புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
1 Post - 50%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
284 Posts - 45%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
20 Posts - 3%
prajai
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
7 Posts - 1%
mruthun
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 62 of 99 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 80 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 19, 2011 2:18 pm

இப்படி ஒர்திரி இருப்பதையே
------------இன்றுதான் கண்டேன் ஈகரையில்
எப்படியும் நாம்கதையை எழுதிடலாம்
-------------என்றாலும், 'வி'எனும் வித்தெடுத்து
அப்படியே கதைநடுவில் விதைத்திட்டால்
-------------அழகான ஓர்கவிதை பிறக்காதோ?
தப்படியே ஆனாலும் படத்திற்கேற்ப
-------------தக்கதாய் இருந்தாலே தவறாமோ?
(சொல்லிடுவீர்?)
---சுந்தரராஜ் தயாளன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 19, 2011 3:47 pm

Sundararaj Thayalan wrote:இப்படி திரிஓன்று உள்ளதையே
------------இன்றுதான் கண்டேன் னிங்கு
எப்படியும் கதையைநாம் எழுதிடலாம்
-------------என்றாலும், 'வி'எனும் வித்தெடுத்து
அப்படியே கதைநடுவில் விதைத்திட்டாலோ
-------------அழகான கவிதைஓன்று பிறக்காதோ?
தப்படியே ஆனாலும் படத்திற்கேற்ப
-------------தக்கதாய் இருந்தாலே தவறாமோ?
(சொல்லிடுவீர்?)
---சுந்தரராஜ் தயாளன்.
தப்பெண்ண இருக்கிறது தமிழறிஞா

.........தரும் படத்திற்கு ஏற்ற கவி எழுதுக !

ஒப்புவார் அனைவரும் கவி உயர்வெனில்

.......முப்பாலுக் கிணையாக செய்வர் சிறப்பு !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 19, 2011 4:07 pm

வை.பாலாஜி wrote:ஏம்ப்பா இந்த திரியிலா அரட்டை அடிக்குறீங்க ...? சோகம்

படத்தை பார்த்து உங்களின் கதை அல்லது வசனம் அல்லது உங்கள் பாராட்டுகள் மட்டும் இடம் பெற்றால் இந்த திரி இன்னும் சிறப்பாக இருக்கும் ..

மன்னிக்கவும் பாலாஜி அரட்டையை தவிர்த்துவிட்டு எந்த திரியையும் ஆரோக்யமாய் கொண்டுசெல்லமுடியாது என்பது என் கருத்து.
ஆனால் குறைக்க முயற்ச்சிசெய்கிறேன் !! நன்றி !!



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 19, 2011 4:23 pm



படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற இந்த திரி இன்று 10000 பார்வைகளை கடந்து விட்டது . இதுவரையில் ஊக்கம் அளித்து பின்னூட்டங்களால் அலங்கரித்த , , கதை வசனம் எழுதிய அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 19, 2011 4:25 pm

கே. பாலா wrote:

படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற இந்த திரி இன்று 10000 பார்வைகளை கடந்து விட்டது . இதுவரையில் ஊக்கம் அளித்து பின்னூட்டங்களால் அலங்கரித்த , , கதை வசனம் எழுதிய அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி!

வாழ்த்துக்கள் பாலா சார்!
உண்மையிலேயே நாங்கள் உங்களுக்காத்தான் nandri சொல்ல வேண்டும். விதவிதமாய் சிந்திக்க வைக்கிறீர்கள் ! நன்றி !



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 19, 2011 4:27 pm

கே. பாலா wrote:" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Vanakkam

படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற இந்த திரி இன்று 10000 பார்வைகளை கடந்து விட்டது . இதுவரையில் ஊக்கம் அளித்து பின்னூட்டங்களால் அலங்கரித்த , , கதை வசனம் எழுதிய அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி!
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 3d-yo



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 19, 2011 5:16 pm

Sundararaj Thayalan wrote:இப்படி திரிஓன்று உள்ளதையே
------------இன்றுதான் கண்டேன் னிங்கு
எப்படியும் கதையைநாம் எழுதிடலாம்
-------------என்றாலும், 'வி'எனும் வித்தெடுத்து
அப்படியே கதைநடுவில் விதைத்திட்டாலோ
-------------அழகான கவிதைஓன்று பிறக்காதோ?
தப்படியே ஆனாலும் படத்திற்கேற்ப
-------------தக்கதாய் இருந்தாலே தவறாமோ?
(சொல்லிடுவீர்?)
---சுந்தரராஜ் தயாளன்.

உங்களுடைய அணுகுமுறை ஒவ்வொன்றும் எனக்கு பிடித்திருக்கிறது தயா ( அய்யா ) நன்றி !



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 19, 2011 7:33 pm

[quote="கே. பாலா"]
Sundararaj Thayalan wrote:
தப்பெண்ண இருக்கிறது தமிழறிஞா

.........தரும் படத்திற்கு ஏற்ற கவி எழுதுக !

ஒப்புவார் அனைவரும் கவி உயர்வெனில்

.......முப்பலுக் கிணையாக செய்வர் சிறப்பு !

மிகவும் நன்றி கே. பாலா அவர்களே. இதோ என் முயற்சி . படத்துக்கு ஏற்ட பாடலை எழுதியுள்ளேன். பிழை இருக்கலாம், தளை தட்டலாம், களை குறையலாம், பொறுத்ததருள்வீராக. :வணக்கம்:

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 62 Rajinikanthandvadivelu

வடிவேலு சொல்கிறார்:
என்னசெய் வனோநான், ஏதும் புரியலையே,
சின்னத் தனமாய் சீரழிந்தேன் --- அண்ணாநீ
சொன்னபடி கேட்டே சொல்லடக்க, நானிருப்பேன்
இன்னல் இலாமல் இன்று


---சுந்தரராஜ் தயாளன்

வாய்ப்புக்கு நன்றி. :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 19, 2011 7:50 pm

கே. பாலா wrote:

படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற இந்த திரி இன்று 10000 பார்வைகளை கடந்து விட்டது . இதுவரையில் ஊக்கம் அளித்து பின்னூட்டங்களால் அலங்கரித்த , , கதை வசனம் எழுதிய அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி!

நன்றி உங்களுக்குத்தான். வாழ்த்துக்கள். :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 19, 2011 9:40 pm

கே. பாலா wrote:படம்-2




மு.க.,மகள் கனிமொழியிடம் கூறுகிறார் :


புதுக்கவிதை எழுதியே புதுக்கினேன் தமிழைநான்
எதுக்குப் பயமுனக்கு எழுதிடுவாய் ---அதுக்குமேல்
அப்படியே தலைநகரில், ஆடுவோரை அழைத்துநாம்
தப்படிக்க விடுவோம் தொடர்ந்து!!!

---சுந்தரராஜ் தயாளன்.

இது என் இரண்டாம் முயற்சி :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 62 of 99 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 80 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக