புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
2 Posts - 3%
Barushree
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடி அமாவாசை Poll_c10ஆடி அமாவாசை Poll_m10ஆடி அமாவாசை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி அமாவாசை


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 30, 2011 9:18 am

ஆடி மாதம் காவிரி பொங்கி வரும் ஆடி பெருக்கு சிறப்பு பெற்றது.ஆடி மாதத்தில் தான் பெண் தெய்வங்களாகிய மாரியம்மன் திருவிழா நடத்தப்படும் மாதம் ....சித்தர்களின் சித்திகளுக்கு பல அபூர்வ மற்றங்கள் ஏற்படுத்தி தரும் மாதம்...பித்ருக்களை வழிபட ஏற்ற காலம் ஆடி மாதம் என இந்த மாதமே ஒரு புண்ணிய காலமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

தினசரி வாழ்வில் பல சோதனைகளை,தடைகளை சந்திக்கிறோம்.இவற்றில் பல தோல்விகளுக்கு காரணமே தெரியாது.எதுக்கு இவ்வளவு கஷ்டம் நமக்கு மட்டும் வருது என வேதனைப்படுபவர்கள் பலர்.அவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையாமல் அவர்களின் ஆசி உங்கள் வம்சத்துக்கு கிடைக்காமல் இருந்தால் உங்கள் வம்சத்தில் பிறக்கும் ஆண்கள்,பெண்கள் கடும் துன்பத்திற்கு ஆளாவார்கள்.பெண்களுக்கு மண வாழ்க்கை முறிவு,ஆண்களுக்கு தொழில் பாதிப்பு,கடன்,வேலை செய்யுமிடத்தில் பல பிரச்சனைகள் என சந்திப்பார்கள்.

இதை தவிர்க்க உங்கள் வம்சத்தில் உங்களுக்கு முன்னால் பிறந்து வாழ்ந்த உங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக காவிரி போன்ற ஆற்றின் கரைகளிலோ,ராமேஸ்வரம்,தேவி பட்டினம் போன்ற கடல் கரைகளிலோ பித்ரு பூஜை,பித்ரு பரிகாரம்,பிண்டம் வைத்து வழிபாடு செய்தல் நலம்.

பித்ரு பூஜைக்காக லட்சக்கணக்கிலோ ஆயிரக்கணக்கிலோ செலவு செய்ய வேண்டாம்.எள்,மைதாமாவு,வாழைக்காய் என சில பொருட்களை பிராமணர்களிடம் கொடுத்து இதற்கு முன் வாழ்ந்த என் வம்சத்தார் 32 தலைமுறையினருக்கு ஒரே சமயத்தில் ஆத்ம சாந்தி செய்யலாம்.இதை ஆடி அமாவாசையில் செய்தால் இந்த பரிகாரம் உடனே உங்கள் முன்னோர்களுக்கு சென்று சேரும்.மகிழ்ச்சியில் உங்களை ஆசிர்வாதிப்பார்கள்.

அதன் பின் வீடு வந்து மதியம் காக்கைக்கு சாதம் வைத்து பிறகு உண்ணவும்.அன்று மாமிசமோ,மதுவோ எடுத்துக்கொள்ளக்கூடாது.அன்றைய தினம் இரவு உங்கள் வீட்டிற்கு உங்கள் முன்னோர் வருவர்.நீங்கள் உங்கள் தாத்தா,பாட்டியிடம் அதிக பிரியம்,பாசத்தோடு இருந்தீர்களா..?அவர்கள் நிச்சயம் அன்று இரவு உங்களை தேடி உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.உங்கள் தலையை தொடுவார்கள்.இது அனுபவ உண்மை.அவர்கள் திருப்தியாக இருந்தால் இது நடக்கும்.

உங்கள் குடும்பத்தினர் யாராவது விபத்து போன்ற அகால மரணம் அடைந்து இருந்தால் அவர்களுக்கு ஆடி அமாவாசை அன்று கண்டிப்பாக பிண்டம் வைத்து வணங்க வேண்டும்.அப்போதுதான் அவர்கள் உலகில் அவரது ஆத்மா சித்ரவதை படாமல் இருக்கும்.ஆத்ம சாந்தியும் உண்டாகும்.இல்லையெனில் அவர்களின் சிதைந்த உடலுக்கு திரும்ப அவர்கள் போராடுவார்கள்.தங்கள் குடும்பத்தாரோடு பேச மிகவும் கஷ்டப்படுவார்கள்.கண்ணீர் வடிப்பார்கள்.தொட முடியாமல்,தொடர்பு கொள்ள முடியாமல் வேதனையில் துடிப்பார்கள்.அவர்களுக்கு கடவுளின் மடியில் தஞ்சம் புக நீங்கள் செய்யும் பிண்ட பூஜை மிக உதவியாக இருக்கும்.என்ன நம்ப முடியவில்லையா.இது முற்றிலும் உண்மை.

தாய்,தந்தை,தாத்தா,பாட்டிக்கு மட்டும்தான் பித்ரு பூஜை செய்யணுமா என்றால் இல்லை.இந்த உலகில் இறந்த எந்த மனிதருக்கும் நீங்கள் தர்ப்பணம் கொடுக்கலாம்.இதனால் அந்த உயிரின் ஆத்மா சாந்தியடையும் என சாஸ்திரம் சொல்கிறது.இலங்கை தமிழர்களுக்காகவும் கொடுக்கலாம்.

ராமேஸ்வரம்,பவானி கூடுதுறை,திருச்சி அம்மா மண்டபம்,கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்,சதுரகிரி மலை,மேட்டூர்,போன்ற இடங்களில் கடும் நெருக்கடி இருக்கும்.அதிகாலை சென்று விடுங்கள்.அய்யர் பெரிய லிஸ்ட் கொடுப்பார்.முடிந்தால் செய்யுங்கள்.சிக்கனமாக செய்தால்,பித்ரு பூஜைக்கு அதிக பட்சம் 400 ரூபாய் தான் செலவாகும் .

இன்று ஆடி அமாவாசை

நன்றி: நல்ல நேரம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக