புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இராவணன் - Page 5 I_vote_lcapஇராவணன் - Page 5 I_voting_barஇராவணன் - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன்


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 1:44 am

First topic message reminder :

இராவணன் (Ravanan- Tamil king of Lanka puri - Sri Lanka)

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..

உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.


இராவணன்

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.


இராமாயணத்தில் இராவணன்


இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்



இராவணன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 13, 2013 10:45 am

புரட்சி wrote:
ராஜா wrote:
புரட்சி wrote:என்ன கொடுமை சார் இது இது மாதிரி அரை குறை தமிழ் அரிங்கர் இருந்தார் தமிழ் இனம் தலைதோங்கி விடும் ..
ஆமாம் , தலைதொங்கிவிடும் ....
உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் அண்ணே ..
ராமாயண கதையில் அரசியல் புகுந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது. ஒரு கட்சிக்காரர்கள் ஆதரிப்பார்கள் இன்னொருவர் இல்லையென்று எதிர்ப்பார்கள் ஆனால் இரண்டு பெருக்குமே எது உண்மை என தெரியாது. இதில் நாம என்ன கருத்து சொல்ல.........



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Aug 13, 2013 10:46 am

‘கீதாச்சார்யன்’ பத்திரிகையின் ஆசிரியர் டாக்டர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் நம்மிடம், ‘‘ராவணன் பிராமணன்தான். அவன் சாம வேதத்தில் நிபுணன். ஏகப்பட்ட யாகங்கள் செய்தவன். தேவ குலத்தில் பிறந்து தீய செயல்களில் ஈடுபடுபவனை அசுரன் என்றும், மற்ற இனத்தில் பிறந்து தீமைகள் செய்பவர்களை ராட்சதன் என்றும் சொல்வார்கள். அப்படித் தீமை செய்தவன்தான் ராவணன்.  

ராமாயணத்திலேயே ராமன் சத்திரியன் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ராம சேது பாலத்தை அமைத்த ராமன் தன் குருவான வசிஷ்டரிடம், ‘யாரைக்கொண்டு ராம சேதுவைத் திறக்க யாகம் நடத்தலாம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘அந்தப் பகுதியில் யாகம் செய்யத் தகுதியான பிராமணன், ராவணன் மட்டுமே. அவனை அழைத்து யாகம் நடத்துங்கள்’ என்று வசிஷ்டர் அறி-வுறுத்த, ராமனும் ராவணனை அழைத்திருக்கிறான். ராவணனும் யாக பூஜையில் கலந்துகொண்டான் என்றும் வரலாறு கூறுகிறது.

- இணையத்தில் இருந்து எடுத்தது.

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 10:49 am

ராஜு சரவணன் wrote:‘கீதாச்சார்யன்’ பத்திரிகையின் ஆசிரியர் டாக்டர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் நம்மிடம், ‘‘ராவணன் பிராமணன்தான். அவன் சாம வேதத்தில் நிபுணன். ஏகப்பட்ட யாகங்கள் செய்தவன். தேவ குலத்தில் பிறந்து தீய செயல்களில் ஈடுபடுபவனை அசுரன் என்றும், மற்ற இனத்தில் பிறந்து தீமைகள் செய்பவர்களை ராட்சதன் என்றும் சொல்வார்கள். அப்படித் தீமை செய்தவன்தான் ராவணன்.  

ராமாயணத்திலேயே ராமன் சத்திரியன் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ராம சேது பாலத்தை அமைத்த ராமன் தன் குருவான வசிஷ்டரிடம், ‘யாரைக்கொண்டு ராம சேதுவைத் திறக்க யாகம் நடத்தலாம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘அந்தப் பகுதியில் யாகம் செய்யத் தகுதியான பிராமணன், ராவணன் மட்டுமே. அவனை அழைத்து யாகம் நடத்துங்கள்’ என்று வசிஷ்டர் அறி-வுறுத்த, ராமனும் ராவணனை அழைத்திருக்கிறான். ராவணனும் யாக பூஜையில் கலந்துகொண்டான் என்றும் வரலாறு கூறுகிறது.

- இணையத்தில் இருந்து எடுத்தது.
இது ஒரு புது மாதிரி பாதையாக இருக்கிறது ... கம்ப ராமாயணமா வால்மீகி ராமாயணதில அண்ணே ..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 13, 2013 10:53 am

ராஜா wrote:ராமாயண கதையில் அரசியல் புகுந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது. ஒரு கட்சிக்காரர்கள் ஆதரிப்பார்கள் இன்னொருவர் இல்லையென்று எதிர்ப்பார்கள் ஆனால் இரண்டு பெருக்குமே எது உண்மை என தெரியாது. இதில் நாம என்ன கருத்து சொல்ல.........
நல்லா சொல்லுங்க மதனுக்கு.
உணர்ச்சிவசப்பட்டு பொங்குராரு மதன்.
இரண்டு தரப்பினரும் கற்றறிந்த அறிஞர்கள் தான்.

ஒருவர் சொல்வது நமக்கு பிடிக்கிறது என்பதாலும், மற்றவர் சொல்வது பிடிக்கலை என்பதாலும் கொதிப்பதில் அர்த்தம் இல்லை.

இன்று உண்மை என்று சொல்லப்படுவது நாளை பொய் என ஆகிறது. நேற்றைய பொய் உண்மை என ஆகிறது. அன்றாட வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் விடயங்களில் பொங்கினா வாழ்வு மேம்படும்.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Aug 13, 2013 10:56 am

பிரம்மாவின் பேரனான பிராமண ரிஷி “விச்ரவஸ்”, மற்றும் அரக்கனாகிய “ஸூமாலியின்” பெண், (அரக்கியாகிய) “கைகஸி” இருவருக்கும் பிறந்தவன் “ராவணன்”.....

தந்தை பிராமணன், தாய் அரக்க குலம். இப்படிப்பட்ட இருவருக்கு பிறந்த ராவணனை, எப்படி இவர்களால் “தமிழன்” என்றோ, “திராவிடன்” என்றோ, கூறமுடிகிறது. தந்தை ஜாதி தான் மகனுக்கு என்னும் ரீதியில் பார்த்தால் கூட “ராவணன் பிராமணன்”. ராவணன் நான்கு வேதங்களையும் கற்றவன்.

பிராமண எதிர்பாளர்களாகத் தன்னைக் காட்டிக் கொள்பவர்கள், ராவண ரசிகர்கள், தாஸர்கள் என அடையாளம் கொண்டவர்கள். ஒரு விதத்தில் பார்த்தால், அறிந்தோ அறியாமலோ இவர்கள் பிராமண தாஸர்கள்.

மேலும் ராவணனை ஆரிய புத்ர ! என்று மண்டோதரி அழைப்பதை ஸ்ரீ ராமாயணத்தில் காண முடிகிறது. இவர்கள் கருத்துப்படி “ஆரியன்” என்றால் பிராமணன், அப்படி பார்த்தால் ராவணன் பிராமணன் தானே.

- இணையத்தில் இருந்து எடுத்தது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 13, 2013 10:58 am

யினியவன் wrote:இன்று உண்மை என்று சொல்லப்படுவது நாளை பொய் என ஆகிறது. நேற்றைய பொய் உண்மை என ஆகிறது.
100% உண்மை அண்ணே , நேற்று கலைஞர் தொலைகாட்சியில் அவர்களின் விளம்பரம் "இன்றைய செய்தி நாளைய வரலாறு" ன்னு சொன்னாணுங்க , சில வருடங்களுக்கு முன்னர் கொலைஞர் செய்ததையே மறந்துட்டு தமிழின தலைவன் என்று கொண்டாடுறோம் இதில் சில யுகங்களுக்கு முன்னர் நடந்ததாக சொல்லப்படுகிற விஷயங்களை எது உண்மை எது பொய்யேன்று எப்படி நாம் கருத்து சொல்வது. நமக்கு எந்த கதை பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 10:59 am

யினியவன் wrote:
ராஜா wrote:ராமாயண கதையில் அரசியல் புகுந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது. ஒரு கட்சிக்காரர்கள் ஆதரிப்பார்கள் இன்னொருவர் இல்லையென்று எதிர்ப்பார்கள் ஆனால் இரண்டு பெருக்குமே எது உண்மை என தெரியாது. இதில் நாம என்ன கருத்து சொல்ல.........
நல்லா சொல்லுங்க மதனுக்கு.
உணர்ச்சிவசப்பட்டு பொங்குராரு மதன்.
இரண்டு தரப்பினரும் கற்றறிந்த அறிஞர்கள் தான்.

ஒருவர் சொல்வது நமக்கு பிடிக்கிறது என்பதாலும், மற்றவர் சொல்வது பிடிக்கலை என்பதாலும் கொதிப்பதில் அர்த்தம் இல்லை.

இன்று உண்மை என்று சொல்லப்படுவது நாளை பொய் என ஆகிறது. நேற்றைய பொய் உண்மை என ஆகிறது. அன்றாட வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் விடயங்களில் பொங்கினா வாழ்வு மேம்படும்.
மரியான் படதில் ஒரு வசனம் வரும் ... தனுஷ் , ஜெகன் , மற்றொரு வட இந்தியர் மூவரும் ஒரு ஜீப்பில் போவார்கள் , அப்போது தமிழ் பாட்டை போட சொல்லி ஜெகனும் , இந்தி பாட்டை போட சொல்லி வட இந்தியரும் சண்டை போடுவார்கள் , அப்போ தனுஷ் சொல்வார் .. கொஞ்சம் மூடுரியா ? அதற்கு ஜெகன் சொல்வார் மூடி மூடி தான இப்படி இருக்கிறோம் என்று ...

உணர்ச்சிவசபடாமல் சாவதை காட்டிலும் , உணர்ச்சி வசப்பட்டு , சாவது மேல் தானே அண்ணே ..

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Aug 13, 2013 11:02 am

யினியவன் wrote:
ராஜா wrote:ராமாயண கதையில் அரசியல் புகுந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது. ஒரு கட்சிக்காரர்கள் ஆதரிப்பார்கள் இன்னொருவர் இல்லையென்று எதிர்ப்பார்கள் ஆனால் இரண்டு பெருக்குமே எது உண்மை என தெரியாது. இதில் நாம என்ன கருத்து சொல்ல.........
நல்லா சொல்லுங்க மதனுக்கு.
உணர்ச்சிவசப்பட்டு பொங்குராரு மதன்.
இரண்டு தரப்பினரும் கற்றறிந்த அறிஞர்கள் தான்.

ஒருவர் சொல்வது நமக்கு பிடிக்கிறது என்பதாலும், மற்றவர் சொல்வது பிடிக்கலை என்பதாலும் கொதிப்பதில் அர்த்தம் இல்லை.

இன்று உண்மை என்று சொல்லப்படுவது நாளை பொய் என ஆகிறது. நேற்றைய பொய் உண்மை என ஆகிறது. அன்றாட வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் விடயங்களில் பொங்கினா வாழ்வு மேம்படும்.
என்ன பொங்கல் பாஸ் .... புன்னகை

வெண்பொங்கலா இல்ல சக்கர பொங்கலா ....

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:04 am

பிடிக்கிறது ,பிடிக்கவில்லை என்பது வேறு விடயம் அண்ணே ... இப்படி நம் இனம் , மொழி , நூல்கள் , இறை வழிபாடு இவற்றில் ஏன் சந்தேக பட வேண்டும் , பொய் கதைகளை திரித்து விட வேண்டும் ...இவர்களால் தமிழுக்கு ஏதும் பெருமை நேர்ந்ததா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 13, 2013 11:05 am

புரட்சி wrote:மரியான் படதில் ஒரு வசனம் வரும் ... தனுஷ் , ஜெகன் , மற்றொரு வட இந்தியர் மூவரும் ஒரு ஜீப்பில் போவார்கள் , அப்போது தமிழ் பாட்டை போட சொல்லி ஜெகனும் , இந்தி பாட்டை போட சொல்லி வட இந்தியரும் சண்டை போடுவார்கள் , அப்போ தனுஷ் சொல்வார் .. கொஞ்சம் மூடுரியா ? அதற்கு ஜெகன் சொல்வார் மூடி மூடி தான இப்படி இருக்கிறோம் என்று ...

உணர்ச்சிவசபடாமல் சாவதை காட்டிலும் , உணர்ச்சி வசப்பட்டு , சாவது மேல் தானே அண்ணே ..
விடுதலைப் போராட்டம், நாட்டு பாதுகாப்பு, மொழிப் போராட்டம் இவற்றில் உயிர் நீத்த அனைவரையும் இன்று நாடு நினைக்கிறதா?

உயிர் நீத்தவர்களின் பெயரை சொல்லி இன்றும் காங்கிரஸ் கயவர்கள் தானே நாட்டை இத்தாலியில் இருந்து வந்து ஆள்கிறார்கள். உயிர் நீத்தவரின் குடும்பம் இன்றும் அங்கீகாரத்திற்கும், மானியத்திற்கும் இன்றும் அலையும் நிலை தான் அரசு அலுவலகங்களில்.

உயிர் விடுவது என்றுமே ஏற்புடையது அல்ல. உயிர் எடுப்பதும் ஏற்புடையது அல்ல.




Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக