Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ அழையாத என் கைபேசி..
4 posters
Page 1 of 1
நீ அழையாத என் கைபேசி..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்
காதலில்லாத என் கைபேசியை..
.
எழுத்துப் பலகைகள்
தேயப்பெற்ற காலம்போய்
எப்போதும் உறங்குகிறது..
நீ அழையாத என் பேசி.
.
எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்
நம் பழைய குறுஞ்செய்திகளை..
.
கவிதைகள் இல்லையெனினும்
காதலின் அடையாளங்கள் அழகாய்..
.
வினாடிகளையும் தோற்கடிக்கும்
நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்..
ஒவ்வொரு நாளின்
தொடக்கமும் முடிவும்
முடிவில்லாமல்..
.
நினைத்துப் பார்க்கிறேன்..
நேரமறியாத நள்ளிரவுகளில்
காதுமடல் சுட்டதையும்
கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்
பொருட்படுத்தாது நீண்டுபோன
நமக்கான உரையாடல்களை..
.
சொல்ல மறந்துவிட்டேனென..
சொன்னது கேட்கவில்லையென..
இப்போதுதான் நடந்ததென..
யாரோ சொன்னதென..
எத்தனை எத்தனையோ சாக்குகள்.
நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்..
.
காத்திருப்பு ஒலியிருப்பின்..
ஒருவருக்கொருவர்
செல்லமாய்க் கோபித்து
சிரிக்காமல் சீண்டுவோம்..
சிணுங்கியபின் சிக்கிடுவோம்..
சமாதானம் எனும் சிறையில்..
.
பேசிக்கொண்டே ஓர்முறை
நானுறங்கிப்போக..
துண்டிக்க மனமில்லையென
தொடர்ந்து கொஞ்சினாய்
என் மௌனத்தை..
.
உனக்குத் தெரியுமா..
உறங்கும் நடிப்பில் நீயறியாது
உன் கொஞ்சல்களை
இன்றும் சேமித்து வைத்திருக்கிறேன்
என் அலைபேசியின் பதிவுகளில்..
.
புரட்டிப்போட்டதோ..
புரண்டுவிட்டதோ..
காரணம் அறியாத
கேள்விக் குறியாய்..
.
ஆயுள் முழுவதுக்குமான
ஒட்டுமொத்தக் காதலையும்
ஒருசேரத் தீர்த்துவிட்டோமோ???
அவசரமாய் முடிந்துவிட்டது
அணுவணுவாய் ரசித்த அனைத்தும்.
.
செல்லக் கொஞ்சல் வேண்டாம்
சின்னச் சிணுங்கலாவது போதும்.
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டுமாவது போதும்.
காதல் பார்வை வேண்டாம்..
ஓரப்பார்வையாவது போதும்..
பார்த்துப் பழக வேண்டாம்..
பாதிப் பேச்சுக்களாவது போதும்..
.
முணுமுணுத்தபடி மூழ்கிப்போகிறேன்
உன்மீதான நினைவுகளில்..
மூச்சுத்திணறுகிறது..
ஆனாலும் மீள மனமில்லை..
.
விழிநீர் துடைத்து
வெறுமையை சுமந்து
வெற்றிடமாய் நான்..
விரும்பிய நாட்கள்
திரும்பாதா எனும் ஏக்கத்தில்..
.
காத்திருப்பு சுகம் தான் காதலில்..
காயமில்லாதிருப்பின்.
கனப்பதில்லை எப்போதும் மனது..
வலியில்லாதிருப்பின்.
.
இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
உன் அழைப்பிற்கு ஏங்கும்
நீ அழையா என் பேசியை..
.
.
Re: நீ அழையாத என் கைபேசி..
realvampire wrote:
ஆயுள் முழுவதுக்குமான
ஒட்டுமொத்தக் காதலையும்
ஒருசேரத் தீர்த்துவிட்டோமோ???
அவசரமாய் முடிந்துவிட்டது
அணுவணுவாய் ரசித்த அனைத்தும்.
.
செல்லக் கொஞ்சல் வேண்டாம்
சின்னச் சிணுங்கலாவது போதும்.
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டுமாவது போதும்.
காதல் பார்வை வேண்டாம்..
ஓரப்பார்வையாவது போதும்..
பார்த்துப் பழக வேண்டாம்..
பாதிப் பேச்சுக்களாவது போதும்..
.
முணுமுணுத்தபடி மூழ்கிப்போகிறேன்
உன்மீதான நினைவுகளில்..
மூச்சுத்திணறுகிறது..
ஆனாலும் மீள மனமில்லை..
.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நீ அழையாத என் கைபேசி..
விழிநீர் துடைத்து
வெறுமையை சுமந்து
வெற்றிடமாய் நான்..
விரும்பிய நாட்கள்
திரும்பாதா எனும் ஏக்கத்தில்..
.
காத்திருப்பு சுகம் தான் காதலில்..
காயமில்லாதிருப்பின்.
கனப்பதில்லை எப்போதும் மனது..
வலியில்லாதிருப்பின்.
.
இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
உன் அழைப்பிற்கு ஏங்கும்
நீ அழையா என் பேசியை..
.
வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை
வெறுமையை சுமந்து
வெற்றிடமாய் நான்..
விரும்பிய நாட்கள்
திரும்பாதா எனும் ஏக்கத்தில்..
.
காத்திருப்பு சுகம் தான் காதலில்..
காயமில்லாதிருப்பின்.
கனப்பதில்லை எப்போதும் மனது..
வலியில்லாதிருப்பின்.
.
இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
உன் அழைப்பிற்கு ஏங்கும்
நீ அழையா என் பேசியை..
.
வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|