ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 73 of 99 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 86 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by dsudhanandan Tue Oct 11, 2011 3:07 pm

கே. பாலா wrote:படம்


இந்த படத்தில் பேசுவது "பொது அஞ்சல்" அய்யம்பெருமாள் ! பக்கத்தில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் மூவரின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் ! சொல்லுங்கள் பார்ப்போம்

நபர் 1 : 3 மணி நேரமா பேசரானே... எப்ப முடிப்பான்?

நபர் 2 : ஏதாவது சொன்னா பொது மடல் எழுதி லயன்ஸ் கிளப் வாசலில் வச்சிடுவானோ?

நபர் 3 : எப்போ கிடைக்கும் சுதந்திரம் இந்த பெருமாளிடமிருந்து

நபர் 4 : இவன் பேச்சை கேட்கறதுக்கு பதிலா தூங்கிடலாம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by உமா Tue Oct 11, 2011 3:09 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:படம்


இந்த படத்தில் பேசுவது "பொது அஞ்சல்" அய்யம்பெருமாள் ! பக்கத்தில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் மூவரின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் ! சொல்லுங்கள் பார்ப்போம்

நபர் 1 : 3 மணி நேரமா பேசரானே... எப்ப முடிப்பான்?

நபர் 2 : ஏதாவது சொன்னா பொது மடல் எழுதி லயன்ஸ் கிளப் வாசலில் வச்சிடுவானோ?

நபர் 3 : எப்போ கிடைக்கும் சுதந்திரம் இந்த பெருமாளிடமிருந்து

நபர் 4 : இவன் பேச்சை கேட்கறதுக்கு பதிலா தூங்கிடலாம்

நல்லா சிரிச்சேன்.
என் பஞ்ச் படிங்க சுதன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by dsudhanandan Tue Oct 11, 2011 3:13 pm

சூப்பர் உமா... சூப்பருங்க


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Tue Oct 11, 2011 3:18 pm

சுதா மற்றும் உமா ....நீங்க ரெண்டு பேரும் ...பெருமாள பழிவாங்க கிடைத்த வாய்ப்பை நல்லா பயன்படுத்திட்டீங்க .... ...இருவரின் .வசனமும் செம சூப்பர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by நட்புடன் Tue Oct 11, 2011 3:30 pm

கே. பாலா wrote:படம்


இந்த படத்தில் பேசுவது "பொது அஞ்சல்" அய்யம்பெருமாள் ! பக்கத்தில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் மூவரின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் ! சொல்லுங்கள் பார்ப்போம்
நாந்தாங்க பெருமாள் பேசறேன்
இன்னிக்கு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ
நம்ம ஊரு தபால் ஆபீஸ்ல எனக்கு ஸ்டாம்ப் தர மாட்டேன்னு சொல்லிட்டாக சாமீ
ஏன்னா நா பொது மடல் எழுதி ஊர் மானத்த கப்பல் ஏத்தரெனாம் சாமீ
மேடையில் இருந்து ஓட இருக்கும் நல்லோரே, ஓடிவிட்ட பொது ஜனங்களே
இன்னிக்கு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ.....

மூவரின் என்ன ஓட்டம் என்னவா இருந்திடப் போவுது?
படுபாவி என்னிக்கும் போற கரெண்ட்டு இன்னிக்கு போயித் தொலைக்க மாட்டேங்குதே
என்ன ஓட்டம் - ஓட்டமா ஓடிப் போறது தான் வேற என்ன?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by உமா Tue Oct 11, 2011 3:32 pm

இன்று பெருமாள் என்னையே அடிக்க போறான்.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Tue Oct 11, 2011 3:50 pm

கே. பாலா wrote:படம்


இந்த படத்தில் பேசுவது "பொது அஞ்சல்" அய்யம்பெருமாள் ! பக்கத்தில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் மூவரின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் ! சொல்லுங்கள் பார்ப்போம்

பெருமாள் : வணக்கம் அன்பு உறவுகளே ..நான் பொது மடல் பெருமாள் பேசுகின்றேன் ..

நண்பர் 1 : தம்பி முதல்ல மைக்க ஆன் பண்ணுங்க ..

நண்பர் 2 டூ நண்பர் 1 : ஏம்ப்பா இந்த கொலை வெறி , அந்த தம்பி மைக்க ஆஃப் பண்ணி பேசுச்சு , அதை கேடுத்தீட்டியேப்பா...

நண்பர் 3 டூ நண்பர் 2 : பேசட்டும் விடு , அவர் பேசுவதை தடுத்தால் , அதுக்கு ஒரு சொற்பொழிவு நடத்துவார் , அது இதை விட மோசமாக இருக்கும் ஒண்ணும் புரியாது ...

நண்பர் 2 : அப்ப சரி , நாம் எல்லாம் அரசியல் சொற்பொழிவு கேட்டு வளர்ந்தவர்கள் , இவரின் சொற்பொழிவு நம்மை என்ன செய்துவிட போகிறது ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by உமா Tue Oct 11, 2011 4:00 pm

பால்ஜி செம பஞ்ச்....ஐயோ நா போயி சிரிச்சுட்டு வரேன்.
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 3dtmdr" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 3dtmdr" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 3dtmdr

பின்னாடி அவுட் ஆப் போகாசில் இருப்பது நம்ம
பாலா சாரா.... அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by aathma Tue Oct 11, 2011 4:06 pm

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Onedi
பெருமாள் : இன்னைக்கு வகையா அஞ்சு அப்பாவிங்க மாட்டியிருக்காங்க , ஜாலி
இவங்களை விட்டுரக்கூடாது கூடாது கூடாது
அவங்க ஓடரத்துக்கு முன்னாடி நம்ம பேச்சாற்றலை காட்டீரனும் போட்டிக்கு ரெடி




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Twof

இவர் : எல்லாம் நம்ம தலை எழுத்து ! அழுகை
ஏழேழு ஜென்மத்து பாவம் என்ன கொடுமை சார் இது
இவர் பேச்சையெல்லாம் கேட்கனமுன்னு அந்த ஆண்டவன்
நமக்கு தண்டனை கொடுத்து இருக்காருன்னா
நாம எத்தனை பாவம் பண்ணி இருக்கணும் என்ன கொடுமை சார் இது
சரி இனி புலம்பி மட்டும் என்ன ஆகப்போகுது அழுகை




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Threezqt

இவர் : மவனே , நான் எந்திருச்சு வந்தேனா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது கோபம் இரு இரு அந்த சந்து பக்கம்தானே ராத்திரி வருவ அப்போ உன்ன கவனிச்சுக்கிறேன் கோபம்



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Sixvj
இவர் : ஸார் , நீங்க என்ன வேணா பேசுங்க ,
எத்தன நேரம் வேணா பேசுங்க
எனக்கு நோ ப்ராப்ளம் புன்னகை
எத்தன நேரம் நீங்க பேசுனாலும்
நான் நீங்க பேசுறத கவனிக்கிற மாதிரியே
நடிச்சுக்கிட்டு இருப்பேன் ரிலாக்ஸ்

ஏனா இந்த கொடுமையே எவ்வளவோ பரவாயில்லை இத தாங்கமாட்டாம , வீட்டுக்கு எந்திருச்சு போனா அங்கே என் பொண்டாட்டி அடுப்படி வேலைய கொடுத்து பெண்டு நிமித்தீருவாளே அதிர்ச்சி




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Fourn

இவர் : நல்லா சுகமாய்த்தான் தாலாட்டு பாடுராரு
நல்லா தூங்கீரவேண்டியதுதான் கண்ணடி




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Fivegk

இவர் : இவரு எப்போ பேசி முடிக்கிறது ? நான் எப்போ வீட்டுக்கு போறது ? அநியாயம்
வீட்டில இந்நேரம் கோழி குழம்பு கொதிச்சு இருக்குமா ? ஒன்னும் புரியல
அச்சச்சோ சீக்கிரமே போகலைன்னா எல்லாம் தீர்ந்து போய்யிருமே அழுகை


Last edited by aathma on Wed Oct 12, 2011 10:52 am; edited 1 time in total
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Tue Oct 11, 2011 4:09 pm

உமா wrote:பால்ஜி செம பஞ்ச்....ஐயோ நா போயி சிரிச்சுட்டு வரேன்.
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 3dtmdr" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 3dtmdr" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 3dtmdr

பின்னாடி அவுட் ஆப் போகாசில் இருப்பது நம்ம
பாலா சாரா.... அதிர்ச்சி

நன்றி உமா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 73 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 73 of 99 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 86 ... 99  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum