புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? உங்கள் கைகளில்தான்!
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதோ இல்லையோ திருமண வாழ்வு சொர்க்கமாக இனிப்பது கணவன், மனைவி இருவர் கைகளிலுமேயே தங்கியுள்ளது. திருமண பந்தம் ஏற்படுத்தும் உறவு பிற உறவுகளை விட வித்தியாசமானது. ஆயுள் முழுவதும் இணைந்து வாழப்போகின்ற பந்தத்தின் நுழைவாயிலே திருமணமாகும். வௌ;வேறு குடும்பத்தின் அங்கத்தவர்களாக வாழ்ந்து வந்த இருவர் இணைந்து புதிய ஒரு குடும்பத்தை உருவாக்கும் இல்வாழ்வில் இன்பமும் துன்பமும் தவிர்க்க முடியாதவை.
பெண்ணியச்சிந்தனைகள் மேலோங்கி வரும் இன்றைய காலத்தில் திருமண வாழ்விலும் சமத்துவ சுதந்திரரம் வழங்கப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. எனினும் பண்பாட்டுப் போலிகள் சிறுவயதில் இருந்தே மனதில் ஏற்படுத்தி வந்த தாக்கங்களில் இருந்து விடுபட்டுப்பெண்ணைச் சம அந்தஸ்துள்ள துணைவியாக ஏற்றுக்கொள்ள எல்லோராலும் முடிவதில்லை.
நமது நாட்டில் காதல் சுதந்திரம் கிடைப்பதில்லை. சுயவிருப்பத்தின் பெயரில் ஏற்படவேண்டிய உறவு நிர்ப்பந்தங்களின் நிபந்தனையாக ஏற்படுகின்றது. இங்கம் பெண்ணின் நிலைதான் மிகப்பரிதாபகரமானது. போலிக்கற்பு எனும் மாயையும் பொருளாதாரமும் பெண்கள் தம்துணையை சுயவிருப்பின் பேரில் தேர்வு செய்யத்தடையாகவுள்ளன. சீதனம் சுயவிருப்ப அங்கீகாரமின்மை என்பவற்றோடு ஆரமபிக்கப்படும்இல்வாழ்வு பல நெருடல்களுடனேயே ஆரம்பிக்கின்றது.
உள்ளம் உடல் இரண்டையும் பகிர்ந்து வாழ்கின்ற இவ்வுறவு ஆரம்பத்தில் இருந்தே இணக்கப்பாட்டுடன் தொடரப்படவேண்டியது அவசியம். நெருக்கம், நுட்பம், தீவிரம், அன்பு நிறைந்த பிரத்தியேகமான இல்வாழ்வை இன்று பலர் வீம்பினாலும், பிடிவாத்தினாலும், சந்தேகத்தினாலும், புரிந்துணர்வின்மையாலும் வீணடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆண் - பெண் இருவரும் நல்ல இயல்புடையவர்களாக இருந்தும் கூட சில திருமணங்கள் புரிந்துணர்வற்ற முரண்பாடு காரணமாக நரகமாகிவிடுகின்றது.
திருமண வாழ்வில் நிரந்தர நிறைவு காணவேண்டுமானால் பரஸ்பர புரிந்துணர்வு முக்கியமானது. எமதுநாட்டில் காதல் திருமணங்களால் பெரும்பாலானவை கூடப் புரிந்துணர்வினால் மலர்வதில்லை. பல காதல்கள் வெறும் உடல் உந்துதலினால் மட்டும் ஏற்படும் நிலை உள்ளது. பரஸ்பரம் இருவரும் பழகுமுன்னரே கண்டதும் காதல் என்ற மாயை நிலையில் ஏற்படும் காதல் பெரும்பாலும் நிலைத்து நிற்பதில்லை. அல்லது திருமண வாழ்வு அவர்களுக்குச் சுமுகமாக இருப்பதில்லை. காதலிக்கும்போது உடல் சுகத்தை மனம் நாடும். ஆனால், உடலுறவு இங்கு கட்டாயமானதல்ல.
பேசிச்செய்யும் திருமணங்களில் ஒருவித அறிமுகமோ பழக்கமோ இல்லாத ஒருவர் திடீரென்று இணையும்போது அவர்களது முதல்நெருக்கமே உடலுறவோடு ஆரம்பிக்கின்றது. ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகின்றது. பேசிச்செய்யும் திருமணங்கள் பல நிர்ப்பந்த திருமணங்களாகவும், சீதனத்தினால் தீர்மானிக்கப்படும் திருமணங்களாகவும் இருக்கின்றன.
இல்வாழ்வு சிறக்க வேண்டுமானால் பெண்ணை வெறும் போகப்பொருளாக மட்டும் நோக்கும் ஆணாதிக்க சிந்தனைகள் முதலில் மாறவேண்டும். இல்வாழ்வில் மனைவி என்பவள் சமபங்காளி என்பதைக் கணவன் அங்கீகரித்து நடந்துகொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே செய்யவேண்டும் என்ற நினைப்பு மாறவேண்டும்.
இறுதிவரை இணைந்து வாழ்ந்திட ஏற்படுத்தப்படுகின்ற திருமணப்பந்தங்களில் ஆரம்ப சந்தோஷம் தொடர்ந்து நிலவிட பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் மிகவும் அவசியம். அன்பு, காதல், பாசம், என்பவை ஏற்படவும் நீடிக்கவும் இல்வாழ்வின் சந்தோஷங்கள் வழி சமைக்கின்றன. எனக்கு இன்றும் என்றும் அவளேதான் முக்கியமானவள் என்று கணவனும், அவனேதான் முக்கியமானவன் என்று மனைவியும் முழுமையாக ஏற்றுக்கொண்டு பரஸ்பர தேவைகளைப் புரிந்துகொண்டு பொய்ம்மையோ, பாஷாங்கோ, திரைகளோ இன்றி உண்மையுடன் இணைந்து வாழவேண்டும்.
பிறதலையீடுகள் தமது உறவைப்பாதித்துவிடாமல் சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும். முரண்பட்ட கருத்துக்களைக்கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் தமது கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அழுத்ம் கொடுக்காமல் மற்றவர் கருத்தையும் செவிசாய்த்து பரஸ்பர உரையாடல் மூலம் தீர்க்கவேண்டும். கடும் சொற்பிரயோகம், சீற்றம்கொள்ளல் முதலானவற்றால் சொர்க்க வாசலைத்திறந்திட முடியாமல் போய்விடும்.சிலருக்கு ஏற்படும் பொருத்தமற்ற அல்லது பற்றாக்குறையான பாலியல் தேவைகள் காரணமாகப்பல குடும்பங்களில் சிக்கல் ஏற்படுகின்றன. இவை தீர்க்கப்படாவிட்டால் வாழ்வு நரகமாவதோடு புதிய பாலுறவுகள் ஏற்படவும் ஏதுவாகின்றது. உடலுறவில் ஏற்படுமு; ஏமாற்றங்களும் சிக்கல்களும் பெரும்பாலானவை நவீன மருத்துவ மூலமே சீர் செய்யக்கூடியவை. தயக்கமோ வீம்போ இன்றி வைத்திய ஆலோசனை பெறுவதன் மூலம் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படலாம்.
வீண் சந்தேகம் இல்வாழ்வைச் சீர்குலைக்கும். போதைவஸ்துப்பாவனை, வருமானப்பற்றாக்குறை, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, ஆடம்பரம், போலி நாகரிகம் என்பன குடும்பத்தைச் சீரழிக்கக்கூடியவை. குடும்பத்தில் ஏற்படும் எந்தப்பிரச்சினையையும் முறையிலேயே கிள்ளிவிட வேண்டும். பிரச்சினைகள் வளர்வதற்கு இடம் அளிக்கக்கூடாது. பிரச்சினைகள் வரக்காரணம் தன்னை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மட்டும் எதிர்பார்த்துக்கொண்டு தான் அடுது;தவரைப் புரிந்துகொள்ள மறுப்பது தான் பல குடும்பங்களில் உள்ள சிக்கல்கள் ஆகும். தனது மனக்குறையைப் பிறரிடம் கூறுவதை விடத் தன் கணவனிடமோ மனைவியிடமோ தான் தெரிவிக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கும் முக்கிய காரணம் ஒருவர் மற்றவரிடம கொண்டுள்ள பயம் ஆகும். சொன்னால் சண்டை வரும் என்ற பயத்தால் மனதிற்குள்ளே அடைத்து வைக்கப்படும் விவகாரங்கள் சில சந்தர்ப்பங்களில் வெளியே கொட்டப்படும்போது கோபத்தையும், சண்டையையும் உருவாக்கும்.
அமைதியான வாழ்விற்குப் பொய்மையற்ற வெளிப்படையான அணுகுமுறை அவசியமாகும் இல்வாழ்வு சிறப்பது இருவர் கைகளிலும் தங்கியுள்ளது. இல்வாழ்வு சொர்க்கமா நரகமா என்பதைத் தீர்மானிப்பது அவர்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
சிவா கல்யாணம் பண்ணியபிறகு வந்து சொல்லும்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ் wrote:சிவா கல்யாணம் பண்ணியபிறகு வந்து சொல்லும்
சரி சகோதரரே! நிச்சயம் நினைவில் கொள்வேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நல்லதொரு ஆய்வான கட்டுரை அண்ணா ..நன்றிகள் ..
எல்லோரும் இதை படிக்க வேண்டும்..சிறப்பான கட்டுரை ..
எல்லோரும் இதை படிக்க வேண்டும்..சிறப்பான கட்டுரை ..
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மீனு சிவாவை கட்டுரையோடு நிக்காமல் நடக்க வேண்டியதை செய்ய சொல்லும்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:மீனு சிவாவை கட்டுரையோடு நிக்காமல் நடக்க வேண்டியதை செய்ய சொல்லும்
உங்களுக்கு தெரியாதா பிரகாஸ்.. அவரு கல்யாணத்துக்கு ரெடி..பொண்ணு நான்தான் பார்த்தேன்..செமை அழகு ..என்றாலும் ஷிவா அண்ணனுக்கு கம்மிதான் ..
பிரகாஸ் wrote:மீனு சிவாவை கட்டுரையோடு நிக்காமல் நடக்க வேண்டியதை செய்ய சொல்லும்
என்ன நடக்க வேண்டியது - சொன்னால்தானே தெரியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
டும் டும் டும் கெட்டிமேளம்..கெட்டிமேளம்..மாங்கல்ய தந்துனானே ஷிவா நாமாக
meenuga wrote:டும் டும் டும் கெட்டிமேளம்..கெட்டிமேளம்..மாங்கல்ய தந்துனானே ஷிவா நாமாக
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|