புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலை தொலைத்தவள நான் Poll_c10காதலை தொலைத்தவள நான் Poll_m10காதலை தொலைத்தவள நான் Poll_c10 
6 Posts - 60%
heezulia
காதலை தொலைத்தவள நான் Poll_c10காதலை தொலைத்தவள நான் Poll_m10காதலை தொலைத்தவள நான் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
காதலை தொலைத்தவள நான் Poll_c10காதலை தொலைத்தவள நான் Poll_m10காதலை தொலைத்தவள நான் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை தொலைத்தவள நான்


   
   

Page 1 of 2 1, 2  Next

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 2:45 pm




வாழ்ந்தால் உன்னோடு என
மாறி மாறி சொல்லிக் கொண்ட
நாட்கள் எல்லாம் மாறிப் போனது!
நம் காதலை பறித்து போனது..,
நீ மணமாகிப் போனது போது!



இரவையும்,பகலையும்
பிரித்தெடுக்கத் தெரியா
காதலராய்...,
நானும் நீயும் நிகழ்திக் கொள்ளும்
உரையாடல் உதிர்ந்து போனது,
உதிரத்தில் உறைந்து போனது..,



கை கோர்த்த நாட்களும்
கைபேசியோடு அலைந்த நாட்களும்
இன்று கைதாகி போகிறது!
உன்னோடு என் நினைவுகளும்
என்னோடு உன் நினைவுகளும்
ஆயுளுக்கும் ஆதரவாய்!



நெடு நீளக் கனவு ஒன்று
நிறைவேறாமல் போனதின்று!
விதியோ இல்லை பிழையோ
திசை மாறிப் போனதின்று!
கனவே கனவாகி போனதின்று!



கனவே நீ
கனவாகி போவாய் என்றோ-என்
இதயத்தில் கனமாகிப்
போவாய் என்றோ
காணாதிருந்தேன்!
இன்று ரணமாகி போனதட!

மனமே நீ மறந்து விடலாம்
என்கிறாய்..,
மடிந்து விடு என்கிறது மனது!
மடி சாய்ந்த நாட்கள் எல்லாம்
மறந்தா விடும்?



உயிரே நீ
உறங்க போவதாய் சொல்வாய்!
உறங்க மனமில்லை
என்றும் சொல்வாய்!
இன்று விழித்திருப்பது என்னவோ
எனக்குள் உன் காதலும்,
உனக்குள் என் காதலும்!
நமக்குள்?



கற்பனையிலும் கனவிலும்
வாழ்ந்த திருப்தி நமக்கு முன்
காலத்திற்கு வந்து விட்டது போலும்
காலம் விரித்து விட்டது!-அன்று
காதலராய்..,
இன்று கானலாய்!



நம் காதலின் மிச்சமாய்
கண்களில் கண்ணீரும்
நினைவுகளாய்
உன் குறுஞ் செய்தியும்
மீதமிருக்க தனித்திருப்பது
நம் நினைவலைகளே!



உனக்காக
காத்து கிடந்த இடங்கள் எல்லாம்
இன்று நமக்காக காத்துக்கிடக்கிறது!
மீண்டும் ஒரு காதலருக்கு
கானலாய் போனதே என்று?



நிர்ணயிக்க படா நாட்கள்
நிர்ணயித்துக் கொள்ளுமாம்!
காதல் கொஞ்சம் உண்மையாய்
வாழ்ந்தால் பொறுக்காதாம்..,
பிரித்து வைத்து அழகு பார்க்கிறது
நம் காதலை..,



ஏனோ பிரிந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கிறார்கள்..,
அன்பே!
பிரிந்தது அனைத்தும்
பிரியமான பெற்றோருக்கு என்று
யாரிடம் சொல்வது?



காதலை தொலைத்தவள நான் Dove_branch
காதலை தொலைத்தவள நான் Dகாதலை தொலைத்தவள நான் Iகாதலை தொலைத்தவள நான் Vகாதலை தொலைத்தவள நான் Yகாதலை தொலைத்தவள நான் Aகாதலை தொலைத்தவள நான் Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 2:49 pm

ஏனோ பிரிந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கிறார்கள்..,
அன்பே!
பிரிந்தது அனைத்தும்
பிரியமான பெற்றோருக்கு என்று
யாரிடம் சொல்வது?
காதலை தொலைத்தவள நான் 224747944 காதலை தொலைத்தவள நான் 224747944 காதலை தொலைத்தவள நான் 224747944 கவிதை வரிகள் அனைத்தும் அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 2:52 pm

ஜாஹீதாபானு wrote:ஏனோ பிரிந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கிறார்கள்..,
அன்பே!
பிரிந்தது அனைத்தும்
பிரியமான பெற்றோருக்கு என்று
யாரிடம் சொல்வது?
காதலை தொலைத்தவள நான் 224747944 காதலை தொலைத்தவள நான் 224747944 காதலை தொலைத்தவள நான் 224747944 கவிதை வரிகள் அனைத்தும் அருமை
நீங்களும் பெற்றோர் தானே......பாவம் எங்களுக்குதான் தெரியும் அதன் வலி.........



காதலை தொலைத்தவள நான் Dove_branch
காதலை தொலைத்தவள நான் Dகாதலை தொலைத்தவள நான் Iகாதலை தொலைத்தவள நான் Vகாதலை தொலைத்தவள நான் Yகாதலை தொலைத்தவள நான் Aகாதலை தொலைத்தவள நான் Empty
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Wed Jul 27, 2011 2:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 27, 2011 2:56 pm

"எப்போது"

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 2:57 pm

எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் ) சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 27, 2011 2:57 pm

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலை தொலைத்தவள நான் Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 2:58 pm

kitcha wrote: காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280 காதலை தொலைத்தவள நான் 572280
வந்துட்டாருப்பா ஆறுதல் ஆறுமுகம் காதலை தொலைத்தவள நான் 56667 காதலை தொலைத்தவள நான் 56667 காதலை தொலைத்தவள நான் 56667 காதலை தொலைத்தவள நான் 56667



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 3:02 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் ) சிரி


பொய் சொல்ட்றீங்க.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Wed Jul 27, 2011 3:03 pm

கவிதை வரிகள் அனைத்தும் அருமை
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதலை தொலைத்தவள நான் 0011காதலை தொலைத்தவள நான் 0001காதலை தொலைத்தவள நான் 0010காதலை தொலைத்தவள நான் 0005காதலை தொலைத்தவள நான் 0014காதலை தொலைத்தவள நான் 0020காதலை தொலைத்தவள நான் 0008காதலை தொலைத்தவள நான் 0009காதலை தொலைத்தவள நான் 0014காதலை தொலைத்தவள நான் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக