புதிய பதிவுகள்
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
52 Posts - 37%
heezulia
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
46 Posts - 32%
Dr.S.Soundarapandian
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
17 Posts - 12%
Rathinavelu
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
5 Posts - 4%
prajai
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
3 Posts - 2%
சிவா
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
2 Posts - 1%
mruthun
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
121 Posts - 44%
ayyasamy ram
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
97 Posts - 35%
Dr.S.Soundarapandian
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
8 Posts - 3%
prajai
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
5 Posts - 2%
Guna.D
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
3 Posts - 1%
mruthun
நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_m10நேற்றே நான் இறந்து விட்டேன். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்றே நான் இறந்து விட்டேன்.


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 28, 2011 11:16 am

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.

எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?

என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...


என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.

மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...

அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.

தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...

உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.

யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.

என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?

நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..

வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?

என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?

வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?

எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.

கவிதை காதலன்
http://kavithaikadhalan.blogspot.com/2009/06/blog-post_23.html

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 28, 2011 11:40 am

ரொம்ப வருத்தமான கவிதை தான்

இவ்ளோ பெருசா சோகத்தை சொல்லிட்டு நேத்தே இறந்துட்டேன்னு சொல்றீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு சோகம் சோகம் சோகம் சோகம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 28, 2011 11:42 am

நேற்றே நான் இறந்து விட்டேன். 67637 உங்கள் கவிதை என்னை நேற்றே நான் இறந்து விட்டேன். 67637



நேற்றே நான் இறந்து விட்டேன். Dove_branch
நேற்றே நான் இறந்து விட்டேன். Dநேற்றே நான் இறந்து விட்டேன். Iநேற்றே நான் இறந்து விட்டேன். Vநேற்றே நான் இறந்து விட்டேன். Yநேற்றே நான் இறந்து விட்டேன். Aநேற்றே நான் இறந்து விட்டேன். Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 11:48 am

ரொம்ப ரொம்ப சோகமான கவிதை அழுகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 11:49 am

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.

நல்ல சிந்தனை



நேற்றே நான் இறந்து விட்டேன். Thank-you015
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 28, 2011 12:38 pm

மனதை தகிக்கவைக்கும் வரிகள்...
நேசித்த மனதை துடிக்கவைத்துவிட்டு
அதெப்படி இன்னொரு காதலை சட்டென்று
ஏற்றுக்கொள்ள முடிகிறது....

நேசித்த மனம் எப்படி இன்னொருவருக்கு
இடம் கொடுக்கிறது....

காதல் கூட இங்கே கதறிக்கொண்டு தான் இருக்கிறது
மனங்களில் காதல் மறந்து வேறொரு துணையை தேடியபோதே
அறியவேண்டாமா அந்த காதலில் தூய்மை இல்லையென்பதை...

காதலில் தூய்மை இல்லாத ஒரு அழுக்கு மனதை இத்தனை நாள் நேசித்தபாவத்துக்கு எந்த கங்கையில் மூழ்கி இந்த பாவத்தை தொலைப்பது?

இப்படியே ஒவ்வொருவராக மாற்றிக்கொண்டே போனால் காதலின் மகத்துவம் கூட மதிப்பிழந்துவிடும்.

காதலை கேலிப்படுத்த நினைக்கும் எல்லோருக்குமே சரியான சாட்டையடி வரிகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நேற்றே நான் இறந்து விட்டேன். 47
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Thu Jul 28, 2011 12:45 pm

வலியை உணர்த்தும் வரிகள்



கும்மாச்சி
அன்பே சிவம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 12:50 pm

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.


இதை அனுபவிக்கும்போது ஏற்படும் வலி மிகவும் கொடுமை தான்...
சோகம் சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 1:12 pm

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.

வேதனை நிறைந்த கவிதை. இப்போதெல்லாம் உண்மையான காதலை பார்ப்பது ரொம்பவும் அரிது நேற்றே நான் இறந்து விட்டேன். 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jul 28, 2011 2:21 pm

மஞ்சுபாஷிணி wrote:மனதை தகிக்கவைக்கும் வரிகள்...
நேசித்த மனதை துடிக்கவைத்துவிட்டு
அதெப்படி இன்னொரு காதலை சட்டென்று
ஏற்றுக்கொள்ள முடிகிறது....

நேசித்த மனம் எப்படி இன்னொருவருக்கு
இடம் கொடுக்கிறது....

காதல் கூட இங்கே கதறிக்கொண்டு தான் இருக்கிறது
மனங்களில் காதல் மறந்து வேறொரு துணையை தேடியபோதே
அறியவேண்டாமா அந்த காதலில் தூய்மை இல்லையென்பதை...

காதலில் தூய்மை இல்லாத ஒரு அழுக்கு மனதை இத்தனை நாள் நேசித்தபாவத்துக்கு எந்த கங்கையில் மூழ்கி இந்த பாவத்தை தொலைப்பது?

இப்படியே ஒவ்வொருவராக மாற்றிக்கொண்டே போனால் காதலின் மகத்துவம் கூட மதிப்பிழந்துவிடும்.

காதலை கேலிப்படுத்த நினைக்கும் எல்லோருக்குமே சரியான சாட்டையடி வரிகள்.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக