புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி உரையாடலையே "டேப்' செய்தார் ஆட்டம் போட்ட அதிகாரி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: ஜாபர் சேட் வீட்டில் நடத்திய சோதனையில், பெருமளவிலான சி.டி.,க்கள் சிக்கின. இவற்றை ஆய்வு செய்ததில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் சிலரின் உரையாடல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், லஞ்ச ஒழிப்புத் துறையினர், "ஷாக்' ஆகியுள்ளனர். கடந்த, தி.மு.க., ஆட்சிக்காலத்தில், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்து கோலோச்சியவர் ஜாபர் சேட். மிக முக்கிய பதவியில் இருந்ததால், அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, பல வகைகளில் தனக்கு தேவையானதை செய்து கொண்டவர். ஆட்சி மாறியதும், இவரது காட்சியும் மாறியது. மண்டபம் அகதிகள் முகாமை கவனிக்கும் அதிகாரியாக மாற்றப்பட்டார். தொடர்ந்து, இவர் மீது புகார்கள் குவியத் துவங்கின. அதில் ஒன்று தான், சென்னை திருவான்மியூர் பகுதிகளில், வீட்டு வசதி வாரிய மனையை, உண்மைகளை மறைத்து ஒதுக்கீடு பெற்று, அவற்றை வீடுகளாக கட்டி விற்பனை செய்து, வாரியத்தை ஏமாற்றியது.
சென்னையைச் சேர்ந்த சங்கர் என்பவர், தலைமைச் செயலரிடம் கொடுத்த புகார், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆட்டம் போட்ட ஜாபர் சேட் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது. நேற்று முன்தினம், ஜாபர் சேட்டின் அண்ணாநகர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனையிட்டனர். சென்னையில் எட்டு இடங்கள், பெரிய குளத்தில் ஒன்று என, ஒன்பது இடங்களில் ரெய்டு நடந்தது. இதில், ஜாபர் சேட்டின் அண்ணாநகர் வீடு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் டிபன்ஸ் காலனி வீடு, பெரிய குளத்தில் உள்ள ஜாபரின் மாமனார் சலீமின் வீடு ஆகியவை முக்கியமானவை. மற்ற வீடுகளில் ஒன்றும் சிக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஜாபரின் அண்ணாநகர் வீட்டில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் சுப்பையா, ஜெயலட்சுமி தலைமையில் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஐந்து மணி நேரத்திற்கும் மேல் சோதனையிட்டனர். இதில், இரண்டு லேப்-டாப்கள், எட்டு, "ஐ-பாட்'கள் மற்றும் 35 சி.டி.,க்கள் மற்றும் மனை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிற்பகல் 2 மணிக்குள் அனைத்து இடங்களிலும் சோதனையை முடித்துக் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், இரவு 9 மணிக்கு, திருவான்மியூரில் உள்ள ஜாபரின் வீடு, கே.கே.நகர் ராமசாமி சாலையில் உள்ள ராஜமாணிக்கத்தின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். இரண்டு வீடுகளும் காலியாக இருந்தாலும், அவற்றை உரியவர்கள் முன்னிலையில் திறந்து, இரவு 12 மணி வரை சோதனையிட்டுள்ளனர். ஆனால், அதில் ஒன்றும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், ஜாபர் சேட்டின் வீட்டில் கைப்பற்றப்பட்ட, சி.டி.,க்களில் உள்ள தகவல்கள் குறித்து, அதற்கென போலீசில் உள்ள பிரத்யேக,"லேப்'பில் ரகசியமாக ஆய்வு செய்யப்பட்டது. அதில், கடந்த ஐந்தாண்டுகளில் உளவுத்துறையில் அவர் இருந்த போது, பதிவு செய்த டெலிபோன் உரையாடல்கள் இருந்தது. அதில், குறிப்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரின் உரையாடல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த சி.டி.,க்களில் வேறு யாருடைய உரையாடல்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஜாபருடைய, "ஐ-பாட்கள், லேப்-டாப்'களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்த போது, கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முக்கிய சில நிகழ்வுகளுக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளன. பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். முதற்கட்டமாக, ஜாபர் மற்றும் துர்கா சங்கரின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அவற்றின் மூலம் வழக்கு தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களை கொண்டு, அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த சங்கர் என்பவர், தலைமைச் செயலரிடம் கொடுத்த புகார், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆட்டம் போட்ட ஜாபர் சேட் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது. நேற்று முன்தினம், ஜாபர் சேட்டின் அண்ணாநகர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனையிட்டனர். சென்னையில் எட்டு இடங்கள், பெரிய குளத்தில் ஒன்று என, ஒன்பது இடங்களில் ரெய்டு நடந்தது. இதில், ஜாபர் சேட்டின் அண்ணாநகர் வீடு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் டிபன்ஸ் காலனி வீடு, பெரிய குளத்தில் உள்ள ஜாபரின் மாமனார் சலீமின் வீடு ஆகியவை முக்கியமானவை. மற்ற வீடுகளில் ஒன்றும் சிக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஜாபரின் அண்ணாநகர் வீட்டில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் சுப்பையா, ஜெயலட்சுமி தலைமையில் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஐந்து மணி நேரத்திற்கும் மேல் சோதனையிட்டனர். இதில், இரண்டு லேப்-டாப்கள், எட்டு, "ஐ-பாட்'கள் மற்றும் 35 சி.டி.,க்கள் மற்றும் மனை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிற்பகல் 2 மணிக்குள் அனைத்து இடங்களிலும் சோதனையை முடித்துக் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், இரவு 9 மணிக்கு, திருவான்மியூரில் உள்ள ஜாபரின் வீடு, கே.கே.நகர் ராமசாமி சாலையில் உள்ள ராஜமாணிக்கத்தின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். இரண்டு வீடுகளும் காலியாக இருந்தாலும், அவற்றை உரியவர்கள் முன்னிலையில் திறந்து, இரவு 12 மணி வரை சோதனையிட்டுள்ளனர். ஆனால், அதில் ஒன்றும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், ஜாபர் சேட்டின் வீட்டில் கைப்பற்றப்பட்ட, சி.டி.,க்களில் உள்ள தகவல்கள் குறித்து, அதற்கென போலீசில் உள்ள பிரத்யேக,"லேப்'பில் ரகசியமாக ஆய்வு செய்யப்பட்டது. அதில், கடந்த ஐந்தாண்டுகளில் உளவுத்துறையில் அவர் இருந்த போது, பதிவு செய்த டெலிபோன் உரையாடல்கள் இருந்தது. அதில், குறிப்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரின் உரையாடல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த சி.டி.,க்களில் வேறு யாருடைய உரையாடல்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஜாபருடைய, "ஐ-பாட்கள், லேப்-டாப்'களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்த போது, கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முக்கிய சில நிகழ்வுகளுக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளன. பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். முதற்கட்டமாக, ஜாபர் மற்றும் துர்கா சங்கரின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அவற்றின் மூலம் வழக்கு தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களை கொண்டு, அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவர் திருநெல்வேலிக்கே ஹல்வா கொடுத்தவர் போல
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திருநெல்வேலி அல்வாடா..
திருச்சி மலை கோட்டைடா ,,
திருப்பதிக்கே லட்டு தந்தா சேட்டுடா
திருச்சி மலை கோட்டைடா ,,
திருப்பதிக்கே லட்டு தந்தா சேட்டுடா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அப்ப மு க- வுக்கு அடுத்த ஆப்பு இருக்குமா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
போலீஸ் மக்களை பாதுகாக்க இருக்காங்க நு பார்த்த மக்களை விழுங்க தான் பார்க்கின்றனர்..!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
கலைவேந்தன் wrote:எத்தனுக்கு எத்தன்..!
சரியாக சொன்னீங்க அண்ணா
- Sponsored content
Similar topics
» 'ரெய்டு' நடத்தி மிரட்டி நடிகைகளை வளைத்துப் போட்ட வருமான வரி அதிகாரி ரவீந்திரா
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?
» அரை குறை ஆடையில் ஆட்டம் போட்ட பெண்களை அடித்து உதைத்த 20 இந்து அமைப்பினர் கைது.
» கர்நாடகாவில் மந்திரியின் வீட்டுக்கு சென்று தடுப்பூசி போட்ட விவகாரம்; சுகாதார அதிகாரி சஸ்பெண்டு
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» சர்வதேச சமூகமே கொந்தளிக்கும்போது இந்திய அரசு மௌனம் ஏன்? இறுதிக்கட்ட போரின்போது கருணாநிதி என்ன செய்தார்?
» அரை குறை ஆடையில் ஆட்டம் போட்ட பெண்களை அடித்து உதைத்த 20 இந்து அமைப்பினர் கைது.
» கர்நாடகாவில் மந்திரியின் வீட்டுக்கு சென்று தடுப்பூசி போட்ட விவகாரம்; சுகாதார அதிகாரி சஸ்பெண்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|