புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
---------------------------------------------------------------------------------------
இது ஒரு மீள்பதிவு
---------------------------------------------------------------------------------------
இப்படி பட்ட சாதி, இன வெறி பிடித்த காட்டு மிராண்டித்தனமான மக்கள் வாழும்
பகுதியை சேர்ந்தவன் என்றவகையில்... நான் வெட்க்கப்படுகின்றேன்... (நாம்
அனைவரும் வெட்கப்பட வேண்டியவர்களே.)
இந்த நித்தியானந்தாவின் கேவலமான செய்கைகளை விலாவாரியாக... மீண்டும்
மீண்டும் தொலைக்காட்சியில் காட்டி சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட ரி.வி
சனல்களும்... அதை பற்றி பத்திரிகைகளில் ஆய்வு நடத்தியவர்களும்; இந்த மிக
கொடூரமான அருவருக்கத்தக்க நடவடிக்கை பற்றி பேசாமல்... பொத்தி கொண்டு
இருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.
கேவலமான நித்தியானந்தாவின் செய்கைகளை பற்றி விரிவாக எழுதிய நாம்... இதை பற்றி எழுதாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாமல் இருக்கின்றது.
தமக்குரிய அடிப்படை உரிமைகளை கேட்டு... ஊர்வலம் சென்ற ஒரே
குற்றத்துக்காக... பயங்கர விஷம் கொண்ட விலங்குகளை அடித்து கொல்வது போன்று அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர்.
(ஆடு, மாடுகளை அடிப்பதை இதனுடன் ஒப்பிட முடியாது... இந்தளவுக்கு அவற்றை அடித்ததை நான் எங்கும் பார்க்க வில்லை.)
இத்தனைக்கும் அடிக்கப்பட்டவர்கள் தம்மை ஒட்டி வாழும் சமூகத்தினர், எமது
நாட்டினர் என்பதை இந்த மிருகங்கள் புரிந்து கொள்ளவில்லை. ( மனிதனாக
பரிமாணம் அடையாத இந்த காட்டு மிராண்டிகளை மனிதர்கள் என்று என்னால் சொல்ல முடியாது.)
இவளவுத்தையும் செய்துட்டு இதுகள் என்னென்று நிம்மதியாக தூங்குதுகள் என்று தெரியவில்லை...இதுகளின் வழி வரப்போகும் எதிர்கால மிருகங்களிலும் இந்த கொடூர எண்ணம் குடிகொள்ளாமல் பார்க்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது என்னை பொறுத்த வரைக்கும் கேள்விக்குறியே...
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
இவற்றுக்கு மேலாக இந்த கேவலமான மிருகங்களின் வெறியாட்டம் நடந்தது 2007ம் ஆண்டு. ஆனால், இன்னமும் இந்த வெறியாட்டம் தொடர்பாக எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ( இது சம்பந்த்மாக இணையத்தில் தேடி பார்த்தேன் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.)
முக்கியமாக... இந்த வீடியோ பதிவில் பொலிஸ் மிருகம் ( இதுகளை குறிப்பிட்ட
ஒரு விலங்கின் பெயரால் அழைக்க முடியாது. உதாரணமாக : " நாய் " என்று நான்
அழைத்தால் அது நாய் இனத்தை நான் கேவலப்படுத்துவது போல் ஆகும். இதுகள்
பெயரிடப்படாமல் மனித உருவில் மறைந்து வாழும் கொடிய மிருகங்கள்.) ஒன்றும்
இந்த கொடூரத்தாக்குதலின் மத்தியில் உலாவருகிறது. ஏனைய மிருகங்களை விட இந்த மிருகம் இந்திய சட்டங்களை மதித்து நடப்பேன் என்று அரசு முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் எடுத்த விஷேட மிருகமாகும்.
வெறியாட்டத்தை அடக்க வேண்டிய அந்த ஜந்து... மற்றைய மிருகங்களுடன் சேர்ந்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.
மற்றதுகளும் கூட்டமாக சேர்ந்து ஆயுதமே இல்லாத வலுவிழந்த அப்பாவிகளை கோலைத்தனமாக தாக்கி தமது வீரத்தை(?) காட்டுகின்றன.
இதே... ஒரு தீவிரவாத குழு வந்தால்... தங்களின் வால்களை சுறுட்டி வைத்துக்கொண்டு... கோலைத்தனமாக போய் ஒழிஞ்சுடுங்கள்.
ஆனால்... ஒன்று இந்தியாவில தீவிரவாதமும்.. மாவோயிஸ்ட்களும்,நக்சலைடுகளும் உருவாவதற்கு
காரணம்... இப்படிபட்ட ஈன பிறவிகள் ஒரு இனத்தை ஒ(டு)துக்குவதுதான்.
இந்த வீடியோவை பார்த்த எமக்கே இவ்வளவு கோபம் வரும் போது... அந்த பழங்குடி மக்களிடையே எவ்வளவு கொதிப்பு இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தமக்குரிய ஆள்பலத்தை இலகுவாக பெற்று கொள்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட அவ் இளைஞர்கள் தமக்கு சார்பாக ஒருத்தர் கருத்து
தெரிவித்தாலே... அவர்களை பின்பற்றும் மனநிலையில் இருபார்கள். இது
சாதாராணமானது.
தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால்... முதலில் இந்த சாதி
வெறியர்களையும்... மத வெறியர்களையும்... இன வெறியர்களையும் ஒழிக்க
வேண்டும்... அப்போது தான் புதிய தீவிரவாதிகள் உருவாவதை தடுக்க முடியும்.
இந்த விடையத்தில் சீனாவின் கொள்கை எனக்கு பிடித்து இருக்கிறது.
அதாவது... ஜாதி இருக்கலாம், மதம் இருக்கலாம் எல்லாம் வீட்டுக்குள் தான்
இருக்க வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது என்ற அவர்களின் கொள்கை சரியானது
தான்.
சரி பாதிக்க பட்டவர்களுக்குதான் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. என்றாலும்...
இவ்வாறு காட்டுவாசிகளாக இருக்கும் மனிதர்களை நல்வழி படுத்துவதற்காகவாவது ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
அல்லது... உலகத்தவர் மத்தியில் நாம் பின்தங்கிய 16,17 ம் நூற்றாண்டை சார்ந்தவர்கள் போலவே நாம் வாழவேண்டும்.
---------------------------------------------------------------------------------------
எடுத்ததுக்கெல்லாம் ஆர்ப்பாட்டமும்.... கண்டன பேரணியும் செய்யும் தலைகள்
இந்த விடையத்தை கணக்கெடுக்காதது ஏன்? என்று எனக்கு விளங்கவில்லை. இவ்வாறான மனப்போக்கு இருக்கும் வரைக்கும் நமது தெற்காசிய பகுதி முன்னேறுவது கடினம்தான்..
நாமெல்லாம்....
அமெரிக்கன் அப்படி வாழுறான்... ஈரோப்பியன் அதை கண்டு பிடிச்சிட்டான்...
சீனா அமெரிக்காவுக்கு சவால் விடுது.... என்று பேசிகிட்டே நமது காலத்தை
போக்காட்ட வேண்டியதுதான்.
நன்றி:வளாகம்
---------------------------------------------------------------------------------------
இது ஒரு மீள்பதிவு
---------------------------------------------------------------------------------------
இப்படி பட்ட சாதி, இன வெறி பிடித்த காட்டு மிராண்டித்தனமான மக்கள் வாழும்
பகுதியை சேர்ந்தவன் என்றவகையில்... நான் வெட்க்கப்படுகின்றேன்... (நாம்
அனைவரும் வெட்கப்பட வேண்டியவர்களே.)
இந்த நித்தியானந்தாவின் கேவலமான செய்கைகளை விலாவாரியாக... மீண்டும்
மீண்டும் தொலைக்காட்சியில் காட்டி சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட ரி.வி
சனல்களும்... அதை பற்றி பத்திரிகைகளில் ஆய்வு நடத்தியவர்களும்; இந்த மிக
கொடூரமான அருவருக்கத்தக்க நடவடிக்கை பற்றி பேசாமல்... பொத்தி கொண்டு
இருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.
கேவலமான நித்தியானந்தாவின் செய்கைகளை பற்றி விரிவாக எழுதிய நாம்... இதை பற்றி எழுதாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாமல் இருக்கின்றது.
தமக்குரிய அடிப்படை உரிமைகளை கேட்டு... ஊர்வலம் சென்ற ஒரே
குற்றத்துக்காக... பயங்கர விஷம் கொண்ட விலங்குகளை அடித்து கொல்வது போன்று அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர்.
(ஆடு, மாடுகளை அடிப்பதை இதனுடன் ஒப்பிட முடியாது... இந்தளவுக்கு அவற்றை அடித்ததை நான் எங்கும் பார்க்க வில்லை.)
இத்தனைக்கும் அடிக்கப்பட்டவர்கள் தம்மை ஒட்டி வாழும் சமூகத்தினர், எமது
நாட்டினர் என்பதை இந்த மிருகங்கள் புரிந்து கொள்ளவில்லை. ( மனிதனாக
பரிமாணம் அடையாத இந்த காட்டு மிராண்டிகளை மனிதர்கள் என்று என்னால் சொல்ல முடியாது.)
இவளவுத்தையும் செய்துட்டு இதுகள் என்னென்று நிம்மதியாக தூங்குதுகள் என்று தெரியவில்லை...இதுகளின் வழி வரப்போகும் எதிர்கால மிருகங்களிலும் இந்த கொடூர எண்ணம் குடிகொள்ளாமல் பார்க்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது என்னை பொறுத்த வரைக்கும் கேள்விக்குறியே...
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
இவற்றுக்கு மேலாக இந்த கேவலமான மிருகங்களின் வெறியாட்டம் நடந்தது 2007ம் ஆண்டு. ஆனால், இன்னமும் இந்த வெறியாட்டம் தொடர்பாக எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ( இது சம்பந்த்மாக இணையத்தில் தேடி பார்த்தேன் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.)
முக்கியமாக... இந்த வீடியோ பதிவில் பொலிஸ் மிருகம் ( இதுகளை குறிப்பிட்ட
ஒரு விலங்கின் பெயரால் அழைக்க முடியாது. உதாரணமாக : " நாய் " என்று நான்
அழைத்தால் அது நாய் இனத்தை நான் கேவலப்படுத்துவது போல் ஆகும். இதுகள்
பெயரிடப்படாமல் மனித உருவில் மறைந்து வாழும் கொடிய மிருகங்கள்.) ஒன்றும்
இந்த கொடூரத்தாக்குதலின் மத்தியில் உலாவருகிறது. ஏனைய மிருகங்களை விட இந்த மிருகம் இந்திய சட்டங்களை மதித்து நடப்பேன் என்று அரசு முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் எடுத்த விஷேட மிருகமாகும்.
வெறியாட்டத்தை அடக்க வேண்டிய அந்த ஜந்து... மற்றைய மிருகங்களுடன் சேர்ந்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.
மற்றதுகளும் கூட்டமாக சேர்ந்து ஆயுதமே இல்லாத வலுவிழந்த அப்பாவிகளை கோலைத்தனமாக தாக்கி தமது வீரத்தை(?) காட்டுகின்றன.
இதே... ஒரு தீவிரவாத குழு வந்தால்... தங்களின் வால்களை சுறுட்டி வைத்துக்கொண்டு... கோலைத்தனமாக போய் ஒழிஞ்சுடுங்கள்.
ஆனால்... ஒன்று இந்தியாவில தீவிரவாதமும்.. மாவோயிஸ்ட்களும்,நக்சலைடுகளும் உருவாவதற்கு
காரணம்... இப்படிபட்ட ஈன பிறவிகள் ஒரு இனத்தை ஒ(டு)துக்குவதுதான்.
இந்த வீடியோவை பார்த்த எமக்கே இவ்வளவு கோபம் வரும் போது... அந்த பழங்குடி மக்களிடையே எவ்வளவு கொதிப்பு இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தமக்குரிய ஆள்பலத்தை இலகுவாக பெற்று கொள்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட அவ் இளைஞர்கள் தமக்கு சார்பாக ஒருத்தர் கருத்து
தெரிவித்தாலே... அவர்களை பின்பற்றும் மனநிலையில் இருபார்கள். இது
சாதாராணமானது.
தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால்... முதலில் இந்த சாதி
வெறியர்களையும்... மத வெறியர்களையும்... இன வெறியர்களையும் ஒழிக்க
வேண்டும்... அப்போது தான் புதிய தீவிரவாதிகள் உருவாவதை தடுக்க முடியும்.
இந்த விடையத்தில் சீனாவின் கொள்கை எனக்கு பிடித்து இருக்கிறது.
அதாவது... ஜாதி இருக்கலாம், மதம் இருக்கலாம் எல்லாம் வீட்டுக்குள் தான்
இருக்க வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது என்ற அவர்களின் கொள்கை சரியானது
தான்.
சரி பாதிக்க பட்டவர்களுக்குதான் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. என்றாலும்...
இவ்வாறு காட்டுவாசிகளாக இருக்கும் மனிதர்களை நல்வழி படுத்துவதற்காகவாவது ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
அல்லது... உலகத்தவர் மத்தியில் நாம் பின்தங்கிய 16,17 ம் நூற்றாண்டை சார்ந்தவர்கள் போலவே நாம் வாழவேண்டும்.
---------------------------------------------------------------------------------------
எடுத்ததுக்கெல்லாம் ஆர்ப்பாட்டமும்.... கண்டன பேரணியும் செய்யும் தலைகள்
இந்த விடையத்தை கணக்கெடுக்காதது ஏன்? என்று எனக்கு விளங்கவில்லை. இவ்வாறான மனப்போக்கு இருக்கும் வரைக்கும் நமது தெற்காசிய பகுதி முன்னேறுவது கடினம்தான்..
நாமெல்லாம்....
அமெரிக்கன் அப்படி வாழுறான்... ஈரோப்பியன் அதை கண்டு பிடிச்சிட்டான்...
சீனா அமெரிக்காவுக்கு சவால் விடுது.... என்று பேசிகிட்டே நமது காலத்தை
போக்காட்ட வேண்டியதுதான்.
நன்றி:வளாகம்
- anandkceபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
முடியவில்லை . கண்களில் இருந்து நீர் வரவில்லை . குருதி தான் வருகிறது . எங்கு நடந்த கொடுமை இது . சொல்லுங்கள் தோளர்களே..
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
அஸ்ஸாம் மாநிலம்..
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மிகவும் கொடூரமான வீடியோ
இப்படி அடுத்தவர்களை அடிபவர்கள் தங்களுக்கும் இதே வலிதான் இருக்கும் என்று ஏன் உணர மாட்டேன்றங்க
இந்த மாதிரி கேடு கெட்ட ஜென்மங்கள் இந்த உலகத்தில் வாழ்வதே வேஸ்ட்......
இதே காரியத்தை அந்த அப்பாவி பாலங்குடியினர்செய்து இருந்தால் அவர்கள் படிக்காதவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள் என்று தூற்றி இருப்பார்கள்...ஆனால் படித்து இருக்கும் இந்த மாதிரி ஜாதி வெறியர்கள் செய்யும் காரியத்தை தண்டிக்க யாருமே இல்லை என்பது உச்சகட்ட கொடுமை
இந்த மாதிரி செய்திகளை பார்க்கும் போது கடவுள் ஏன் இன்னும் ஊமையாகவே இருக்கிறார் என்று நினைக்க தோன்றுகிறது
ரன் சொல்ல்வதையே நானும் சொல்கிறேன்
"ரேவதி ஆகிய நான் எனது சாதியே மிகவும் கேவலமானது என்று மனமார ஒப்புக்கொள்கிறேன்"
இப்படி அடுத்தவர்களை அடிபவர்கள் தங்களுக்கும் இதே வலிதான் இருக்கும் என்று ஏன் உணர மாட்டேன்றங்க
இந்த மாதிரி கேடு கெட்ட ஜென்மங்கள் இந்த உலகத்தில் வாழ்வதே வேஸ்ட்......
இதே காரியத்தை அந்த அப்பாவி பாலங்குடியினர்செய்து இருந்தால் அவர்கள் படிக்காதவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள் என்று தூற்றி இருப்பார்கள்...ஆனால் படித்து இருக்கும் இந்த மாதிரி ஜாதி வெறியர்கள் செய்யும் காரியத்தை தண்டிக்க யாருமே இல்லை என்பது உச்சகட்ட கொடுமை
இந்த மாதிரி செய்திகளை பார்க்கும் போது கடவுள் ஏன் இன்னும் ஊமையாகவே இருக்கிறார் என்று நினைக்க தோன்றுகிறது
ரன் சொல்ல்வதையே நானும் சொல்கிறேன்
"ரேவதி ஆகிய நான் எனது சாதியே மிகவும் கேவலமானது என்று மனமார ஒப்புக்கொள்கிறேன்"
ரேவதி wrote:மிகவும் கொடூரமான வீடியோ
இப்படி அடுத்தவர்களை அடிபவர்கள் தங்களுக்கும் இதே வலிதான் இருக்கும் என்று ஏன் உணர மாட்டேன்றங்க
இந்த மாதிரி கேடு கெட்ட ஜென்மங்கள் இந்த உலகத்தில் வாழ்வதே வேஸ்ட்......
இதே காரியத்தை அந்த அப்பாவி பாலங்குடியினர்செய்து இருந்தால் அவர்கள் படிக்காதவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள் என்று தூற்றி இருப்பார்கள்...ஆனால் படித்து இருக்கும் இந்த மாதிரி ஜாதி வெறியர்கள் செய்யும் காரியத்தை தண்டிக்க யாருமே இல்லை என்பது உச்சகட்ட கொடுமை
இந்த மாதிரி செய்திகளை பார்க்கும் போது கடவுள் ஏன் இன்னும் ஊமையாகவே இருக்கிறார் என்று நினைக்க தோன்றுகிறது
ரன் சொல்ல்வதையே நானும் சொல்கிறேன்
"ரேவதி ஆகிய நான் எனது சாதியே மிகவும் கேவலமானது என்று மனமார ஒப்புக்கொள்கிறேன்"
மகிழ்ச்சியோடு உங்களுக்கு தலை வணங்குகிறேன் ரேவதி....
இந்த சிறிய விழிப்புணர்வு போதும்... முகநூலில் சாதி பற்றிய விவாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டு ஒவ்வொருவரும் சாதியை ஏதிர்த்து தங்கள் வெவ்வேறான கருத்துக்களை மொழிந்து கொண்டிருந்தோம் ... நானும் அந்த விவாதத்தில் இருந்தேன்... அப்போது நான் இந்த ஸ்லோகனை சொல்லி மற்றவர்களையும் சொல்ல சொன்னேன்... 100 நபர்களில் முன் வந்தது வெறும் 2 நபர்கள்தான்... பிறகு சிறிது சிறிதாய் ஒரு 8 நபர்கள் இந்த ஸ்லோகனை சொன்னார்கள்... அப்பொழுதுதான் எனக்கு முழுமையாய் உரைத்தது... சாதி இல்லை என்று வெளியே புரட்சி முழக்கம் இடும் அனைவரும் மனமார அவ்வாறு உரைப்பதில்லை என்று... இருக்கட்டும் ஒரு 8 உண்மையான சாதி எதிர்ப்பாளர்களையாவது நான் முகநூலில் கண்டேன்.. இன்று ஒரு பெண்ணாய், ஒரு உண்மை மனத்தோடு, வெளிப்படையாய் ஸ்லோகனை சொன்ன ரேவதியை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.... இந்த ஒருவரது துணிச்சலான பதிவு போதும் அவரை சார்ந்த சமூகம், பரம்பரை, குடும்பத்தில் அது பெரும் மாற்றத்தை நிச்சயம் கொண்டுவரும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
என்ன கொடுமை இது என்னால் இரண்டு நிமிடதிர்க்கு மேல் பார்க்கவே முடியவில்லை....... கண்ணில் இருந்து நீர் தான் வருகிறது ...........இவர்களை திட்ட உலகில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளும் நினைக்க தோன்றுகிறது ......... இவர்கள் நரகதிர்க்கு தான் செல்வார்கள் ..... மனித இன துரோகிகள் .......
"ஸ்ரீஜா ஆகிய நான் எனது சாதியே மிகவும் கேவலமானது என்று மனமார ஒப்புக்கொள்கிறேன்"
"ஸ்ரீஜா ஆகிய நான் எனது சாதியே மிகவும் கேவலமானது என்று மனமார ஒப்புக்கொள்கிறேன்"
அருமை ஸ்ரீ ஜா... எனது ஒவ்வொரு பதிவிலும் நான் பதிவது இதுதான் ஒரு சமூகத்தின் மாற்றம் இளைஞர்கள் கைகளில் மட்டும் இல்லை... அதில் பெண்களின் பங்கு எந்த அளவில் அதிகமாய் உள்ளதோ அந்த அளவில் முன்னேற்றம் இருக்கும்... பெண்களால் மட்டும்தான் ஒரு தெளிவான விரைவான முன்னேற்றத்தை எந்த துறையிலும் கொணரமுடியும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
ranhasan wrote:அருமை ஸ்ரீ ஜா... எனது ஒவ்வொரு பதிவிலும் நான் பதிவது இதுதான் ஒரு சமூகத்தின் மாற்றம் இளைஞர்கள் கைகளில் மட்டும் இல்லை... அதில் பெண்களின் பங்கு எந்த அளவில் அதிகமாய் உள்ளதோ அந்த அளவில் முன்னேற்றம் இருக்கும்... பெண்களால் மட்டும்தான் ஒரு தெளிவான விரைவான முன்னேற்றத்தை எந்த துறையிலும் கொணரமுடியும்...
இப்படி மனித மிருகங்களாக வாழ்கின்ற ஜாதியில் வாழ்வதை நினைத்தாலே மிகவும் வேதனையாக உள்ளது.... இதற்க்கு எந்த ஜாதியுமே இல்லாத ஒரு மிருகமாக கூட வாழலாம் ரன்கசன் ............
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஸ்ரீஜா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3