புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
6 Posts - 60%
heezulia
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10பதினைந்து காதல் கவிதைகள் Poll_m10பதினைந்து காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினைந்து காதல் கவிதைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 28, 2011 5:13 pm


1

நீ காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
உன்னைக் காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
தெரிகிறார்கள்.

2

ஆளில்லாத சிறு அறை
அங்கு நம்மைப் போல் இருவர்
என்னவெல்லாம் செய்யலாம்?
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

3

அழகாயிருக்கின்றன
புகைப்படத்தில் நிலைகுத்திய
உன்னிரு கண்கள்

4

ஓரக் கண்ணாலும் ஏறிட்டுப் பார்க்கும்
மாய வித்தையைக் கற்றது யாரிடம்?
அறிமுகப்படுத்திவை.

5

உன்னைப் பார்த்து
ஓடோடி வரும் கடல்
என்னையும் பார்த்துவிட்டு
வெறுத்துத் திரும்பிச் செல்கிறது
நப்பாசையில் மீண்டும் வந்து பார்க்கிறது
மீண்டும் ஏமாந்து செல்கிறது
இப்படியே ஒரு மணிநேரம்

6

வெளியூர்ப் பயண இரவிருட்டில்
பேருந்தின் ஆட்டத்தில்
அறிந்தும் அறியாமலும்
நானுனக்குக் கொடுத்த
முத்தங்கள் எத்தனை?
அதற்கே சரியாகப் போனது
டிக்கெட்டுக் காசு.

7

உன்னைப் பார்க்கும்போது
வரும் ஆச்சரியம்
உன் அப்பாவைப் பார்க்கும்போதும்
வருகிறது

8

உன் அப்பா ஒரு
சிற்பியாகவோ
ஓவியராகவோ
கவிஞராகவோ
இல்லை என்றால்
உன் அம்மா
எதையோ மறைக்கிறார்

9

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று

10

நாம் மட்டுமா நல்ல ஜோடி?
நம் சம்பளங்களும்தான்

11

உன் உள்ளாடைகளைக்
காணோம் என்றாயே,
கிடைத்ததா?

12

உன்னிடம் வேறெதுவும்
பேசத் தேவையில்லையெனக்கு
உன் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தாலே போதும்
வெறுமனே

13

தெருவில் உன் பெயர் கொண்ட
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுகிறேன்

14

கண் திறந்தாலும் மூடினாலும்
நீதான் தெரிகிறாய்
இமைகள் எதற்கு வெட்டியாய்?

15

ஏதோ கிறுக்கு ஓவியன் வரைந்த
இரு ஜோடி வானவில்களை
ஒட்டவைத்தது போல்
உன் கண்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:18 pm


1

நீ காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
உன்னைக் காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
தெரிகிறார்கள்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

2

ஆளில்லாத சிறு அறை
அங்கு நம்மைப் போல் இருவர்
என்னவெல்லாம் செய்யலாம்?
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

3

அழகாயிருக்கின்றன
புகைப்படத்தில் நிலைகுத்திய
உன்னிரு கண்கள்
சூப்பருங்க சூப்பருங்க

4

ஓரக் கண்ணாலும் ஏறிட்டுப் பார்க்கும்
மாய வித்தையைக் கற்றது யாரிடம்?
அறிமுகப்படுத்திவை.
அநியாயம் அநியாயம் அநியாயம்

5

உன்னைப் பார்த்து
ஓடோடி வரும் கடல்
என்னையும் பார்த்துவிட்டு
வெறுத்துத் திரும்பிச் செல்கிறது
நப்பாசையில் மீண்டும் வந்து பார்க்கிறது
மீண்டும் ஏமாந்து செல்கிறது
இப்படியே ஒரு மணிநேரம்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

6

வெளியூர்ப் பயண இரவிருட்டில்
பேருந்தின் ஆட்டத்தில்
அறிந்தும் அறியாமலும்
நானுனக்குக் கொடுத்த
முத்தங்கள் எத்தனை?
அதற்கே சரியாகப் போனது
டிக்கெட்டுக் காசு.
:அடபாவி: :அடபாவி: :அடபாவி:

7

உன்னைப் பார்க்கும்போது
வரும் ஆச்சரியம்
உன் அப்பாவைப் பார்க்கும்போதும்
வருகிறது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

8

உன் அப்பா ஒரு
சிற்பியாகவோ
ஓவியராகவோ
கவிஞராகவோ
இல்லை என்றால்
உன் அம்மா
எதையோ மறைக்கிறார்
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

9

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

10

நாம் மட்டுமா நல்ல ஜோடி?
நம் சம்பளங்களும்தான்
சிரி சிரி சிரி சிரி சிரி

11

உன் உள்ளாடைகளைக்
காணோம் என்றாயே,
கிடைத்ததா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
12

உன்னிடம் வேறெதுவும்
பேசத் தேவையில்லையெனக்கு
உன் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தாலே போதும்
வெறுமனே
குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
13

தெருவில் உன் பெயர் கொண்ட
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுகிறேன்
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

14

கண் திறந்தாலும் மூடினாலும்
நீதான் தெரிகிறாய்
இமைகள் எதற்கு வெட்டியாய்?
ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை

15

ஏதோ கிறுக்கு ஓவியன் வரைந்த
இரு ஜோடி வானவில்களை
ஒட்டவைத்தது போல்
உன் கண்கள்
பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 இப்படியா,...







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 5:22 pm

கவிதை எண் 8 & 11 மட்டும் சற்று இடறுகிறது ......



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 5:24 pm

கவிதைக்கு ஏற்ப உமாவின் அனைத்து ஜ்கான் அருமை .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 28, 2011 7:07 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jul 28, 2011 7:21 pm

நச் கவிதை நண்பரே
தொடருங்கள் பதினைந்து காதல் கவிதைகள் 677196



சதாசிவம்
பதினைந்து காதல் கவிதைகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 28, 2011 11:14 pm

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பதினைந்து காதல் கவிதைகள் Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 6:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக