைகளை எல்லாம் என் "சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய்" சிறுகதை தொகுப்பில் சில கதைகளாக எழுதியுள்ளேன்.

என்ன செய்வது.., காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை இல்லையா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக