புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
2 Posts - 3%
prajai
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
8 Posts - 2%
prajai
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எச்சம் Poll_c10எச்சம் Poll_m10எச்சம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 28, 2011 10:57 am

எப்போதும்
மூடியேக் கிடந்தது
அந்த வீடு
இறுகிய முஷ்டி போல
அல்லது
ஒரு சிப்பி போல
பறவைகள் இல்லாது
தானே
தன்னைக் கட்டிக் கொண்ட
ஒரு கூடு போல....
கனத்த திரைகள் மீறி
கசியும் ஒளியைத் தவிர
உயிர்ப்பின் சுவடுகள்
ஒன்றையும் காட்டா வீடு ....

பள்ளி போகும் குழந்தை
நடை போகும் முதியவர்
கோலம போடக் குனியும் பெண்
ஆபிஸ் போக
வண்டி உதைக்கும் ஆண்
என்று
எந்த மனிதரும்
அந்த வீட்டிலிருந்து
வெளியே வருவதைக்
நான் கண்டதில்லை

கீரை விற்பவள்
குறி சொல்பவர்
ஓட்டு கேட்பவர்
ஓட்டுக்கு காசு கொடுப்பவர்
என்று எவரும்
அதற்குள்
சென்றதையும் பார்த்ததில்லை
நடுவானில் உறைந்துவிட்ட
மழைத்துளி போல
காலத்தில் தனியாக நின்றிருந்தது
வீடு

நேற்று
முதன் முறையாக
திறந்து கிடந்தது
அதன் அத்தனை கதவுகளும்
ஜன்னல்களும்
ஆபாசமாகத் திறந்து கிடந்தன
வாசலில் ஈக்கள் போல
சிறிய கூட்டம்
பதற்றத்துடன் அணுகினேன்

அந்த வீட்டில் இருந்த பெண்
இறந்து விட்டாள் என்றார்கள்
அந்த வீட்டில்
ஒரு பெண்
இருந்தாரா
என்று அவர்களிடம் கேட்டேன்
இருந்திருக்க வேண்டும்
இல்லாவிடில்
இறந்தது யார்
என்று அவர்கள் கேட்டார்கள்
சரிதான் இல்லையா
இறக்கிறதின் மூலமாகவே
தான் இருப்பதை
சிலர்
நிரூபிக்கிறார்கள்


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 28, 2011 11:03 am

வேதனை வரிகள்....

தனிமையின் துணையில் வாழும் எத்தனையோ உயிர்கள் இறந்தப்பின் தான் வெளியே எல்லோருக்கும் தெரியவும் வருகிறது....

வரிகள் அமைத்த விதம் அருமை.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எச்சம் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக