ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

+11
rsakthi27
அன்பு தளபதி
kitcha
ஸ்ரீஜா
krishnaamma
திவ்யா
ayyamperumal
பூஜிதா
பாலாஜி
மஞ்சுபாஷிணி
ரேவதி
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Empty ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

Post by ரேவதி Thu Jul 28, 2011 10:56 am

First topic message reminder :

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 TN_110727175514000000
வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். ரா என்றால் இல்லை மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Empty Re: ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

Post by அன்பு தளபதி Thu Jul 28, 2011 2:31 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Empty Re: ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

Post by rsakthi27 Thu Aug 25, 2011 3:11 pm

ஸ்ரீ ராம ஜெயம் சூப்பருங்க


சத்தியராஜ்

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Om
rsakthi27
rsakthi27
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Back to top Go down

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Empty Re: ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

Post by ரேவதி Thu Aug 25, 2011 3:12 pm

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 678642 ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Empty Re: ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

Post by உமா Thu Aug 25, 2011 3:46 pm

ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....ஜெய் ஸ்ரீ ராம்....


நன்றி ரேவதி...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Empty Re: ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

Post by இளமாறன் Thu Aug 25, 2011 4:46 pm

நல்ல தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Empty Re: ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

Post by kitcha Thu Aug 25, 2011 4:53 pm

எழுதினால் மட்டும் போதாது.மனதிலும் அந்த எண்ணம் இருக்க வேண்டும்(சுத்தமாக)


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Empty Re: ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

Post by அருண் Thu Aug 25, 2011 5:28 pm

பகிர்விற்கு நன்றி ரேவதி..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Empty Re: ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

Post by சதாசிவம் Thu Aug 25, 2011 6:20 pm

நல்ல தகவல் சூப்பருங்க


சதாசிவம்
ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்? - Page 2 Empty Re: ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum