புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை:
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தவர் ரெயில்வே பொறியாளர் அனந்தகிருஷ்ணன், இவரது மனைவி யமுனா. வாரிசு கிடையாது. அனந்தகிருஷ்ணன் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது அவருடன் வேலை பார்த்த சங்கீதா அடிக்கடி அனந்த கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து செல்வார். [/size]
அனந்தகிருஷ்ணனுக்கு வாரிசு இல்லாததால் சங்கீதாவை மகள் போல் நடத்தினார். [/size]
இந்த நிலையில் சொத்துக்கு ஆசைப்பட்டு அனந்த கிருஷ்ணனையும், அவரது மனைவி யமுனாவையும் சங்கீதா ஆள் வைத்து திட்டமிட்டு கொலை செய்தார். [/size]
கடந்த புத்தாண்டில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துணை கமிஷனர்கள் முத்துசாமி, ஸ்ரீதர், உதவி கமிஷனர் சேது, குமரன் நகர் இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன் ஆகியோர் திறமையாக துப்பு துலக்கி 48 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்தனர். [/size]
சங்கீதா, அவரது கணவர் தினேஷ் மற்றும் செந்தில்நாதன், புகழேந்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 மாதத்தில் குற்றப்பத்திரி கையும் தாக்கல் செய்யப்பட்டது. [/size]
பின்னர் இந்த வழக்கை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அனைவரும் தேர்தலுக்கு பிறகு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதன் பிறகு குமரன் நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அதிகாரிகள் இந்த வழக்கை சரிவர கையாளவில்லை. [/size]
இதனால் ஜெயிலில் இருந்த கொலையாளிகளில் சங்கீதா மட்டும் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். கோர்ட்டில் போலீஸ் அதிகாரிகள் சரிவர எதிர்ப்பு தெரிவிக்காததே இதற்கு காரணம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. [/size]
ஜாமீனில் வந்த சங்கீதா, அதன் பிறகு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போடாமல் தலைமறைவானார். இடைப்பட்ட காலத்தில் சங்கீதா ஒரு வீட்டில் வேலைக்காரியாக சேர்ந்து 100 பவுன் அளவுக்கு கொள்ளையடித்து விட்டார். [/size]
தற்போது கைது செய்ய முடியாமல் சங்கீதாவை போலீஸ் தேடுகிறது. விரைவு கோர்ட்டு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து சங்கீதாவை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.[/size]
அனந்தகிருஷ்ணனுக்கு வாரிசு இல்லாததால் சங்கீதாவை மகள் போல் நடத்தினார். [/size]
இந்த நிலையில் சொத்துக்கு ஆசைப்பட்டு அனந்த கிருஷ்ணனையும், அவரது மனைவி யமுனாவையும் சங்கீதா ஆள் வைத்து திட்டமிட்டு கொலை செய்தார். [/size]
கடந்த புத்தாண்டில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துணை கமிஷனர்கள் முத்துசாமி, ஸ்ரீதர், உதவி கமிஷனர் சேது, குமரன் நகர் இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன் ஆகியோர் திறமையாக துப்பு துலக்கி 48 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்தனர். [/size]
சங்கீதா, அவரது கணவர் தினேஷ் மற்றும் செந்தில்நாதன், புகழேந்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 மாதத்தில் குற்றப்பத்திரி கையும் தாக்கல் செய்யப்பட்டது. [/size]
பின்னர் இந்த வழக்கை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அனைவரும் தேர்தலுக்கு பிறகு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதன் பிறகு குமரன் நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அதிகாரிகள் இந்த வழக்கை சரிவர கையாளவில்லை. [/size]
இதனால் ஜெயிலில் இருந்த கொலையாளிகளில் சங்கீதா மட்டும் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். கோர்ட்டில் போலீஸ் அதிகாரிகள் சரிவர எதிர்ப்பு தெரிவிக்காததே இதற்கு காரணம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. [/size]
ஜாமீனில் வந்த சங்கீதா, அதன் பிறகு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போடாமல் தலைமறைவானார். இடைப்பட்ட காலத்தில் சங்கீதா ஒரு வீட்டில் வேலைக்காரியாக சேர்ந்து 100 பவுன் அளவுக்கு கொள்ளையடித்து விட்டார். [/size]
தற்போது கைது செய்ய முடியாமல் சங்கீதாவை போலீஸ் தேடுகிறது. விரைவு கோர்ட்டு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து சங்கீதாவை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.[/size]
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மகளே மீனு!
ஆகவே யாரையும் நம்பக்கூடாது அப்படிதானே! மனித நேயத்தைவிட பணம்தான் இப்போது பெரியது
ஆகவே யாரையும் நம்பக்கூடாது அப்படிதானே! மனித நேயத்தைவிட பணம்தான் இப்போது பெரியது
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எஸ் அப்பா ..ஷைலு .உங்களை நீங்களே நம்பகூடாது ஷைலு ..ஜாக்கிரதை அப்பா..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எஸ் எஸ் ..ஷெரின் வந்ததும் கடுப்பாகனுமே..தினசரி செய்தியில் எப்படி மீனு கொலை செய்தி போடா முடயும் என்று ..அதுக்குதான் ..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Ruban1 wrote:ஒ அவருக்காகவா அவர் கடுப்பாகி நம்மளைப்போட்டுத்தள்ளப்போராறு
ரூபன் தானே இந்த செய்தி போடு மீனு மீனு என்று ஒரே தொல்லை ..அதுதான் போட்டேன் ஷெரின் ..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Ruban1 wrote:அவர் வேனாமுன்னாலும் நிங்க விடமாட்டிங்க போல
நாம யாரு..யாரு சொன்னாலும் கேக்க மாட்டோம்ல
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ரூபன் சொன்னாலும் கேட்க மாட்டீங்களா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|