Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரிby ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலை தொலைத்தவள நான்
+8
அருண்
ரேவதி
கஜேந்தினி
உமா
kitcha
தே.மு.தி.க
ஜாஹீதாபானு
திவ்யா
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதலை தொலைத்தவள நான்
First topic message reminder :
வாழ்ந்தால் உன்னோடு என
மாறி மாறி சொல்லிக் கொண்ட
நாட்கள் எல்லாம் மாறிப் போனது!
நம் காதலை பறித்து போனது..,
நீ மணமாகிப் போனது போது!
இரவையும்,பகலையும்
பிரித்தெடுக்கத் தெரியா
காதலராய்...,
நானும் நீயும் நிகழ்திக் கொள்ளும்
உரையாடல் உதிர்ந்து போனது,
உதிரத்தில் உறைந்து போனது..,
கை கோர்த்த நாட்களும்
கைபேசியோடு அலைந்த நாட்களும்
இன்று கைதாகி போகிறது!
உன்னோடு என் நினைவுகளும்
என்னோடு உன் நினைவுகளும்
ஆயுளுக்கும் ஆதரவாய்!
நெடு நீளக் கனவு ஒன்று
நிறைவேறாமல் போனதின்று!
விதியோ இல்லை பிழையோ
திசை மாறிப் போனதின்று!
கனவே கனவாகி போனதின்று!
கனவே நீ
கனவாகி போவாய் என்றோ-என்
இதயத்தில் கனமாகிப்
போவாய் என்றோ
காணாதிருந்தேன்!
இன்று ரணமாகி போனதட!
மனமே நீ மறந்து விடலாம்
என்கிறாய்..,
மடிந்து விடு என்கிறது மனது!
மடி சாய்ந்த நாட்கள் எல்லாம்
மறந்தா விடும்?
உயிரே நீ
உறங்க போவதாய் சொல்வாய்!
உறங்க மனமில்லை
என்றும் சொல்வாய்!
இன்று விழித்திருப்பது என்னவோ
எனக்குள் உன் காதலும்,
உனக்குள் என் காதலும்!
நமக்குள்?
கற்பனையிலும் கனவிலும்
வாழ்ந்த திருப்தி நமக்கு முன்
காலத்திற்கு வந்து விட்டது போலும்
காலம் விரித்து விட்டது!-அன்று
காதலராய்..,
இன்று கானலாய்!
நம் காதலின் மிச்சமாய்
கண்களில் கண்ணீரும்
நினைவுகளாய்
உன் குறுஞ் செய்தியும்
மீதமிருக்க தனித்திருப்பது
நம் நினைவலைகளே!
உனக்காக
காத்து கிடந்த இடங்கள் எல்லாம்
இன்று நமக்காக காத்துக்கிடக்கிறது!
மீண்டும் ஒரு காதலருக்கு
கானலாய் போனதே என்று?
நிர்ணயிக்க படா நாட்கள்
நிர்ணயித்துக் கொள்ளுமாம்!
காதல் கொஞ்சம் உண்மையாய்
வாழ்ந்தால் பொறுக்காதாம்..,
பிரித்து வைத்து அழகு பார்க்கிறது
நம் காதலை..,
ஏனோ பிரிந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கிறார்கள்..,
அன்பே!
பிரிந்தது அனைத்தும்
பிரியமான பெற்றோருக்கு என்று
யாரிடம் சொல்வது?
வாழ்ந்தால் உன்னோடு என
மாறி மாறி சொல்லிக் கொண்ட
நாட்கள் எல்லாம் மாறிப் போனது!
நம் காதலை பறித்து போனது..,
நீ மணமாகிப் போனது போது!
இரவையும்,பகலையும்
பிரித்தெடுக்கத் தெரியா
காதலராய்...,
நானும் நீயும் நிகழ்திக் கொள்ளும்
உரையாடல் உதிர்ந்து போனது,
உதிரத்தில் உறைந்து போனது..,
கை கோர்த்த நாட்களும்
கைபேசியோடு அலைந்த நாட்களும்
இன்று கைதாகி போகிறது!
உன்னோடு என் நினைவுகளும்
என்னோடு உன் நினைவுகளும்
ஆயுளுக்கும் ஆதரவாய்!
நெடு நீளக் கனவு ஒன்று
நிறைவேறாமல் போனதின்று!
விதியோ இல்லை பிழையோ
திசை மாறிப் போனதின்று!
கனவே கனவாகி போனதின்று!
கனவே நீ
கனவாகி போவாய் என்றோ-என்
இதயத்தில் கனமாகிப்
போவாய் என்றோ
காணாதிருந்தேன்!
இன்று ரணமாகி போனதட!
மனமே நீ மறந்து விடலாம்
என்கிறாய்..,
மடிந்து விடு என்கிறது மனது!
மடி சாய்ந்த நாட்கள் எல்லாம்
மறந்தா விடும்?
உயிரே நீ
உறங்க போவதாய் சொல்வாய்!
உறங்க மனமில்லை
என்றும் சொல்வாய்!
இன்று விழித்திருப்பது என்னவோ
எனக்குள் உன் காதலும்,
உனக்குள் என் காதலும்!
நமக்குள்?
கற்பனையிலும் கனவிலும்
வாழ்ந்த திருப்தி நமக்கு முன்
காலத்திற்கு வந்து விட்டது போலும்
காலம் விரித்து விட்டது!-அன்று
காதலராய்..,
இன்று கானலாய்!
நம் காதலின் மிச்சமாய்
கண்களில் கண்ணீரும்
நினைவுகளாய்
உன் குறுஞ் செய்தியும்
மீதமிருக்க தனித்திருப்பது
நம் நினைவலைகளே!
உனக்காக
காத்து கிடந்த இடங்கள் எல்லாம்
இன்று நமக்காக காத்துக்கிடக்கிறது!
மீண்டும் ஒரு காதலருக்கு
கானலாய் போனதே என்று?
நிர்ணயிக்க படா நாட்கள்
நிர்ணயித்துக் கொள்ளுமாம்!
காதல் கொஞ்சம் உண்மையாய்
வாழ்ந்தால் பொறுக்காதாம்..,
பிரித்து வைத்து அழகு பார்க்கிறது
நம் காதலை..,
ஏனோ பிரிந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கிறார்கள்..,
அன்பே!
பிரிந்தது அனைத்தும்
பிரியமான பெற்றோருக்கு என்று
யாரிடம் சொல்வது?
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: காதலை தொலைத்தவள நான்
ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: காதலை தொலைத்தவள நான்
நிஜம் தான் அந்த அனுபவம் எனக்கு இல்லைஉமா wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
பொய் சொல்ட்றீங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காதலை தொலைத்தவள நான்
திவ்யா இது உங்கள் சொந்த படைப்பா..இல்லையெனில் எழுதியவரின் பெயரை குறிப்பிடலாமே..!
அருமையான வரிகள் தான்..!
அருமையான வரிகள் தான்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: காதலை தொலைத்தவள நான்
ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
உங்கள மாதிரி எல்லாரும் நினைத்தால் நன்றாக இருக்கும்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காதலை தொலைத்தவள நான்
பூஜிதா wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
உங்கள மாதிரி எல்லாரும் நினைத்தால் நன்றாக இருக்கும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காதலை தொலைத்தவள நான்
வலிதித்தால்தான்
வாழ்க்கைய்ன்
அருமை புரியும்
நானும் அனுபவித்து இருக்கிறேன்
திவ்யா என் அன்பு தோழி
என் சகோதரியாக
என்னுட பிறக்காமல் நினைத்த ஓர் ஊறவு அந்த அழகிய நாட்கள்
வாழ்க்கைய்ன்
அருமை புரியும்
நானும் அனுபவித்து இருக்கிறேன்
திவ்யா என் அன்பு தோழி
என் சகோதரியாக
என்னுட பிறக்காமல் நினைத்த ஓர் ஊறவு அந்த அழகிய நாட்கள்
காளிமுத்து- பண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011
Re: காதலை தொலைத்தவள நான்
நல்ல கவிதை அழகான வலி
வலிக்கிறது ஆனால் இனிக்கிறது
உன் நினைவுகள் வலி கொடுத்தாலும்
மனமோ மீண்டும்
அதே நினைவு சூழலில் ..
சிக்கி சிக்கி பின்னி இதமாய் ...
வலிக்கிறது ஆனால் இனிக்கிறது
உன் நினைவுகள் வலி கொடுத்தாலும்
மனமோ மீண்டும்
அதே நினைவு சூழலில் ..
சிக்கி சிக்கி பின்னி இதமாய் ...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்
» நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?!
» காதலை விரட்டிய படி, காதலை விரட்.........
» காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்....!!!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?!
» காதலை விரட்டிய படி, காதலை விரட்.........
» காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்....!!!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|