Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3by ayyasamy ram Today at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:52 pm
» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Today at 7:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Rutu |
| |||
Saravananj |
| |||
Ratha Vetrivel |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
+10
anandkce
தே.மு.தி.க
பிருதிவிராஜன்
ranhasan
அசுரன்
thazeem
அருண்
jesudoss
அதி
realvampire
14 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
First topic message reminder :
---------------------------------------------------------------------------------------
இது ஒரு மீள்பதிவு
---------------------------------------------------------------------------------------
இப்படி பட்ட சாதி, இன வெறி பிடித்த காட்டு மிராண்டித்தனமான மக்கள் வாழும்
பகுதியை சேர்ந்தவன் என்றவகையில்... நான் வெட்க்கப்படுகின்றேன்... (நாம்
அனைவரும் வெட்கப்பட வேண்டியவர்களே.)
இந்த நித்தியானந்தாவின் கேவலமான செய்கைகளை விலாவாரியாக... மீண்டும்
மீண்டும் தொலைக்காட்சியில் காட்டி சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட ரி.வி
சனல்களும்... அதை பற்றி பத்திரிகைகளில் ஆய்வு நடத்தியவர்களும்; இந்த மிக
கொடூரமான அருவருக்கத்தக்க நடவடிக்கை பற்றி பேசாமல்... பொத்தி கொண்டு
இருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.
கேவலமான நித்தியானந்தாவின் செய்கைகளை பற்றி விரிவாக எழுதிய நாம்... இதை பற்றி எழுதாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாமல் இருக்கின்றது.
தமக்குரிய அடிப்படை உரிமைகளை கேட்டு... ஊர்வலம் சென்ற ஒரே
குற்றத்துக்காக... பயங்கர விஷம் கொண்ட விலங்குகளை அடித்து கொல்வது போன்று அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர்.
(ஆடு, மாடுகளை அடிப்பதை இதனுடன் ஒப்பிட முடியாது... இந்தளவுக்கு அவற்றை அடித்ததை நான் எங்கும் பார்க்க வில்லை.)
இத்தனைக்கும் அடிக்கப்பட்டவர்கள் தம்மை ஒட்டி வாழும் சமூகத்தினர், எமது
நாட்டினர் என்பதை இந்த மிருகங்கள் புரிந்து கொள்ளவில்லை. ( மனிதனாக
பரிமாணம் அடையாத இந்த காட்டு மிராண்டிகளை மனிதர்கள் என்று என்னால் சொல்ல முடியாது.)
இவளவுத்தையும் செய்துட்டு இதுகள் என்னென்று நிம்மதியாக தூங்குதுகள் என்று தெரியவில்லை...இதுகளின் வழி வரப்போகும் எதிர்கால மிருகங்களிலும் இந்த கொடூர எண்ணம் குடிகொள்ளாமல் பார்க்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது என்னை பொறுத்த வரைக்கும் கேள்விக்குறியே...
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
இவற்றுக்கு மேலாக இந்த கேவலமான மிருகங்களின் வெறியாட்டம் நடந்தது 2007ம் ஆண்டு. ஆனால், இன்னமும் இந்த வெறியாட்டம் தொடர்பாக எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ( இது சம்பந்த்மாக இணையத்தில் தேடி பார்த்தேன் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.)
முக்கியமாக... இந்த வீடியோ பதிவில் பொலிஸ் மிருகம் ( இதுகளை குறிப்பிட்ட
ஒரு விலங்கின் பெயரால் அழைக்க முடியாது. உதாரணமாக : " நாய் " என்று நான்
அழைத்தால் அது நாய் இனத்தை நான் கேவலப்படுத்துவது போல் ஆகும். இதுகள்
பெயரிடப்படாமல் மனித உருவில் மறைந்து வாழும் கொடிய மிருகங்கள்.) ஒன்றும்
இந்த கொடூரத்தாக்குதலின் மத்தியில் உலாவருகிறது. ஏனைய மிருகங்களை விட இந்த மிருகம் இந்திய சட்டங்களை மதித்து நடப்பேன் என்று அரசு முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் எடுத்த விஷேட மிருகமாகும்.
வெறியாட்டத்தை அடக்க வேண்டிய அந்த ஜந்து... மற்றைய மிருகங்களுடன் சேர்ந்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.
மற்றதுகளும் கூட்டமாக சேர்ந்து ஆயுதமே இல்லாத வலுவிழந்த அப்பாவிகளை கோலைத்தனமாக தாக்கி தமது வீரத்தை(?) காட்டுகின்றன.
இதே... ஒரு தீவிரவாத குழு வந்தால்... தங்களின் வால்களை சுறுட்டி வைத்துக்கொண்டு... கோலைத்தனமாக போய் ஒழிஞ்சுடுங்கள்.
ஆனால்... ஒன்று இந்தியாவில தீவிரவாதமும்.. மாவோயிஸ்ட்களும்,நக்சலைடுகளும் உருவாவதற்கு
காரணம்... இப்படிபட்ட ஈன பிறவிகள் ஒரு இனத்தை ஒ(டு)துக்குவதுதான்.
இந்த வீடியோவை பார்த்த எமக்கே இவ்வளவு கோபம் வரும் போது... அந்த பழங்குடி மக்களிடையே எவ்வளவு கொதிப்பு இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தமக்குரிய ஆள்பலத்தை இலகுவாக பெற்று கொள்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட அவ் இளைஞர்கள் தமக்கு சார்பாக ஒருத்தர் கருத்து
தெரிவித்தாலே... அவர்களை பின்பற்றும் மனநிலையில் இருபார்கள். இது
சாதாராணமானது.
தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால்... முதலில் இந்த சாதி
வெறியர்களையும்... மத வெறியர்களையும்... இன வெறியர்களையும் ஒழிக்க
வேண்டும்... அப்போது தான் புதிய தீவிரவாதிகள் உருவாவதை தடுக்க முடியும்.
இந்த விடையத்தில் சீனாவின் கொள்கை எனக்கு பிடித்து இருக்கிறது.
அதாவது... ஜாதி இருக்கலாம், மதம் இருக்கலாம் எல்லாம் வீட்டுக்குள் தான்
இருக்க வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது என்ற அவர்களின் கொள்கை சரியானது
தான்.
சரி பாதிக்க பட்டவர்களுக்குதான் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. என்றாலும்...
இவ்வாறு காட்டுவாசிகளாக இருக்கும் மனிதர்களை நல்வழி படுத்துவதற்காகவாவது ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
அல்லது... உலகத்தவர் மத்தியில் நாம் பின்தங்கிய 16,17 ம் நூற்றாண்டை சார்ந்தவர்கள் போலவே நாம் வாழவேண்டும்.
---------------------------------------------------------------------------------------
எடுத்ததுக்கெல்லாம் ஆர்ப்பாட்டமும்.... கண்டன பேரணியும் செய்யும் தலைகள்
இந்த விடையத்தை கணக்கெடுக்காதது ஏன்? என்று எனக்கு விளங்கவில்லை. இவ்வாறான மனப்போக்கு இருக்கும் வரைக்கும் நமது தெற்காசிய பகுதி முன்னேறுவது கடினம்தான்..
நாமெல்லாம்....
அமெரிக்கன் அப்படி வாழுறான்... ஈரோப்பியன் அதை கண்டு பிடிச்சிட்டான்...
சீனா அமெரிக்காவுக்கு சவால் விடுது.... என்று பேசிகிட்டே நமது காலத்தை
போக்காட்ட வேண்டியதுதான்.
நன்றி:வளாகம்
---------------------------------------------------------------------------------------
இது ஒரு மீள்பதிவு
---------------------------------------------------------------------------------------
இப்படி பட்ட சாதி, இன வெறி பிடித்த காட்டு மிராண்டித்தனமான மக்கள் வாழும்
பகுதியை சேர்ந்தவன் என்றவகையில்... நான் வெட்க்கப்படுகின்றேன்... (நாம்
அனைவரும் வெட்கப்பட வேண்டியவர்களே.)
இந்த நித்தியானந்தாவின் கேவலமான செய்கைகளை விலாவாரியாக... மீண்டும்
மீண்டும் தொலைக்காட்சியில் காட்டி சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட ரி.வி
சனல்களும்... அதை பற்றி பத்திரிகைகளில் ஆய்வு நடத்தியவர்களும்; இந்த மிக
கொடூரமான அருவருக்கத்தக்க நடவடிக்கை பற்றி பேசாமல்... பொத்தி கொண்டு
இருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.
கேவலமான நித்தியானந்தாவின் செய்கைகளை பற்றி விரிவாக எழுதிய நாம்... இதை பற்றி எழுதாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாமல் இருக்கின்றது.
தமக்குரிய அடிப்படை உரிமைகளை கேட்டு... ஊர்வலம் சென்ற ஒரே
குற்றத்துக்காக... பயங்கர விஷம் கொண்ட விலங்குகளை அடித்து கொல்வது போன்று அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர்.
(ஆடு, மாடுகளை அடிப்பதை இதனுடன் ஒப்பிட முடியாது... இந்தளவுக்கு அவற்றை அடித்ததை நான் எங்கும் பார்க்க வில்லை.)
இத்தனைக்கும் அடிக்கப்பட்டவர்கள் தம்மை ஒட்டி வாழும் சமூகத்தினர், எமது
நாட்டினர் என்பதை இந்த மிருகங்கள் புரிந்து கொள்ளவில்லை. ( மனிதனாக
பரிமாணம் அடையாத இந்த காட்டு மிராண்டிகளை மனிதர்கள் என்று என்னால் சொல்ல முடியாது.)
இவளவுத்தையும் செய்துட்டு இதுகள் என்னென்று நிம்மதியாக தூங்குதுகள் என்று தெரியவில்லை...இதுகளின் வழி வரப்போகும் எதிர்கால மிருகங்களிலும் இந்த கொடூர எண்ணம் குடிகொள்ளாமல் பார்க்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது என்னை பொறுத்த வரைக்கும் கேள்விக்குறியே...
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
இவற்றுக்கு மேலாக இந்த கேவலமான மிருகங்களின் வெறியாட்டம் நடந்தது 2007ம் ஆண்டு. ஆனால், இன்னமும் இந்த வெறியாட்டம் தொடர்பாக எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ( இது சம்பந்த்மாக இணையத்தில் தேடி பார்த்தேன் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.)
முக்கியமாக... இந்த வீடியோ பதிவில் பொலிஸ் மிருகம் ( இதுகளை குறிப்பிட்ட
ஒரு விலங்கின் பெயரால் அழைக்க முடியாது. உதாரணமாக : " நாய் " என்று நான்
அழைத்தால் அது நாய் இனத்தை நான் கேவலப்படுத்துவது போல் ஆகும். இதுகள்
பெயரிடப்படாமல் மனித உருவில் மறைந்து வாழும் கொடிய மிருகங்கள்.) ஒன்றும்
இந்த கொடூரத்தாக்குதலின் மத்தியில் உலாவருகிறது. ஏனைய மிருகங்களை விட இந்த மிருகம் இந்திய சட்டங்களை மதித்து நடப்பேன் என்று அரசு முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் எடுத்த விஷேட மிருகமாகும்.
வெறியாட்டத்தை அடக்க வேண்டிய அந்த ஜந்து... மற்றைய மிருகங்களுடன் சேர்ந்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.
மற்றதுகளும் கூட்டமாக சேர்ந்து ஆயுதமே இல்லாத வலுவிழந்த அப்பாவிகளை கோலைத்தனமாக தாக்கி தமது வீரத்தை(?) காட்டுகின்றன.
இதே... ஒரு தீவிரவாத குழு வந்தால்... தங்களின் வால்களை சுறுட்டி வைத்துக்கொண்டு... கோலைத்தனமாக போய் ஒழிஞ்சுடுங்கள்.
ஆனால்... ஒன்று இந்தியாவில தீவிரவாதமும்.. மாவோயிஸ்ட்களும்,நக்சலைடுகளும் உருவாவதற்கு
காரணம்... இப்படிபட்ட ஈன பிறவிகள் ஒரு இனத்தை ஒ(டு)துக்குவதுதான்.
இந்த வீடியோவை பார்த்த எமக்கே இவ்வளவு கோபம் வரும் போது... அந்த பழங்குடி மக்களிடையே எவ்வளவு கொதிப்பு இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தமக்குரிய ஆள்பலத்தை இலகுவாக பெற்று கொள்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட அவ் இளைஞர்கள் தமக்கு சார்பாக ஒருத்தர் கருத்து
தெரிவித்தாலே... அவர்களை பின்பற்றும் மனநிலையில் இருபார்கள். இது
சாதாராணமானது.
தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால்... முதலில் இந்த சாதி
வெறியர்களையும்... மத வெறியர்களையும்... இன வெறியர்களையும் ஒழிக்க
வேண்டும்... அப்போது தான் புதிய தீவிரவாதிகள் உருவாவதை தடுக்க முடியும்.
இந்த விடையத்தில் சீனாவின் கொள்கை எனக்கு பிடித்து இருக்கிறது.
அதாவது... ஜாதி இருக்கலாம், மதம் இருக்கலாம் எல்லாம் வீட்டுக்குள் தான்
இருக்க வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது என்ற அவர்களின் கொள்கை சரியானது
தான்.
சரி பாதிக்க பட்டவர்களுக்குதான் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. என்றாலும்...
இவ்வாறு காட்டுவாசிகளாக இருக்கும் மனிதர்களை நல்வழி படுத்துவதற்காகவாவது ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
அல்லது... உலகத்தவர் மத்தியில் நாம் பின்தங்கிய 16,17 ம் நூற்றாண்டை சார்ந்தவர்கள் போலவே நாம் வாழவேண்டும்.
---------------------------------------------------------------------------------------
எடுத்ததுக்கெல்லாம் ஆர்ப்பாட்டமும்.... கண்டன பேரணியும் செய்யும் தலைகள்
இந்த விடையத்தை கணக்கெடுக்காதது ஏன்? என்று எனக்கு விளங்கவில்லை. இவ்வாறான மனப்போக்கு இருக்கும் வரைக்கும் நமது தெற்காசிய பகுதி முன்னேறுவது கடினம்தான்..
நாமெல்லாம்....
அமெரிக்கன் அப்படி வாழுறான்... ஈரோப்பியன் அதை கண்டு பிடிச்சிட்டான்...
சீனா அமெரிக்காவுக்கு சவால் விடுது.... என்று பேசிகிட்டே நமது காலத்தை
போக்காட்ட வேண்டியதுதான்.
நன்றி:வளாகம்
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
ரேவதி wrote:இந்த மாதிரி ஜாதி வெறியர்களை எதுணை பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது....இந்த ஜாதி, மத, இன வெறியில் எவளோ உயிர்கள் போயி விட்டன![]()
![]()
![]()
![]()
![]()
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 572280](https://2img.net/u/1813/71/41/02/smiles/572280.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 572280](https://2img.net/u/1813/71/41/02/smiles/572280.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 572280](https://2img.net/u/1813/71/41/02/smiles/572280.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 572280](https://2img.net/u/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
ஸ்ரீஜா wrote:
இப்படி மனித மிருகங்களாக வாழ்கின்ற ஜாதியில் வாழ்வதை நினைத்தாலே மிகவும் வேதனையாக உள்ளது.... இதற்க்கு எந்த ஜாதியுமே இல்லாத ஒரு மிருகமாக கூட வாழலாம் ரன்கசன் ............
தவறு ஸ்ரீ ஜா... என்னை சுற்றி அசிங்கம் உள்ளது நான் வேறு இடத்திற்கு செல்கிறேன் என்று சொல்வது மிகவும் தவறு... அப்படி செல்வதென்றால் அனைவரையும் அழைத்துச் செல்லவேண்டும் அல்லது அந்த அசிங்கத்தை சுத்தப்படுத்தி தூய்மை செய்ய வேண்டும்... புரிதல் அனைவருக்கும் வந்துவிட்டது இனி சுத்தப்படுத்தும் வேலை முன்பை விட சுலபமே... சுத்தப்படுத்த ஆட்கள் கூட தயார்... ஆதரவுதான் போதுமான அளவு இல்லை(அரசாங்கத்திடமிருந்தும், சமூகத்திடமிருந்தும்)...எனது தாயும் தந்தையும் சுற்றத்தாரும் நண்பரும் என்னை சாதி வெறியோடு வளர்த்தார்கள் என்றால் அதன் தாக்கத்தை நான் உணரவில்லை என்றால் நான் இறக்கும் வரை சாதி வெறியோடுதான் வாழ்வேன்... இது மறுக்க முடியாத உண்மை... அடிப்படையில் முதலில் இது களையப்படுதல் வேண்டும்... பிறகு மாற்றம் வெகு விரைவில் நிகழும்...
உங்கள் கருத்துக்களை பல இடங்களில் பதியுங்கள், பரப்புங்கள்... உங்களால் ஒரு சாதி பிடிப்பாளரை திருத்த முடிந்தாலும் அது ஒரு சமூக வெற்றி...
இந்த பதிவினை உண்மையான உணர்வோடு உரக்க தெளிவாக பகிர்ந்த ரியல் வாம்பையர்க்கு நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
ranhasan wrote:
இந்த பதிவினை உண்மையான உணர்வோடு உரக்க தெளிவாக பகிர்ந்த ரியல் வாம்பையர்க்கு நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளேன்...
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) - Page 3 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
ranhasan wrote:ஸ்ரீஜா wrote:
இப்படி மனித மிருகங்களாக வாழ்கின்ற ஜாதியில் வாழ்வதை நினைத்தாலே மிகவும் வேதனையாக உள்ளது.... இதற்க்கு எந்த ஜாதியுமே இல்லாத ஒரு மிருகமாக கூட வாழலாம் ரன்கசன் ............
தவறு ஸ்ரீ ஜா... என்னை சுற்றி அசிங்கம் உள்ளது நான் வேறு இடத்திற்கு செல்கிறேன் என்று சொல்வது மிகவும் தவறு... அப்படி செல்வதென்றால் அனைவரையும் அழைத்துச் செல்லவேண்டும் அல்லது அந்த அசிங்கத்தை சுத்தப்படுத்தி தூய்மை செய்ய வேண்டும்... புரிதல் அனைவருக்கும் வந்துவிட்டது இனி சுத்தப்படுத்தும் வேலை முன்பை விட சுலபமே... சுத்தப்படுத்த ஆட்கள் கூட தயார்... ஆதரவுதான் போதுமான அளவு இல்லை(அரசாங்கத்திடமிருந்தும், சமூகத்திடமிருந்தும்)...எனது தாயும் தந்தையும் சுற்றத்தாரும் நண்பரும் என்னை சாதி வெறியோடு வளர்த்தார்கள் என்றால் அதன் தாக்கத்தை நான் உணரவில்லை என்றால் நான் இறக்கும் வரை சாதி வெறியோடுதான் வாழ்வேன்... இது மறுக்க முடியாத உண்மை... அடிப்படையில் முதலில் இது களையப்படுதல் வேண்டும்... பிறகு மாற்றம் வெகு விரைவில் நிகழும்...
உங்கள் கருத்துக்களை பல இடங்களில் பதியுங்கள், பரப்புங்கள்... உங்களால் ஒரு சாதி பிடிப்பாளரை திருத்த முடிந்தாலும் அது ஒரு சமூக வெற்றி...
இந்த பதிவினை உண்மையான உணர்வோடு உரக்க தெளிவாக பகிர்ந்த ரியல் வாம்பையர்க்கு நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளேன்...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி
» 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம்: 6 மாநிலங்களில் மட்டும் துவக்கம்
» 3gp videos
» FEFSI VIDEOS ....
» FLASH VIDEOS
» 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம்: 6 மாநிலங்களில் மட்டும் துவக்கம்
» 3gp videos
» FEFSI VIDEOS ....
» FLASH VIDEOS
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum