Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters
Page 51 of 99
Page 51 of 99 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 99
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
![](https://2img.net/r/ihimizer/img824/5315/rajinikanthandvadivelu.jpg)
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
![](https://2img.net/r/ihimizer/img824/5315/rajinikanthandvadivelu.jpg)
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................
( பாடல் சரியாக தெரியவில்லை )
நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.
அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
அய்யம் பெருமாள் .நா wrote:
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................
( பாடல் சரியாக தெரியவில்லை )
நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.
அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)
இதை சொல்கிறீர்களா ?? பெருமாள்
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
ஆமாம் சார் ! நான்தான் இரண்டு பாடல்களை ஒன்றாய் இணைத்துவிட்டேன் போல. கருத்து சரிதானே ? நன்றிகே. பாலா wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................
( பாடல் சரியாக தெரியவில்லை )
நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.
அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)
இதை சொல்கிறீர்களா ?? பெருமாள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
சரிதான் பெருமாள் ! எல்லாவற்றைவிட , உங்கள் பின்னூட்டங்களில் இலக்கிய மேற் கோள்கள் , சங்க இலக்கிய வரிகள் அதிகம் பார்க்கிறேன் ! பாராட்டுக்கள் . தொடருங்கள் ....இதன் மூலம் " நாலு " நல்ல செய்திகளை தெரிந்து கொள்கிறோம் ! பயனுடையதாக இருக்கிறதுஅய்யம் பெருமாள் .நா wrote:
ஆமாம் சார் ! நான்தான் இரண்டு பாடல்களை ஒன்றாய் இணைத்துவிட்டேன் போல. கருத்து சரிதானே ? நன்றி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
கே. பாலா wrote:
]சரிதான் பெருமாள் ! எல்லாவற்றைவிட , உங்கள் பின்னூட்டங்களில் இலக்கிய மேற் கோள்கள் , சங்க இலக்கிய வரிகள் அதிகம் பார்க்கிறேன் ! பாராட்டுக்கள் . தொடருங்கள் ....இதன் மூலம் " நாலு " நல்ல செய்திகளை தெரிந்து கொள்கிறோம் ! பயனுடையதாக இருக்கிறது![]()
![]()
எனக்கு எல்லாம் தெரியும் என கட்டிக்கொள்கிறேன். எப்பொழுதும் நிறைகுடம் தழும்பாது என்பார்கள். ஆனால் நான் குறைகுடம் என்பதால்தான் அரைகுறையாக கூறுகிறேன்.
நன்றிகள் பாலா சார்!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
உங்ககிட்ட படிக்கிற தம்பி தங்கைகள் எல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் போல. பாடம் நடத்தும் போது நகைச்சுவையாக சொல்வீர்களா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
t.r ; ஏய்.... என் கையில இருக்குது பேப்பரு
அதுல இருக்குற மேட்டாரோ சூப்பரு ... இப்படி எல்லாம் நான் பேசுவேணு நீங்க நினைத்திருப்பீர்கள் ஆனால் நான் இன்று அப்படி பேசப்போவதில்லை. ஏன் தெரியுமா /.. எல்லாம் உங்கள் செய்தாலி தான் காரணம் ...
புகழ் தேடும் நவதலமுறை
தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்
பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்
மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்
கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்
நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்
எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை
உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை
நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்
உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்
கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?
ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல
நான் இந்த கவிதையை முதலிலேயே படித்திருந்தால்,, ஏன் மகனை சிறுவயதில் சினிமாவிர்க்கு அனுப்பியிருக்கமாட்டேன். என்னுடைய ஆசையின் காரணமாக அவனை சிறுவயதிலேயே இத்துறையில் இறக்கிவிட்டேன். விளைவு இன்று அவனுக்குள் இருக்கும் திறமைகளை அவனே அழித்து கொள்கிறான்.
நீங்களும் என்னை போல பேராசை பட்டு நான் ஏன் மகனை கெடுத்தது போல,,, உங்கள் குழந்தைகளை புகழுக்கு அடிமையாக்கி, அவர்கள் வாழ்க்கையை பதியிலேயே முடித்துவிடாதீர்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
அருமையான பின்னூட்டம் பெருமாள். ![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Page 51 of 99 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 99
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
Page 51 of 99
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|