புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்சூயி தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 1:37 am

1. சீன தேசத்து மூன்று மந்திர நாணயங்களை ஒரு சிகப்பு நாடாவினால்க் கட்டி அதை உங்களின் கைப்பை(Hand bag), பணப்பை(Money purse), உங்கள் வீட்டின் பணப்பெட்டி ஆகியவற்றில் போட்டு வைக்கவும். இது குறைவில்லாத தொடர் வருமானத்தை குறிப்பதாகும். அத்துடன் உங்கள் வீட்டின் தலைவாசற் கதவின் உட்புற கைபிடியில் கட்டி தொங்க விட்டால் வீட்டினுள் அதிஸ்டத்தை அழைக்க இது உதவும். எக்காரணத்தைக் கொண்டும் பின்புற வாசல் கதவில் கட்டி தொங்கவிடக்கூடாது.


2. இயற்கை சக்திகள் (பெங்சூயி இயற்கை சக்திகளாக நீர், நிலம், அக்னி, மரம், உலோகம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது ஆனால் இந்து மதம் நீர், நிலம், அக்னி, காற்று, ஆகாயம் ஆகியவற்றையே பஞ்ச பூதம் என்று இயற்கை சக்திகளாக குறிப்பிடுகிறது) உங்கள் உடலில் அல்லது உங்கள் சுற்றுப்புறத்தில் ஒரு சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் ஏதாயினும் என்று கூடியோ குறைந்தோ போனால் அது உங்களை பாதிக்கும்.


3. ஒருபோதும் ஜன்னல், கதவிற்கு புறமுதுகு காட்டி உட்காராதீர்கள். எப்போதும் ஒரு நிலையான சுவரின் முன்புறம் உட்காருங்கள். உங்கள் வீட்டின் வரவேற்பறையில் நாற்காலிகளை வைக்கும் போது இதை அனுசரித்து வைக்கவும். அத்துடன் அமுதக்காற்றானது வீட்டினுள்ளேயே சுழலும்வண்ணம் மேசை, நாற்காலிகளை ஒழுங்கு செய்யவும்.


4. தலைவாசலிற்கு நேராக கீழிறங்கும் மாடிப்படிகளை அமைக்காதீர்கள். அப்படி இருப்பின் வாசல் வழியே உள்ளே வரும் செங் சீயி (Sheng Chi – Possitive energy) எனப்படும் அமுதக்காற்று வீட்டினுள் வராமல் மாடிப்படி வழியே மேலே சென்று விடும். அல்லது மாடிப்படி வழியாக வரும் அமுதக்கதற்று வீட்டினுள் வராமல் தலைவாசல் வழியே வெளியே சென்று விடும். இதற்கு பரிகாரமாக ஐந்து குழல் கொண்ட காற்றில் ஒலியெழுப்பும் குழல் மணியை(wind chime) தலைவாசலின் பின்புறம் கட்டித் தொங்க விடலாம். இந்த மணிகள் நட்சத்திரம், சந்திரன் போன்ற எந்த ஒரு படமும் இல்லாமல் தனியே ஒரே நிறமுடையதாக இருக்கவேண்டும்.


5. தலைவாசலின் இருபுறமும் சப்பாத்து, செருப்பு (shoes and slippers) போன்றவற்றைக் கழற்றி விட வேண்டாம். எப்பொழுதும் தலைவாசலின் இருபுறமும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும். இல்லாவிட்டால் வீட்டினுள்ளே வரும் அமுதக்காற்று சப்பாத்து, செருப்பு ஆகியவற்றில் இருக்கும் தீயசக்திகளை எடுத்துக்கொண்டு வஷக்காற்றாக மாறி நமக்கு தீமையைத் தரும்.


6. தலைவாசலின் அருகில் குளியலறை, கழிவறை ஆகியவற்றின் வாசல் இருக்கக்கூடாது. மற்றும் தலைவாசலிற்கு நேர்எதிரே இவற்றின் வாசல் இருப்பதும் தவறாகும். குளியலறை, கழிவறையே எதிர்மறை சக்தி(தீய சக்தி உற்பத்தியாகும் முக்கிய இடமாகும்)இதனால் வாசல் வழியே வரும் நல்ல சக்தியானது இவற்றின் வடிகால் முலம் வெளியேறவோ அல்லது அந்த நல்ல சக்தியுடன் அந்த தீய சக்திகள் கலந்து அதனை அசுத்தப்படுத்தி நமக்கு தீய விளைவுகளைத் தரலாம். இதை தகுந்த முறையில் மாற்றி அமைத்துக்கொள்ளவும். குறிப்பாக தடுப்புகள் வைத்துத் தடுக்கலாம். அல்லது அறைகளின் வாசலை மாற்றி அமைக்கலாம். கண்டிப்பாக குளியலறை கழிவறைகளின் கதவுகளை எந்நேரமும் சாத்திவைப்பது மிகமிக அவசியமாகும். இது நல்ல சக்திகள் வெளியே செல்வதை தடுக்கவும், தீய சக்திகள் வீட்டினுள்ளே வருவதைத்தடுக்கவும் மிகவும் பயனள்ள வழியாக இருக்கும்.


7. தலைவாசலும் பின்புற வாசலும் ஒரே நேர்கோட்டில் ஒரேபார்வையாக இருக்கக்கூடாது. அப்படி இருப்பின் தலைவாசல் வழியே வரும் அமுதக்காற்றானது நேரே பின்புற வாசல் வழியே வெளியேறிவிடும். வாசல்களில் திரைச்சீலைகளை உபயோகப்படுத்தி இதைத் தடுக்கலாம். சிகப்பு, பச்சை வர்ண திரைச்சீலைகள் நல்ல பலனைத்தரும்.


8. தலைவாசல் என்பது ஒரு வீட்டிற்கு மிக முக்கியமான அம்சமாகும். இதன் வழியாகத்தான் எல்லாவித நல்ல சக்திகளும், அதிஸ்டமும் நமது வீட்டினுள் நுழைகின்றன. எனவே வீடு கட்டும் போது தலைவாசலிற்கு முக்கியத்துவம் தந்து அதை முறைப்படி அமைப்பது மிகமிக முக்கியமாகும். ஏற்கனவே வீடு கட்டியவர்கள் அதை முறைப்படி மாற்றிக்கொள்வது அவசியமாகும். தலைவாசலிற்கு வெளியேயும், உள்ளேயும் எந்தவித தடையும் இருக்கக் கூடாது. அப்படி இருக்குமானால் அவை எல்லாவித நல்ல சக்திகளையும் தீயவையாக மாற்றி விடும் அபாயமுண்டு. ஒரு வீட்டின் தலைவாசல் ஒரு சிறிய காத்திருக்கும் அறையினிலோ, அல்லது விசாலமான வரவேற்பு அறையினிலோ திறப்பது சிறந்த அமைப்பாகும்.


9. சிலர் தலைவாசலிற்கு எதிரே தீயசக்திகளை விரட்ட என்று ஒரு நிலைக்கண்ணாடி மாட்டி வைப்பது வழக்கமாகும். இது தீயசக்திகளுடன் சேர்த்து நல்ல சக்திகளையும் திருப்பியனுப்பிவிடும். தலைவாசலிற்கு எதிரே வெற்றுச் சுவர் இருப்பதும் நல்லதல்ல. இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் அந்த சுவரில் ஆழத்தை அதிகரிக்கச் செய்யும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த படங்களை ஒட்டி வைக்கலாம். தலைவாசலிற்கு நேர்எதிரே பெரிய மரங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது வீட்டினுள் வரும் அமுதக்காற்றினை தடுத்துவிடும்.


10. தலைவாசலின் பக்கத்தில் ஒருபோதும் வெற்று பாத்திரங்களை வைக்க வேண்டாம். வீட்டினுள்ளே வரும் அமுதக்காற்றானது அப்பாத்திரத்தினுள் சென்று தங்கிவிடும். அதனால் வீட்டிற்கு அமுதக்காற்றினால் கிடைக்கப்பட வேண்டிய நன்மை கிடைக்காமல் போய் விடும்.


11. அடுக்கு மாடிக் குடியிருப்புகளில், முதலாம் மாடியிலிருந்து குடியிருப்பவர்களிற்கு இரண்டு பெரிய குறைபாடுகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்று தலைவாசலிற்கு எதிரே தடுப்புச்சுவர். இது வீட்டினுள் அமுதக்காற்று நுழையவிடாமல் தடுத்து விடுகிறத. இக்குறையிருப்பவர்கள் அந்த சுவரில் சிறுதுவாரங்கள் அமைத்து வீட்டினுள் அமுதக்காற்று நுழைய வழிசெய்யலாம். இரண்டு தலைவாசலிற்கு நேர்எதிரே மேலே கீழே ஏறியிறங்கும் படிக்கட்டுகள் காணப்படுதல். இது வீட்டில் இருப்பவர்களிற்கு மிக மிக கூடாத விளைவையே தருகிறது. இதற்கு தலைவாசலை மாற்றி அமைப்பதே சிறந்ததாகும்.


12. வீட்டில் எப்போதும் மென்மையான இனிய இசை ஒலிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கரடுமுரடான இசையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். வினாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அம்மன் பாமாலை, சிவஸ்துதி மற்றும் சில மந்திரங்களை மீண்டும் மீண்டும் ஒலிப்பவை என பல ஒலிநாடாக்களும், குறுந்தட்டுக்களும் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை காலையில் மட்டும் ஆவது ஒரு தடவை வீட்டில் ஒலிக்கச் செய்வது சிறப்பாகும். இதனை ஏன் கடைப்பிடிக்க வேண்டுமென்ற ஒரு ஆய்வுக் கட்டுரை மிக விரைவில் உங்களிற்கு தரவுள்ளேன்.


13. இயற்கை வெளிச்சம் வீட்டினுள்ளே எப்பொழுதும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி முடியாதபட்சத்தில் ஏதாவது ஒரு வழிமுறையில் வீடு பிரகாசமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


14. கூரான முனையுடைய பொருட்கள் (அம்பு, விமான பொம்மை) உங்கள் பிள்ளைகளின் படிக்கும் மேசையை நோக்கி இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். மற்றும் வரவேற்பறையில் கத்தி, துப்பாக்கி, பீரங்கி போன்றவற்றின் பொம்மைகளையோ அல்லது படங்களையோ தவிர்த்து விடுங்கள். இவை மிகவும் பாரதூரமான எதிர்மறை அதிர்வலைகளை தரவல்லன.



பெங்சூயி தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 1:42 am

தகவலை படிக்க சிறிது நேரமாகும் அதனால் நாளை படிக்கிறேன்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக