புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
3 Posts - 6%
heezulia
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
உஷாரய்யா உஷாரு  Poll_c10உஷாரய்யா உஷாரு  Poll_m10உஷாரய்யா உஷாரு  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷாரய்யா உஷாரு


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 11, 2011 4:49 pm

இவ்வளவு அழகான இந்த பெண்ணை திருமணம் செய்து , வாழ்க்கையை அனுபவிக்க யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...என்று பெண்களாலேயே புகழப்பட்ட அந்த அழகுப் பெண்ணுக்கு, 30 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. இத்தனைக்கும் அவள் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாள். 28வயது வரை அவளைப் பெண் பார்க்க வாரத்திற்கு ஒரு வரனாவது வரத் தான் செய்தது. அவள் அழகும், அவள் பார்க்கும் வேலயும், குணாதிசயமும் அவர்களுக்கு பிடித்துப் போகும். அடுத்த வாரத்திலே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு செல்வார்கள். பின்பு காணாமலே போய் விடுவார்கள்.தொடர்ந்து வருடக் கணக்கில் இவ்வாறு நடந்துவந்ததால், குடும்பத்தினரும், உறவினர்களும் ரொம்பத் தான் குழம்பிப்போனார்கள்.
30 வயதான பின்பும் தனக்கு திருமணம் நடக்காததால் தவித்துப் போன அவள், அதற்கான சதிப் பின்னணியில் தனக்கு ரொம்பவும் வேண்டியவர்கள் யாரேஅ இருக்கிறார்கள் என்பதைபுரிந்து கொண்டாள்.ஆனால் அந்த நபர் யார் என்பதை எவ்வளவோ முயற்ச்சித்தும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.கடைசியாக அவள் வாழ்க்கையில் விரக்தியடைந்து, இனி நமக்கு திருமணமேவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். எனக்கு திருமண ஆசையே போய் விட்டது. இனி நான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவை அவள் முதலில் தன் குடும்பத்தாரிடம் சொன்னாள். எல்லோரும் அதிர்ந்தனர். பின்பு அலுவலகம் சென்று தனக்கு நெருக்கமான இரண்டு பேரிடம் மட்டும் அந்த விஷயத்தை சொன்னாள். ஆஈள் ஒரு பெண் உள்ளுக்குள் மகிழ்வது போல் தோன்ற, அவளுக்குள் சந்தேக பொறி தட்டியது.
தன் அலுவலகத்திலே மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பெண் என்பதால், சரியான ஆதாரங்களோடு அவளை மடக்க திட்டமிட்டாள். கடைசியாக தன்னை நிராகரித்த இளைஞரை நேரடியாகவே போய் சந்தித்தாள்.ஏன் என்னை நிராகரித்தீர்கள்? என்று கேட்க, அவர் தயங்கித் தயங்கி சொன்ன விஷயங்களைக் கேட்ட அவள் அதிர்ந்து போனாள்.அவள் அழுது, நான் அப்படிப்பட்டவள் இல்லை... அப்பாவி ... என்று அழுதுவிட இளைஞன் இண்டெர்நெட் வழியாக தன்னை வந்தடைந்த தகவல்களை ஆதாரமாகக் கொடுத்தன். அதை இரண்டொரு நாட்களாக ஆராய்ந்த அவள், உண்மையான குற்றவாளி தன் உயர் அதிகாரியான அந்த பெண்மணிதான் என்பதை கண்டுபிடித்தாள்.அந்த பெண்மணிக்கு 45 வய்து. சுமாருக்கும் குறைவான அழகு. திருமணமான நான்கே மாதத்தில், அழகற்றவள் என்று கூறி கணவர் பிரிந்து போய் விட்டார். பின்பு அவர் அழகான இன்னொரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். அந்த பிரச்சனைக்குரிய பெண்ணான உயர் அதிகாரியிடம் நேரடியாகச் சென்ற அந்த அழகுப்பெண், ஒவ்வொரு முறையும் என்னை பெண் பார்க்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி உங்களிடம் மட்டும் தானே சொன்னேன். என் மூத்தசகேதரியாக நினைத்து உங்களிடம் நான் சொல்ல, 5 வருடமாக என்னைப் பற்றி லெஸ்பியன் பெண் என்று கூறி என் வாழ்க்கையில் ஏன் மண் அள்ளிப்போட்டீர்கள்? என்று அவள் கேட்க...!
உடனே அவள் பிளேடை எடுத்து தன் கையை கீறிக்கொண்டு,உன் வாழ்க்கையை நான் கெடுத்ததற்க்கு இது தான் தண்டனை.நான் அழகற்றவள்.அதனால் என்னை என் கணவன் புறக்கணித்து விட்டான். உன் அழகைப் பார்ஹ்த்டு எனக்கு பொறாமை வந்தது. அழகான இளம்பெண்கள் நிம்மதியாக மணவாழ்க்கை வாழவிடக்கூடாது என்று என் மனது சொன்னது. நான் துணையின்றி தவிக்கும்போது நீ மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான் இப்படி செய்தேன்..என்று கூறிவிட்டு மூர்ச்சையற்றுப் போனாள்.


நீங்க அழகான பெண்ணா? உங்களைச் சுற்றி இப்படியும் ஒரு சில பெண்கள் இருக்கலாம்... கவனிச்சுக்குங்க...!



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 11, 2011 7:28 pm

அட பார்ரா இப்படிக்கூட நடக்குதா? அழகான பெண்களே ஜாக்கிரதை

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 11, 2011 9:27 pm

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று சும்மாவா சொன்னார்கள்.



உஷாரய்யா உஷாரு  Pஉஷாரய்யா உஷாரு  Oஉஷாரய்யா உஷாரு  Sஉஷாரய்யா உஷாரு  Iஉஷாரய்யா உஷாரு  Tஉஷாரய்யா உஷாரு  Iஉஷாரய்யா உஷாரு  Vஉஷாரய்யா உஷாரு  Eஉஷாரய்யா உஷாரு  Emptyஉஷாரய்யா உஷாரு  Kஉஷாரய்யா உஷாரு  Aஉஷாரய்யா உஷாரு  Rஉஷாரய்யா உஷாரு  Tஉஷாரய்யா உஷாரு  Hஉஷாரய்யா உஷாரு  Iஉஷாரய்யா உஷாரு  Cஉஷாரய்யா உஷாரு  K
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 12, 2011 12:08 am

முட்டாள்தனம் அவ்வளவுதான்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 12, 2011 12:50 am

அட பாவிகளா இப்படியுமா மன நோயாளிகள் இருப்பாங்க உஷாரய்யா உஷாரு  56667



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உஷாரய்யா உஷாரு  Ila
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 12, 2011 6:01 am

அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 28, 2011 9:49 am

ஆச்சர்யகரமான தகவல். இப்படியும் நடக்குமா என்று வியக்க வைத்தது.பகிர்வுக்கு மிக்க நன்றி பானு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 28, 2011 9:56 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 28, 2011 9:59 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உஷாரய்யா உஷாரு  Aஉஷாரய்யா உஷாரு  Bஉஷாரய்யா உஷாரு  Dஉஷாரய்யா உஷாரு  Uஉஷாரய்யா உஷாரு  Lஉஷாரய்யா உஷாரு  Lஉஷாரய்யா உஷாரு  Aஉஷாரய்யா உஷாரு  H
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 28, 2011 10:05 am

ஐம்பது ஆண்கள் ஒரே வீட்டில் இருந்துவிடலாம் , ஆனால் ஐந்து பெண்கள் இருக்க முடியாது அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக