புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
25 Posts - 38%
heezulia
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
2 Posts - 3%
prajai
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
8 Posts - 2%
prajai
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
* கருத்த பெண் *  Poll_c10* கருத்த பெண் *  Poll_m10* கருத்த பெண் *  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

* கருத்த பெண் *


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 28, 2011 6:30 pm

என்னை மிகவும் யோசிக்க வைத்த கவிதை இது. சதை ஒன்றுதான். நிறம் தான் வேறு, கருப்பாகவும்; சிவப்பாகவும் இருக்கிறது. கருப்பும், சிவப்பும் இரண்டுமென இந்த உலகத்தில் உலவும் போது, இந்த மானிடம் சிவப்பான சதையை மட்டும் ஏன் தேடிப் போகிறது. கருத்த சதையைக் கண்டாலே ஏன் புறந்தள்ளுகிறது. உளவியலுக்கும் இதில் ஏதேனும் சம்பந்தம் உண்டா?. பதில் இன்னமும் தெரியவில்லை. ஒரு கருத்த சதை கொண்ட பெண்ணின் உணர்வுகள் இந்தக் கவிதையில் ஆதங்கமாக வெளிப்படுகிறது.



* கருத்த பெண் *  Black


வெளுத்ததோல் போர்த்திய
பெண்மைகளை துரத்தி துரத்தி
உனக்கு வசியமாக்குகிறாய்...

கூந்தலின் நிறம் போர்த்திய
பாவப் பெண்மைகளை
ஓரப்பார்வை காட்டவும்
தயங்கி நிற்கிறாய்...

காதலியை தேர்ந்தேடுப்பதிலும்
மனைவியை அமைத்துக்கொள்வதிலும்
கருமையை புறம் தள்ளுகிறாய்...

உன்னை பெற்றதாயும்
நீ பெற்ற மகளும்
எம்நிறம்மென்றால் என்செய்வாய்?

பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்று தன்மைவேறு
ஆழ்நிலத்தில் புதைந்திருக்கும்
கருத்த கல்லில் தான்
வைரம் ஒழிந்திருக்கும்...

வெண்மை உடலுக்குள்
உணர்வையும் உணர்ச்சியையும்
தேடி அலைகிறாய்...

அவைகள் எமக்குள்ளும்
இருப்பதை மறந்துவிடுகிறாய்..
என்னவனே ...
பெண்மையின்
குணங்களை நேசி.,
வண்ணங்களை அல்ல.



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 6:57 pm

எனக்கு அவர்கள் வெள்ளைப் பெயிண்ட் அடித்தார்கள்:
******************************************

யாரும் எனக்குச் சொல்லியிருக்கவில்லை ..
எச்சரிக்கையாயிருக்கும்படிக் கூடச் சொல்லவில்லை.
ஆகவே..நான் யோசித்திருக்கவில்லை.
பெருத்த சரீரமுள்ள பையன்கள் என்னருகே வந்தபோது..
நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அம்மா எப்போதும் சொல்லியிருக்கிறாள்..
"அன்னியர்களிடம் பேசாதே "-என.
நானும் பேசவில்லை.
ஆறு பேர் என்னைச் சுற்றி வளைக்க..
மீதியிருந்த ஒருத்தன் என் மேல்
வெள்ளைப் பெயிண்ட் -ஐ அடிக்கத் துவங்கினான்.

இது நேர்வது எனக்கு இரண்டாம் முறை.
எனக்கு மட்டும்தான் இது போல்..
வேறு என் நண்பர்கள் எவருக்குமில்லை.
அம்மாவால் பெயிண்ட்-ஐ வழித்தெடுக்க முடியவில்லை.
எனது தோல் தணலாக எரிகிறது.

நான்-என்னைக் கேவலமாக உணர்கிறேன்.
கருப்பாய் நான் பிறந்தது..
யார் செய்த குற்றம்?

நன்றி:

ஆக்கம்:கௌசர் பர்வீன்;
தமிழில்:யமுனா இராஜேந்திரன்.

"ரேசிசத்"தின் முழு வேதனையையும் சொல்லும் இந்தக் கவிதையை
உங்களுடைய ஒரு நல்ல கவிதைக்கு பின்னூட்டமாய் இடுவதில்
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..மாதவன்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 28, 2011 7:53 pm

எத்தனை பேர் வந்து சொன்னாலும் எத்தனை கவிதை வந்தாலும் ஆண்களின் இந்த மனதை மாற்றவே முடியாது. அவர்கள் விரும்புவது தனக்கு ஒரு மனைவியை அல்ல. கூடியிருப்பவர்களுக்கு காட்ட விரும்பும் பொம்மையை. அது அழகாய் இருந்தால் தானே மதிப்பு?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 28, 2011 11:23 pm

நானும் ஒரு பெண் ஒரு பழைய தமிழ் படம் நினைவுக்கு வருகிறது
ஹிந்தியில் மே லடுக்கி ஹூம் முடிந்தால் பாருங்கள் கருப்பு பெண்ணின் சோக கதை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





* கருத்த பெண் *  Ila
காளிமுத்து
காளிமுத்து
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011

Postகாளிமுத்து Fri Jul 29, 2011 7:20 am

ஈயன் உலகம் இப்படி உள்ளதோ தெரியவில்லை

உலகம் திருந்தும் காலம் வரும் அதுவரை

காத்திருப்போம்.....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக