Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்புக்கு மரணமில்லை
+13
கபாலி
அப்துல்லாஹ்
மணிகண்டபூபதி
SK
balakarthik
மகா பிரபு
மஞ்சுபாஷிணி
இளமாறன்
அருண்
பூஜிதா
உமா
realvampire
leojohnjesuraj
17 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நல்ல ஆண்கள்
First topic message reminder :
இதயம் இல்லாத பெண்கள்
ஏன்?
இன்னும் வாழ்கிறார்கள்
இதயத்தை கொடுக்கும்
நல்ல ஆண்கள் இருப்பதால் தான்
இவன்,
ஜான்
இதயம் இல்லாத பெண்கள்
ஏன்?
இன்னும் வாழ்கிறார்கள்
இதயத்தை கொடுக்கும்
நல்ல ஆண்கள் இருப்பதால் தான்
இவன்,
ஜான்
leojohnjesuraj- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஏழு ஜென்ம
கடவுளே எனக்கு ஏழு ஜென்மமும் வேண்டும்..
ஏழு ஜென்மத்திலும் நான் உன்னை காதலிக்க வேண்டும்.
ஏதாவது ஒரு ஜென்மத்தில்
நீ என்னை காதலிப்பாய்
என்ற ஒரு நம்பிக்கையில் தான்
ஏழு ஜென்மத்திலும் நான் உன்னை காதலிக்க வேண்டும்.
ஏதாவது ஒரு ஜென்மத்தில்
நீ என்னை காதலிப்பாய்
என்ற ஒரு நம்பிக்கையில் தான்
leojohnjesuraj- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
பூக்கள்
அது ஒரு காலம் கண்ணே கார்க்காலம் நனைந்து கொண்டே நடக்கின்றோம்
ஒரு மரம் அப்போது அது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை அனுப்பிக் கொண்டிருந்தது இருந்தும்
அந்த ஒழுகுங் குடையின்கீழ் ஒதுங்கினோம்
அந்த மரம் தான் எழுதிவைத்திருந்த பூக்கள் என்னும் வரவேற்புக்கவிதையின் சில எழுத்துக்களை நம்மீது வாசித்தது இலைகள் தண்ணீர்க்காசுகளைச் சேமித்து வைத்து நமக்காகச் செலவழித்தன சில நீர்த்திவலைகள் உன் நேர்வகிடு என்னும் ஒற்றையடிப்பாதையில் ஓடிக்கொண்ட நான் என் பெருமூச்சில் குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்
நம் இருவரிடையே இருந்த இடைவெளியில் நாகரிகம் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது. எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள் ஊர்வலம் வரும் பாதையெங்கும் மௌனம் பசை தடவி விட்டிருந்தது
உன்முகப்பூவில் பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு உன் நெற்றியில் நீர்த்துளிகள் பட்டுத்தெறித்தன
உனக்குப் பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு எனது கைக்குட்டையை எடுத்து நீட்டினேன்
அதில் உன் நெற்றியை...
ஒரு மரம் அப்போது அது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை அனுப்பிக் கொண்டிருந்தது இருந்தும்
அந்த ஒழுகுங் குடையின்கீழ் ஒதுங்கினோம்
அந்த மரம் தான் எழுதிவைத்திருந்த பூக்கள் என்னும் வரவேற்புக்கவிதையின் சில எழுத்துக்களை நம்மீது வாசித்தது இலைகள் தண்ணீர்க்காசுகளைச் சேமித்து வைத்து நமக்காகச் செலவழித்தன சில நீர்த்திவலைகள் உன் நேர்வகிடு என்னும் ஒற்றையடிப்பாதையில் ஓடிக்கொண்ட நான் என் பெருமூச்சில் குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்
நம் இருவரிடையே இருந்த இடைவெளியில் நாகரிகம் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது. எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள் ஊர்வலம் வரும் பாதையெங்கும் மௌனம் பசை தடவி விட்டிருந்தது
உன்முகப்பூவில் பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு உன் நெற்றியில் நீர்த்துளிகள் பட்டுத்தெறித்தன
உனக்குப் பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு எனது கைக்குட்டையை எடுத்து நீட்டினேன்
அதில் உன் நெற்றியை...
leojohnjesuraj- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
மழை பெய்ய செய்வேன்
நம் அழகான காதலுக்குள்....
எனக்கு மட்டும் இறந்து போனவைகளை உயிர்ப்பிக்கும் அற்புத சக்தி கிடைத்தால்...
முதலில் உன் கடைசி உயிர் கொல்லி வார்த்தைகளால்
இறந்துபோன
நம் அழகான காதலுக்குள் "மழை பெய்ய செய்வேன்..!!"
எனக்கு மட்டும் இறந்து போனவைகளை உயிர்ப்பிக்கும் அற்புத சக்தி கிடைத்தால்...
முதலில் உன் கடைசி உயிர் கொல்லி வார்த்தைகளால்
இறந்துபோன
நம் அழகான காதலுக்குள் "மழை பெய்ய செய்வேன்..!!"
leojohnjesuraj- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
நீ மட்டும்
யாரோ சொன்னார்கள் ,
" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
என்று...
ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்
"என்றும் உன் நினைவு "
மட்டும் தான் ....
காரணம்....
நான் நேசிப்பவளும் நீ தான்.....
என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்
" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
என்று...
ஆனால் எனக்கோ சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும்
"என்றும் உன் நினைவு "
மட்டும் தான் ....
காரணம்....
நான் நேசிப்பவளும் நீ தான்.....
என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்
leojohnjesuraj- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
ஒரு வார்த்தை பேசுவதற்கு
யார் அவள் கோடிக்கணக்கான என் ஆசைகலை பட்டாம்பூச்சி வண்ணங்களை போல்
என் நெங்சில் சேமிடத்துள்ளேன் யார் அவள் ?
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல் யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கு!!!!!!!!!!!!!!
என் நெங்சில் சேமிடத்துள்ளேன் யார் அவள் ?
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல் யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கு!!!!!!!!!!!!!!
leojohnjesuraj- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
"பிரிந்து விடுவோம்"
நீ எதை சொன்னாலும் அப்பிடியே
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த "பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..??
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த "பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..??
leojohnjesuraj- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011
Re: நட்புக்கு மரணமில்லை
ரீசார்ஜ் பண்ண சொள்ளுறாங்களா நண்பா நீங்க பேசினது டெலிபோன் ரெக்கார்டட் வாய்ஸ் கூடத்தானே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Last edited by balakarthik on Mon Aug 08, 2011 6:07 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நட்புக்கு மரணமில்லை
விடு மச்சி திரிஷா இல்லேனா திவ்யா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நட்புக்கு மரணமில்லை.
» நட்புக்கு ஓர் எடுத்துக்காட்டு
» நட்புக்கு என்றும் இறப்பில்லை.......
» உண்மையான நட்புக்கு இலக்கணம்
» நட்புக்கு எந்த பூ சின்னம் ...?
» நட்புக்கு ஓர் எடுத்துக்காட்டு
» நட்புக்கு என்றும் இறப்பில்லை.......
» உண்மையான நட்புக்கு இலக்கணம்
» நட்புக்கு எந்த பூ சின்னம் ...?
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|