Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலை தொலைத்தவள நான்
+8
அருண்
ரேவதி
கஜேந்தினி
உமா
kitcha
தே.மு.தி.க
ஜாஹீதாபானு
திவ்யா
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதலை தொலைத்தவள நான்
First topic message reminder :
வாழ்ந்தால் உன்னோடு என
மாறி மாறி சொல்லிக் கொண்ட
நாட்கள் எல்லாம் மாறிப் போனது!
நம் காதலை பறித்து போனது..,
நீ மணமாகிப் போனது போது!
இரவையும்,பகலையும்
பிரித்தெடுக்கத் தெரியா
காதலராய்...,
நானும் நீயும் நிகழ்திக் கொள்ளும்
உரையாடல் உதிர்ந்து போனது,
உதிரத்தில் உறைந்து போனது..,
கை கோர்த்த நாட்களும்
கைபேசியோடு அலைந்த நாட்களும்
இன்று கைதாகி போகிறது!
உன்னோடு என் நினைவுகளும்
என்னோடு உன் நினைவுகளும்
ஆயுளுக்கும் ஆதரவாய்!
நெடு நீளக் கனவு ஒன்று
நிறைவேறாமல் போனதின்று!
விதியோ இல்லை பிழையோ
திசை மாறிப் போனதின்று!
கனவே கனவாகி போனதின்று!
கனவே நீ
கனவாகி போவாய் என்றோ-என்
இதயத்தில் கனமாகிப்
போவாய் என்றோ
காணாதிருந்தேன்!
இன்று ரணமாகி போனதட!
மனமே நீ மறந்து விடலாம்
என்கிறாய்..,
மடிந்து விடு என்கிறது மனது!
மடி சாய்ந்த நாட்கள் எல்லாம்
மறந்தா விடும்?
உயிரே நீ
உறங்க போவதாய் சொல்வாய்!
உறங்க மனமில்லை
என்றும் சொல்வாய்!
இன்று விழித்திருப்பது என்னவோ
எனக்குள் உன் காதலும்,
உனக்குள் என் காதலும்!
நமக்குள்?
கற்பனையிலும் கனவிலும்
வாழ்ந்த திருப்தி நமக்கு முன்
காலத்திற்கு வந்து விட்டது போலும்
காலம் விரித்து விட்டது!-அன்று
காதலராய்..,
இன்று கானலாய்!
நம் காதலின் மிச்சமாய்
கண்களில் கண்ணீரும்
நினைவுகளாய்
உன் குறுஞ் செய்தியும்
மீதமிருக்க தனித்திருப்பது
நம் நினைவலைகளே!
உனக்காக
காத்து கிடந்த இடங்கள் எல்லாம்
இன்று நமக்காக காத்துக்கிடக்கிறது!
மீண்டும் ஒரு காதலருக்கு
கானலாய் போனதே என்று?
நிர்ணயிக்க படா நாட்கள்
நிர்ணயித்துக் கொள்ளுமாம்!
காதல் கொஞ்சம் உண்மையாய்
வாழ்ந்தால் பொறுக்காதாம்..,
பிரித்து வைத்து அழகு பார்க்கிறது
நம் காதலை..,
ஏனோ பிரிந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கிறார்கள்..,
அன்பே!
பிரிந்தது அனைத்தும்
பிரியமான பெற்றோருக்கு என்று
யாரிடம் சொல்வது?
வாழ்ந்தால் உன்னோடு என
மாறி மாறி சொல்லிக் கொண்ட
நாட்கள் எல்லாம் மாறிப் போனது!
நம் காதலை பறித்து போனது..,
நீ மணமாகிப் போனது போது!
இரவையும்,பகலையும்
பிரித்தெடுக்கத் தெரியா
காதலராய்...,
நானும் நீயும் நிகழ்திக் கொள்ளும்
உரையாடல் உதிர்ந்து போனது,
உதிரத்தில் உறைந்து போனது..,
கை கோர்த்த நாட்களும்
கைபேசியோடு அலைந்த நாட்களும்
இன்று கைதாகி போகிறது!
உன்னோடு என் நினைவுகளும்
என்னோடு உன் நினைவுகளும்
ஆயுளுக்கும் ஆதரவாய்!
நெடு நீளக் கனவு ஒன்று
நிறைவேறாமல் போனதின்று!
விதியோ இல்லை பிழையோ
திசை மாறிப் போனதின்று!
கனவே கனவாகி போனதின்று!
கனவே நீ
கனவாகி போவாய் என்றோ-என்
இதயத்தில் கனமாகிப்
போவாய் என்றோ
காணாதிருந்தேன்!
இன்று ரணமாகி போனதட!
மனமே நீ மறந்து விடலாம்
என்கிறாய்..,
மடிந்து விடு என்கிறது மனது!
மடி சாய்ந்த நாட்கள் எல்லாம்
மறந்தா விடும்?
உயிரே நீ
உறங்க போவதாய் சொல்வாய்!
உறங்க மனமில்லை
என்றும் சொல்வாய்!
இன்று விழித்திருப்பது என்னவோ
எனக்குள் உன் காதலும்,
உனக்குள் என் காதலும்!
நமக்குள்?
கற்பனையிலும் கனவிலும்
வாழ்ந்த திருப்தி நமக்கு முன்
காலத்திற்கு வந்து விட்டது போலும்
காலம் விரித்து விட்டது!-அன்று
காதலராய்..,
இன்று கானலாய்!
நம் காதலின் மிச்சமாய்
கண்களில் கண்ணீரும்
நினைவுகளாய்
உன் குறுஞ் செய்தியும்
மீதமிருக்க தனித்திருப்பது
நம் நினைவலைகளே!
உனக்காக
காத்து கிடந்த இடங்கள் எல்லாம்
இன்று நமக்காக காத்துக்கிடக்கிறது!
மீண்டும் ஒரு காதலருக்கு
கானலாய் போனதே என்று?
நிர்ணயிக்க படா நாட்கள்
நிர்ணயித்துக் கொள்ளுமாம்!
காதல் கொஞ்சம் உண்மையாய்
வாழ்ந்தால் பொறுக்காதாம்..,
பிரித்து வைத்து அழகு பார்க்கிறது
நம் காதலை..,
ஏனோ பிரிந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கிறார்கள்..,
அன்பே!
பிரிந்தது அனைத்தும்
பிரியமான பெற்றோருக்கு என்று
யாரிடம் சொல்வது?
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: காதலை தொலைத்தவள நான்
ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: காதலை தொலைத்தவள நான்
நிஜம் தான் அந்த அனுபவம் எனக்கு இல்லைஉமா wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
பொய் சொல்ட்றீங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காதலை தொலைத்தவள நான்
திவ்யா இது உங்கள் சொந்த படைப்பா..இல்லையெனில் எழுதியவரின் பெயரை குறிப்பிடலாமே..!
அருமையான வரிகள் தான்..!
அருமையான வரிகள் தான்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: காதலை தொலைத்தவள நான்
ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
உங்கள மாதிரி எல்லாரும் நினைத்தால் நன்றாக இருக்கும்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காதலை தொலைத்தவள நான்
பூஜிதா wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
உங்கள மாதிரி எல்லாரும் நினைத்தால் நன்றாக இருக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காதலை தொலைத்தவள நான்
வலிதித்தால்தான்
வாழ்க்கைய்ன்
அருமை புரியும்
நானும் அனுபவித்து இருக்கிறேன்
திவ்யா என் அன்பு தோழி
என் சகோதரியாக
என்னுட பிறக்காமல் நினைத்த ஓர் ஊறவு அந்த அழகிய நாட்கள்
வாழ்க்கைய்ன்
அருமை புரியும்
நானும் அனுபவித்து இருக்கிறேன்
திவ்யா என் அன்பு தோழி
என் சகோதரியாக
என்னுட பிறக்காமல் நினைத்த ஓர் ஊறவு அந்த அழகிய நாட்கள்
காளிமுத்து- பண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011
Re: காதலை தொலைத்தவள நான்
நல்ல கவிதை அழகான வலி
வலிக்கிறது ஆனால் இனிக்கிறது
உன் நினைவுகள் வலி கொடுத்தாலும்
மனமோ மீண்டும்
அதே நினைவு சூழலில் ..
சிக்கி சிக்கி பின்னி இதமாய் ...
வலிக்கிறது ஆனால் இனிக்கிறது
உன் நினைவுகள் வலி கொடுத்தாலும்
மனமோ மீண்டும்
அதே நினைவு சூழலில் ..
சிக்கி சிக்கி பின்னி இதமாய் ...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்
» நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?!
» காதலை விரட்டிய படி, காதலை விரட்.........
» காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்....!!!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?!
» காதலை விரட்டிய படி, காதலை விரட்.........
» காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்....!!!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|