Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3by ayyasamy ram Yesterday at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Rutu |
| |||
Saravananj |
| |||
Ratha Vetrivel |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
T.N.Balasubramanian |
| |||
Rutu |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
+10
anandkce
தே.மு.தி.க
பிருதிவிராஜன்
ranhasan
அசுரன்
thazeem
அருண்
jesudoss
அதி
realvampire
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
---------------------------------------------------------------------------------------
இது ஒரு மீள்பதிவு
---------------------------------------------------------------------------------------
இப்படி பட்ட சாதி, இன வெறி பிடித்த காட்டு மிராண்டித்தனமான மக்கள் வாழும்
பகுதியை சேர்ந்தவன் என்றவகையில்... நான் வெட்க்கப்படுகின்றேன்... (நாம்
அனைவரும் வெட்கப்பட வேண்டியவர்களே.)
இந்த நித்தியானந்தாவின் கேவலமான செய்கைகளை விலாவாரியாக... மீண்டும்
மீண்டும் தொலைக்காட்சியில் காட்டி சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட ரி.வி
சனல்களும்... அதை பற்றி பத்திரிகைகளில் ஆய்வு நடத்தியவர்களும்; இந்த மிக
கொடூரமான அருவருக்கத்தக்க நடவடிக்கை பற்றி பேசாமல்... பொத்தி கொண்டு
இருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.
கேவலமான நித்தியானந்தாவின் செய்கைகளை பற்றி விரிவாக எழுதிய நாம்... இதை பற்றி எழுதாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாமல் இருக்கின்றது.
தமக்குரிய அடிப்படை உரிமைகளை கேட்டு... ஊர்வலம் சென்ற ஒரே
குற்றத்துக்காக... பயங்கர விஷம் கொண்ட விலங்குகளை அடித்து கொல்வது போன்று அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர்.
(ஆடு, மாடுகளை அடிப்பதை இதனுடன் ஒப்பிட முடியாது... இந்தளவுக்கு அவற்றை அடித்ததை நான் எங்கும் பார்க்க வில்லை.)
இத்தனைக்கும் அடிக்கப்பட்டவர்கள் தம்மை ஒட்டி வாழும் சமூகத்தினர், எமது
நாட்டினர் என்பதை இந்த மிருகங்கள் புரிந்து கொள்ளவில்லை. ( மனிதனாக
பரிமாணம் அடையாத இந்த காட்டு மிராண்டிகளை மனிதர்கள் என்று என்னால் சொல்ல முடியாது.)
இவளவுத்தையும் செய்துட்டு இதுகள் என்னென்று நிம்மதியாக தூங்குதுகள் என்று தெரியவில்லை...இதுகளின் வழி வரப்போகும் எதிர்கால மிருகங்களிலும் இந்த கொடூர எண்ணம் குடிகொள்ளாமல் பார்க்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது என்னை பொறுத்த வரைக்கும் கேள்விக்குறியே...
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
இவற்றுக்கு மேலாக இந்த கேவலமான மிருகங்களின் வெறியாட்டம் நடந்தது 2007ம் ஆண்டு. ஆனால், இன்னமும் இந்த வெறியாட்டம் தொடர்பாக எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ( இது சம்பந்த்மாக இணையத்தில் தேடி பார்த்தேன் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.)
முக்கியமாக... இந்த வீடியோ பதிவில் பொலிஸ் மிருகம் ( இதுகளை குறிப்பிட்ட
ஒரு விலங்கின் பெயரால் அழைக்க முடியாது. உதாரணமாக : " நாய் " என்று நான்
அழைத்தால் அது நாய் இனத்தை நான் கேவலப்படுத்துவது போல் ஆகும். இதுகள்
பெயரிடப்படாமல் மனித உருவில் மறைந்து வாழும் கொடிய மிருகங்கள்.) ஒன்றும்
இந்த கொடூரத்தாக்குதலின் மத்தியில் உலாவருகிறது. ஏனைய மிருகங்களை விட இந்த மிருகம் இந்திய சட்டங்களை மதித்து நடப்பேன் என்று அரசு முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் எடுத்த விஷேட மிருகமாகும்.
வெறியாட்டத்தை அடக்க வேண்டிய அந்த ஜந்து... மற்றைய மிருகங்களுடன் சேர்ந்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.
மற்றதுகளும் கூட்டமாக சேர்ந்து ஆயுதமே இல்லாத வலுவிழந்த அப்பாவிகளை கோலைத்தனமாக தாக்கி தமது வீரத்தை(?) காட்டுகின்றன.
இதே... ஒரு தீவிரவாத குழு வந்தால்... தங்களின் வால்களை சுறுட்டி வைத்துக்கொண்டு... கோலைத்தனமாக போய் ஒழிஞ்சுடுங்கள்.
ஆனால்... ஒன்று இந்தியாவில தீவிரவாதமும்.. மாவோயிஸ்ட்களும்,நக்சலைடுகளும் உருவாவதற்கு
காரணம்... இப்படிபட்ட ஈன பிறவிகள் ஒரு இனத்தை ஒ(டு)துக்குவதுதான்.
இந்த வீடியோவை பார்த்த எமக்கே இவ்வளவு கோபம் வரும் போது... அந்த பழங்குடி மக்களிடையே எவ்வளவு கொதிப்பு இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தமக்குரிய ஆள்பலத்தை இலகுவாக பெற்று கொள்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட அவ் இளைஞர்கள் தமக்கு சார்பாக ஒருத்தர் கருத்து
தெரிவித்தாலே... அவர்களை பின்பற்றும் மனநிலையில் இருபார்கள். இது
சாதாராணமானது.
தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால்... முதலில் இந்த சாதி
வெறியர்களையும்... மத வெறியர்களையும்... இன வெறியர்களையும் ஒழிக்க
வேண்டும்... அப்போது தான் புதிய தீவிரவாதிகள் உருவாவதை தடுக்க முடியும்.
இந்த விடையத்தில் சீனாவின் கொள்கை எனக்கு பிடித்து இருக்கிறது.
அதாவது... ஜாதி இருக்கலாம், மதம் இருக்கலாம் எல்லாம் வீட்டுக்குள் தான்
இருக்க வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது என்ற அவர்களின் கொள்கை சரியானது
தான்.
சரி பாதிக்க பட்டவர்களுக்குதான் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. என்றாலும்...
இவ்வாறு காட்டுவாசிகளாக இருக்கும் மனிதர்களை நல்வழி படுத்துவதற்காகவாவது ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
அல்லது... உலகத்தவர் மத்தியில் நாம் பின்தங்கிய 16,17 ம் நூற்றாண்டை சார்ந்தவர்கள் போலவே நாம் வாழவேண்டும்.
---------------------------------------------------------------------------------------
எடுத்ததுக்கெல்லாம் ஆர்ப்பாட்டமும்.... கண்டன பேரணியும் செய்யும் தலைகள்
இந்த விடையத்தை கணக்கெடுக்காதது ஏன்? என்று எனக்கு விளங்கவில்லை. இவ்வாறான மனப்போக்கு இருக்கும் வரைக்கும் நமது தெற்காசிய பகுதி முன்னேறுவது கடினம்தான்..
நாமெல்லாம்....
அமெரிக்கன் அப்படி வாழுறான்... ஈரோப்பியன் அதை கண்டு பிடிச்சிட்டான்...
சீனா அமெரிக்காவுக்கு சவால் விடுது.... என்று பேசிகிட்டே நமது காலத்தை
போக்காட்ட வேண்டியதுதான்.
நன்றி:வளாகம்
இது ஒரு மீள்பதிவு
---------------------------------------------------------------------------------------
இப்படி பட்ட சாதி, இன வெறி பிடித்த காட்டு மிராண்டித்தனமான மக்கள் வாழும்
பகுதியை சேர்ந்தவன் என்றவகையில்... நான் வெட்க்கப்படுகின்றேன்... (நாம்
அனைவரும் வெட்கப்பட வேண்டியவர்களே.)
இந்த நித்தியானந்தாவின் கேவலமான செய்கைகளை விலாவாரியாக... மீண்டும்
மீண்டும் தொலைக்காட்சியில் காட்டி சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட ரி.வி
சனல்களும்... அதை பற்றி பத்திரிகைகளில் ஆய்வு நடத்தியவர்களும்; இந்த மிக
கொடூரமான அருவருக்கத்தக்க நடவடிக்கை பற்றி பேசாமல்... பொத்தி கொண்டு
இருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.
கேவலமான நித்தியானந்தாவின் செய்கைகளை பற்றி விரிவாக எழுதிய நாம்... இதை பற்றி எழுதாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள் முடியாமல் இருக்கின்றது.
தமக்குரிய அடிப்படை உரிமைகளை கேட்டு... ஊர்வலம் சென்ற ஒரே
குற்றத்துக்காக... பயங்கர விஷம் கொண்ட விலங்குகளை அடித்து கொல்வது போன்று அப்பாவி பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளனர்.
(ஆடு, மாடுகளை அடிப்பதை இதனுடன் ஒப்பிட முடியாது... இந்தளவுக்கு அவற்றை அடித்ததை நான் எங்கும் பார்க்க வில்லை.)
இத்தனைக்கும் அடிக்கப்பட்டவர்கள் தம்மை ஒட்டி வாழும் சமூகத்தினர், எமது
நாட்டினர் என்பதை இந்த மிருகங்கள் புரிந்து கொள்ளவில்லை. ( மனிதனாக
பரிமாணம் அடையாத இந்த காட்டு மிராண்டிகளை மனிதர்கள் என்று என்னால் சொல்ல முடியாது.)
இவளவுத்தையும் செய்துட்டு இதுகள் என்னென்று நிம்மதியாக தூங்குதுகள் என்று தெரியவில்லை...இதுகளின் வழி வரப்போகும் எதிர்கால மிருகங்களிலும் இந்த கொடூர எண்ணம் குடிகொள்ளாமல் பார்க்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது என்னை பொறுத்த வரைக்கும் கேள்விக்குறியே...
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
இவற்றுக்கு மேலாக இந்த கேவலமான மிருகங்களின் வெறியாட்டம் நடந்தது 2007ம் ஆண்டு. ஆனால், இன்னமும் இந்த வெறியாட்டம் தொடர்பாக எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ( இது சம்பந்த்மாக இணையத்தில் தேடி பார்த்தேன் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.)
முக்கியமாக... இந்த வீடியோ பதிவில் பொலிஸ் மிருகம் ( இதுகளை குறிப்பிட்ட
ஒரு விலங்கின் பெயரால் அழைக்க முடியாது. உதாரணமாக : " நாய் " என்று நான்
அழைத்தால் அது நாய் இனத்தை நான் கேவலப்படுத்துவது போல் ஆகும். இதுகள்
பெயரிடப்படாமல் மனித உருவில் மறைந்து வாழும் கொடிய மிருகங்கள்.) ஒன்றும்
இந்த கொடூரத்தாக்குதலின் மத்தியில் உலாவருகிறது. ஏனைய மிருகங்களை விட இந்த மிருகம் இந்திய சட்டங்களை மதித்து நடப்பேன் என்று அரசு முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் எடுத்த விஷேட மிருகமாகும்.
வெறியாட்டத்தை அடக்க வேண்டிய அந்த ஜந்து... மற்றைய மிருகங்களுடன் சேர்ந்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.
மற்றதுகளும் கூட்டமாக சேர்ந்து ஆயுதமே இல்லாத வலுவிழந்த அப்பாவிகளை கோலைத்தனமாக தாக்கி தமது வீரத்தை(?) காட்டுகின்றன.
இதே... ஒரு தீவிரவாத குழு வந்தால்... தங்களின் வால்களை சுறுட்டி வைத்துக்கொண்டு... கோலைத்தனமாக போய் ஒழிஞ்சுடுங்கள்.
ஆனால்... ஒன்று இந்தியாவில தீவிரவாதமும்.. மாவோயிஸ்ட்களும்,நக்சலைடுகளும் உருவாவதற்கு
காரணம்... இப்படிபட்ட ஈன பிறவிகள் ஒரு இனத்தை ஒ(டு)துக்குவதுதான்.
இந்த வீடியோவை பார்த்த எமக்கே இவ்வளவு கோபம் வரும் போது... அந்த பழங்குடி மக்களிடையே எவ்வளவு கொதிப்பு இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தமக்குரிய ஆள்பலத்தை இலகுவாக பெற்று கொள்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட அவ் இளைஞர்கள் தமக்கு சார்பாக ஒருத்தர் கருத்து
தெரிவித்தாலே... அவர்களை பின்பற்றும் மனநிலையில் இருபார்கள். இது
சாதாராணமானது.
தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்றால்... முதலில் இந்த சாதி
வெறியர்களையும்... மத வெறியர்களையும்... இன வெறியர்களையும் ஒழிக்க
வேண்டும்... அப்போது தான் புதிய தீவிரவாதிகள் உருவாவதை தடுக்க முடியும்.
இந்த விடையத்தில் சீனாவின் கொள்கை எனக்கு பிடித்து இருக்கிறது.
அதாவது... ஜாதி இருக்கலாம், மதம் இருக்கலாம் எல்லாம் வீட்டுக்குள் தான்
இருக்க வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது என்ற அவர்களின் கொள்கை சரியானது
தான்.
சரி பாதிக்க பட்டவர்களுக்குதான் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. என்றாலும்...
இவ்வாறு காட்டுவாசிகளாக இருக்கும் மனிதர்களை நல்வழி படுத்துவதற்காகவாவது ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
அல்லது... உலகத்தவர் மத்தியில் நாம் பின்தங்கிய 16,17 ம் நூற்றாண்டை சார்ந்தவர்கள் போலவே நாம் வாழவேண்டும்.
---------------------------------------------------------------------------------------
எடுத்ததுக்கெல்லாம் ஆர்ப்பாட்டமும்.... கண்டன பேரணியும் செய்யும் தலைகள்
இந்த விடையத்தை கணக்கெடுக்காதது ஏன்? என்று எனக்கு விளங்கவில்லை. இவ்வாறான மனப்போக்கு இருக்கும் வரைக்கும் நமது தெற்காசிய பகுதி முன்னேறுவது கடினம்தான்..
நாமெல்லாம்....
அமெரிக்கன் அப்படி வாழுறான்... ஈரோப்பியன் அதை கண்டு பிடிச்சிட்டான்...
சீனா அமெரிக்காவுக்கு சவால் விடுது.... என்று பேசிகிட்டே நமது காலத்தை
போக்காட்ட வேண்டியதுதான்.
நன்றி:வளாகம்
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
மிருகத்தை வேட்டையாடினால் கூட மிருக வதை தடுப்பு சட்டம் புளு க்ராஸ் அமைப்பு இருக்கிறது. மனித இனத்தை காக்க இருக்கும் ஒரே சட்டமும் கண்ணை மூடிக்கொண்டு கள்வர்கள் பக்கம் நிற்கிறது.
நம்மிலிருந்து ஒருவர்.....அடிபட்டு மிதிபட்டு தண்டனை கொடுக்கும் இடதிற்கு உயர்ந்து நம் இனத்தை காப்பதற்குள் நம் இனம் அழிந்தே விடும் போல இருக்கிறதே
நம்மிலிருந்து ஒருவர்.....அடிபட்டு மிதிபட்டு தண்டனை கொடுக்கும் இடதிற்கு உயர்ந்து நம் இனத்தை காப்பதற்குள் நம் இனம் அழிந்தே விடும் போல இருக்கிறதே
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
பார்க்கவே மிகவும் கொடூரமாக உள்ளது சக்தி.....
அதுவும் இந்தியாவில இது போன்று . போலீசாரும் வேடிக்கை பார்க்கிறார்கள்..
ஆனால் ஒன்று இவர்கள் இவ்வளவு வேதனையை அடைந்து இரந்து இருக்கிறார்கள்.... விண்ணுலகில் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்...
அடிதவர்கள் நரக வாழ்க்கையை அனுபவிபார்கள்.....அது மட்டும் உண்மை..
அப்போது தெரியும் யாருக்கு உரிமை மறுக்க பட்டிற்கு என்று
அதுவும் இந்தியாவில இது போன்று . போலீசாரும் வேடிக்கை பார்க்கிறார்கள்..
ஆனால் ஒன்று இவர்கள் இவ்வளவு வேதனையை அடைந்து இரந்து இருக்கிறார்கள்.... விண்ணுலகில் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்...
அடிதவர்கள் நரக வாழ்க்கையை அனுபவிபார்கள்.....அது மட்டும் உண்மை..
அப்போது தெரியும் யாருக்கு உரிமை மறுக்க பட்டிற்கு என்று
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
என்ன கொடுமை மாட்டை அடிக்கிற மாதிரி ல அடிக்கிறாங்க போலீஸ் ம் வேடிக்கை பார்த்து கொண்டுதான் நிற்கிறது இந்த மாதிரி வீடியோவை போட்டு பெரிய அளவுக்கு கொண்டு வந்துருக்க வேண்டாம் என்ன செய்கிறது அரசாங்கம்..!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
மனிதர்கள் என்ற பெயரில் வாழும் காட்டுமிராண்டிக் கூட்டம் இது...
இறைவா இந்தக் கொடுமைகளை செய்தவர்களை உன் வேதனையைகை் கொண்டு தண்டிப்பாயாக!!!!!
இறைவா இந்தக் கொடுமைகளை செய்தவர்களை உன் வேதனையைகை் கொண்டு தண்டிப்பாயாக!!!!!
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
நான் இந்த வீடியோவை பார்க்க மாட்டேன். என் மனம் ஆறாது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
இங்கும் அந்த கேடுகள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.. நம் கிராமங்களிலும் ஒரு தாழ்ந்த சாதி எனக்கூறப்படும் இனத்தை சார்ந்த சிறுமி ஒரு உயர்ந்த சாதி குழந்தையை தீண்டிவிட்டதால் அவள் உள்ளங்கையில் நெருப்பு கனலை வைத்து ஓட்டை போட்டனர்... தனக்கு இருக்கும் அதே உணர்வும், வலியும், மனமும்தான் அவர்களுக்கும் உண்டு என்பதை இன்றளவும் புரிந்துகொள்ளாத புரிந்துகொள்ள விரும்பாத ஜென்மங்கள் உயர்ந்த சாதியினர் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் அரக்கர்கள்...
Last edited by ranhasan on Fri Jul 29, 2011 11:34 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
என்ன நண்பா , பார்க்கவே மிகவும் கொடுரமாக இருக்கிறது... எவ்வளவோ மீடியாக்கள் இருந்த போதும் ஏன் வெளியே தெரியாமல் போய்விட்டது? இதை நாம் உலகுக்கு உணர்த்த வேண்டாமா ? Please post the video in social websites, we will convey this to world in our level best.
பிருதிவிராஜன்- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 12/07/2011
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
எனக்கு வரும் கோவம் பலரது மனதை புண்படுத்திவிடுகிறது... இல்லை எனில் இந்த பதிவிர்க்கு பக்கம் பக்கமாய் திட்டி கிழித்திருப்பேன்... இது நாகரிகத்துடன் கூடிய ஒரு பொது தளம் என்பதால் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... சாதியை ஏதிர்போறும், சாதி இல்லை என்று புரட்சியாய் முழங்குவோரும், சாதி வெறி பிடித்தவர்களை தூற்றுவோரும் எத்தனை எத்தனை பேர்கள் உள்ளனர்... ஆனால் இவர்களுள் தங்கள் சாதியை விட்டுக்கொடுக்கவும், தங்கள் சாதியை மற்றவர் இழிவாய் பேசும்போது ஒப்புக்கொள்ளவும் எத்தனை பேர்கள் தயாராய் உள்ளனர்? பாதிக்கு பாதி கூட இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது... முதலில் நான் சார்ந்திருக்கும் சாதி பொய்யானது, கேவலமானது, என்று நான் ஒப்புக்கொண்டால்தான் பிறரது ஜாதிகள் இல்லை என்று நான் முழுமையாக சொல்ல தகுதி பெறுவேன்...தான் மிருகமாய் வாழ்ந்தது போதாது என்று தன்னுடைய வாரிசுகளுக்கும் அந்த விஷத்தை ஏற்றியே வளர்க்கின்றனர் இந்த கொடிய விலங்குகள்...
சரி நான் கதைக்கு வருகிறேன்...
சுற்றுசூழல் விழிப்புணர்வு ஸ்லோகன் ஒன்று உள்ளது... அனைவரும் கேள்விபட்டிருபீர்கள்... "I am fool for forests are you?"
இதே போல் சாதி எதிர்ப்பு ஸ்லோகன் ஒன்றை சொல்கிறேன்... ஒப்புக்கொள்பவர்கள் சொல்லலாம்... ஏனையோர் தயவு செய்து பேருக்கு மட்டும் ஜாதி இல்லை என்று முழங்காதீர்கள்...
"ரான்ஹாசன் ஆகிய நான் எனது சாதியை கேவலமானது என்று மனமார ஒப்புக்கொள்கிறேன், நீங்கள்?"
இந்த ஸ்லோகனை சொல்ல விரும்புவோர் மட்டும் என் பெயர் இருக்கும் இடத்தில் அவர்கள் பெயரை இட்டு பதிவினை இடலாம்...
நான் சண்டையை தூண்டிவிடுகிறேன் என்றெல்லாம் என்ன வேண்டாம்... இதில் நான் எந்த சாதி பெயரையும் குறிப்பிடவில்லை... இது உண்மையான சாதி எதிர்ப்பாளர்களுக்கு மட்டும்...
சரி நான் கதைக்கு வருகிறேன்...
சுற்றுசூழல் விழிப்புணர்வு ஸ்லோகன் ஒன்று உள்ளது... அனைவரும் கேள்விபட்டிருபீர்கள்... "I am fool for forests are you?"
இதே போல் சாதி எதிர்ப்பு ஸ்லோகன் ஒன்றை சொல்கிறேன்... ஒப்புக்கொள்பவர்கள் சொல்லலாம்... ஏனையோர் தயவு செய்து பேருக்கு மட்டும் ஜாதி இல்லை என்று முழங்காதீர்கள்...
"ரான்ஹாசன் ஆகிய நான் எனது சாதியை கேவலமானது என்று மனமார ஒப்புக்கொள்கிறேன், நீங்கள்?"
இந்த ஸ்லோகனை சொல்ல விரும்புவோர் மட்டும் என் பெயர் இருக்கும் இடத்தில் அவர்கள் பெயரை இட்டு பதிவினை இடலாம்...
நான் சண்டையை தூண்டிவிடுகிறேன் என்றெல்லாம் என்ன வேண்டாம்... இதில் நான் எந்த சாதி பெயரையும் குறிப்பிடவில்லை... இது உண்மையான சாதி எதிர்ப்பாளர்களுக்கு மட்டும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: காட்டு மிராண்டி இந்தியர்கள்... + videos (15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
மிகவும் கொடூரமாக இருக்கிறது
தே.மு.தி.க- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி
» 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம்: 6 மாநிலங்களில் மட்டும் துவக்கம்
» 3gp videos
» FEFSI VIDEOS ....
» FLASH VIDEOS
» 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம்: 6 மாநிலங்களில் மட்டும் துவக்கம்
» 3gp videos
» FEFSI VIDEOS ....
» FLASH VIDEOS
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum