புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
239 Posts - 38%
mohamed nizamudeen
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
20 Posts - 3%
prajai
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊறுகாய்  Poll_c10ஊறுகாய்  Poll_m10ஊறுகாய்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊறுகாய்


   
   
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Tue 19 Jul 2011 - 21:34

காட்சி: திருவிழா தருணங்கள் (மறுபக்கம்)

மாசிமாதம் தேய்பிறைச்
சதுர்த்தசி திதியில்
மூப்புற்ற ஒலி பெருக்கி குழாயால்
சிதிலமான
எல்.ஆர் ஈஸ்வரியின் பாடலும்,
அடுத்து கிராமத் தலைமுறையின் படிப்பும்.

தண்ணீர்த் தெளித்து ‘துலுக்கிய’
கிடாக்கள் தலையறுத்து,
மூளை பொறியலுக்கும்
குடல் குருமாவுக்கும்
துறைப் பிரிக்கிறது கிராமம்.

கிராமத்தின் செரிமான
ஏப்பத்தில் வெளியேறும்
கிடா ஆத்மாக்கள்

வருணபகவான்
குவிமையில்லா கிராமத்தில்
பருவமழையின் கீழ்
பருவமங்கைகள்
“இரவு நேர டிஸ்கோ நடனக்குழு”

கிராமத்தின்
ஆரூடம் கணிக்கும்
சாராய சாமியார்
நாக்கு நம நமத்து
‘ஊறுகாய்’ தேடித் தேடி
களைப்பாக
கண்ணில்பட்டது என்னவோ
அரிவாளுடன் அவதானிக்கும்
காவல் தெய்வமும் அதன்
பரிவாரங்களும்!!!!



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue 26 Jul 2011 - 18:50

திருவிழாவின் மறுபக்க பார்வை

நல்ல கார சாரமான ஊருகாய் போல இருக்கு.....



நட்புடன் - வெங்கட்
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Tue 26 Jul 2011 - 20:47

இது கடவுளை ஊறுகாய் போல் கருதுபவர்களை எதிர்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 27 Jul 2011 - 5:54

கிராமத்து மணத்துடன் இணைந்த கவிதை நயம் அழகு!



ஊறுகாய்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 27 Jul 2011 - 10:12

கவிதை நல்ல இருக்கு புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
santhamurali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 26/06/2011

Postsanthamurali Wed 27 Jul 2011 - 14:27

ஊறுகாயின் சுவையில் கிராமத்து திருவிழாவின் வாசம் மணக்கிறது அருமையிருக்கு

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed 27 Jul 2011 - 15:48

அருமையான வரிகள்.............வாழ்த்துகள் ..அருண்........ ஊறுகாய்  2825183110



ஊறுகாய்  Dove_branch
ஊறுகாய்  Dஊறுகாய்  Iஊறுகாய்  Vஊறுகாய்  Yஊறுகாய்  Aஊறுகாய்  Empty
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Wed 27 Jul 2011 - 20:40

நன்றி நன்றி நன்றி


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 27 Jul 2011 - 20:41

அருமையான கவிதை அருண்! மேலும் தொடருங்கள்! அன்பு மலர்

க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Wed 27 Jul 2011 - 20:47

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக