புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க.,
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறியது. வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., புதிய அணி அமைத்து போட்டியிட பா.ம.க., பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க., தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து 30 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பா.ம.க.,வின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க., தலைவர் மணி தலைமை வகித்தார். நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள், சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததாலேயே தோல்வி ஏற்பட்டது. தி.மு.க.,வால் தான் பா.ம.க., அதிக இடங்களில் தோற்றதாக கூறினர்.
இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க., தலைமையில் புதிய அணி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
பா.ம.க., தலைமையிலான அணியில் ஒத்தக்கருத்துடைய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் , மனித உரிமை ஆர்வளர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றோர்களுக்கு அழைப்பு விடுப்பது எனவும், வரும் உள்ளாட்சிதேர்தல் மற்றும் அதன் பிறகு நடக்கும் எல்லா தேர்தல்களிலும்(சட்டசபை மற்றும் பார்லிமென்ட்) பா.ம.க.,தலைமையிலான அணி போட்டியிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.பா.ம.க.,தலைமையிலான அணியின் கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து பின்னர் வெளியிடப்படும்.
மேலும், பா.ம.க.,விற்க வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது.,சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேவை. பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் போராட வேண்டும். இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு. தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு. கச்சத்தீவை மீட்பது. மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்துநிறுத்துவது. முல்லை பெரியாறில் நீதிமன்றம் மூலம் தமிழகத்தின் உரிமையயை நிலைநாட்டுவது. ஆறுகள் இணைப்பு. மின்வெட்டு, விலை வாசிஉயர்வை கட்டுப்படுத்துவது. சில்லரை வாணிபத்தில் அந்நிய முதலீடு கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-நன்றி தினமலர்
கடந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க., தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து 30 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பா.ம.க.,வின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க., தலைவர் மணி தலைமை வகித்தார். நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள், சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததாலேயே தோல்வி ஏற்பட்டது. தி.மு.க.,வால் தான் பா.ம.க., அதிக இடங்களில் தோற்றதாக கூறினர்.
இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க., தலைமையில் புதிய அணி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
பா.ம.க., தலைமையிலான அணியில் ஒத்தக்கருத்துடைய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் , மனித உரிமை ஆர்வளர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றோர்களுக்கு அழைப்பு விடுப்பது எனவும், வரும் உள்ளாட்சிதேர்தல் மற்றும் அதன் பிறகு நடக்கும் எல்லா தேர்தல்களிலும்(சட்டசபை மற்றும் பார்லிமென்ட்) பா.ம.க.,தலைமையிலான அணி போட்டியிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.பா.ம.க.,தலைமையிலான அணியின் கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து பின்னர் வெளியிடப்படும்.
மேலும், பா.ம.க.,விற்க வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது.,சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேவை. பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் போராட வேண்டும். இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு. தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு. கச்சத்தீவை மீட்பது. மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்துநிறுத்துவது. முல்லை பெரியாறில் நீதிமன்றம் மூலம் தமிழகத்தின் உரிமையயை நிலைநாட்டுவது. ஆறுகள் இணைப்பு. மின்வெட்டு, விலை வாசிஉயர்வை கட்டுப்படுத்துவது. சில்லரை வாணிபத்தில் அந்நிய முதலீடு கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-நன்றி தினமலர்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
போயும் !! போய்த்தொளையும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இதே பேச்சு நாளைக்கும் இருக்கா நு பார்ப்போம்.!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
எப்போதும் பாமக கூட்டணி வைக்கும் கட்சிதான் ஜெயிக்கும் என்று பீத்திக்கொண்டு இருப்பார்களே அந்த பாமக கட்சி தானே இந்த கட்சி. பஸ்ஸில் வரும் போது இந்த கட்சியை பற்றி, இருவர் பேசியது,
திமுக , திருமா வுடன் சேர்ந்து 31 இடங்களிலும் ஜெயிக்கும் என்றும், அதனால் ஒரு ராஜ்ய சபா இடம் , அன்பு மணிக்கு கிடைக்கும் என்று தப்பு கணக்கு போட்டு து.கா.து.கா என்று வாய் அடைத்து நிற்கிறவர்கள் .நிலையான ஒரே ஒரு கொள்கை எப்படியும் அன்பு மணிக்கு ஒரு மந்திரிப் பதவி வாங்கி தரவேண்டும்., என்பதே. ராஜா பக்சே தன் மந்திரி சபையில் ஒரு பதவி என்றால், அங்கும் கூட்டு இருக்கும்.
சாமானியவர்களும் கிண்டல் அடிக்கும் நிலைதான் இவர்கள் நிலை. பாபமாக இருக்கிறது.
ரமணீயன்.
திமுக , திருமா வுடன் சேர்ந்து 31 இடங்களிலும் ஜெயிக்கும் என்றும், அதனால் ஒரு ராஜ்ய சபா இடம் , அன்பு மணிக்கு கிடைக்கும் என்று தப்பு கணக்கு போட்டு து.கா.து.கா என்று வாய் அடைத்து நிற்கிறவர்கள் .நிலையான ஒரே ஒரு கொள்கை எப்படியும் அன்பு மணிக்கு ஒரு மந்திரிப் பதவி வாங்கி தரவேண்டும்., என்பதே. ராஜா பக்சே தன் மந்திரி சபையில் ஒரு பதவி என்றால், அங்கும் கூட்டு இருக்கும்.
சாமானியவர்களும் கிண்டல் அடிக்கும் நிலைதான் இவர்கள் நிலை. பாபமாக இருக்கிறது.
ரமணீயன்.
T.N.Balasubramanian wrote:எப்போதும் பாமக கூட்டணி வைக்கும் கட்சிதான் ஜெயிக்கும் என்று பீத்திக்கொண்டு இருப்பார்களே அந்த பாமக கட்சி தானே இந்த கட்சி. பஸ்ஸில் வரும் போது இந்த கட்சியை பற்றி, இருவர் பேசியது,
திமுக , திருமா வுடன் சேர்ந்து 31 இடங்களிலும் ஜெயிக்கும் என்றும், அதனால் ஒரு ராஜ்ய சபா இடம் , அன்பு மணிக்கு கிடைக்கும் என்று தப்பு கணக்கு போட்டு து.கா.து.கா என்று வாய் அடைத்து நிற்கிறவர்கள் .நிலையான ஒரே ஒரு கொள்கை எப்படியும் அன்பு மணிக்கு ஒரு மந்திரிப் பதவி வாங்கி தரவேண்டும்., என்பதே. ராஜா பக்சே தன் மந்திரி சபையில் ஒரு பதவி என்றால், அங்கும் கூட்டு இருக்கும்.
சாமானியவர்களும் கிண்டல் அடிக்கும் நிலைதான் இவர்கள் நிலை. பாபமாக இருக்கிறது.
ரமணீயன்.
மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
என்ன காமெடி இது. இப்படியெல்லாம் ஒரு கட்சி இருந்தது என்பதே இனி பலருக்கு தெரிய போவதில்லை. இவர்கள் யாருடன் கூட்டு வைத்தால் என்ன பொரியல் வைத்தால் என்ன
ராமதாஸ்யிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் நிச்சயம் அவரால் பதில் சொல்ல இயலாது .. அது என்ன கேள்வி என்றால் .
கேள்வி : நீங்கள் 5 வருடகளுக்கு முன்பு எந்த கூட்டணியில் இருந்தீர்கள் ?
ராமதாஸ் :
கேள்வி : நீங்கள் 5 வருடகளுக்கு முன்பு எந்த கூட்டணியில் இருந்தீர்கள் ?
ராமதாஸ் :
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சாதி வைத்து கட்சி நடத்தும் இவர்களுக்கு கொள்கையும்கிடையாது யாருடனும உடனே துண்டை மாற்றி கொண்டு சீட் காக உடனே தாவிவிடுவார்கள் ..21 நூற்றாண்டில் இப்படியும் மனிதர்கள் ..சாதி அழியாததற்கு இவர்களும் ஒரு காரணம்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
மொத மொதல்ல ரோட்ல இருக்கற மரத்தை எல்லாம் வெட்டி மாத்தி வளந்தவங்க அதனால கூட்டணிய மாத்தூறது இவங்களுக்கு புதுசு இல்ல...
ஆனா இனி ஒரு பய சேக்க மாட்டான் - அறிவிருந்தா - ஓ நமக்குத்தான் அறிவில்லையோ - இவனுக்களுக்கு ஓட்டுப் போடறோம்...
ஆனா இனி ஒரு பய சேக்க மாட்டான் - அறிவிருந்தா - ஓ நமக்குத்தான் அறிவில்லையோ - இவனுக்களுக்கு ஓட்டுப் போடறோம்...
நட்புடன் - வெங்கட்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|