ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 51 of 99 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Sat Sep 10, 2011 7:44 pm

கே. பாலா wrote:படம்:48




இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................


( பாடல் சரியாக தெரியவில்லை )

நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sat Sep 10, 2011 7:58 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................


( பாடல் சரியாக தெரியவில்லை )

நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)

இதை சொல்கிறீர்களா ?? பெருமாள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Sat Sep 10, 2011 8:02 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................


( பாடல் சரியாக தெரியவில்லை )

நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)

இதை சொல்கிறீர்களா ?? பெருமாள்
ஆமாம் சார் ! நான்தான் இரண்டு பாடல்களை ஒன்றாய் இணைத்துவிட்டேன் போல. கருத்து சரிதானே ? நன்றி


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sat Sep 10, 2011 8:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஆமாம் சார் ! நான்தான் இரண்டு பாடல்களை ஒன்றாய் இணைத்துவிட்டேன் போல. கருத்து சரிதானே ? நன்றி
சரிதான் பெருமாள் ! எல்லாவற்றைவிட , உங்கள் பின்னூட்டங்களில் இலக்கிய மேற் கோள்கள் , சங்க இலக்கிய வரிகள் அதிகம் பார்க்கிறேன் ! பாராட்டுக்கள் . தொடருங்கள் ....இதன் மூலம் " நாலு " நல்ல செய்திகளை தெரிந்து கொள்கிறோம் ! பயனுடையதாக இருக்கிறது மகிழ்ச்சி சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Sun Sep 11, 2011 2:44 pm

கே. பாலா wrote:
]சரிதான் பெருமாள் ! எல்லாவற்றைவிட , உங்கள் பின்னூட்டங்களில் இலக்கிய மேற் கோள்கள் , சங்க இலக்கிய வரிகள் அதிகம் பார்க்கிறேன் ! பாராட்டுக்கள் . தொடருங்கள் ....இதன் மூலம் " நாலு " நல்ல செய்திகளை தெரிந்து கொள்கிறோம் ! பயனுடையதாக இருக்கிறது மகிழ்ச்சி சூப்பருங்க


எனக்கு எல்லாம் தெரியும் என கட்டிக்கொள்கிறேன். எப்பொழுதும் நிறைகுடம் தழும்பாது என்பார்கள். ஆனால் நான் குறைகுடம் என்பதால்தான் அரைகுறையாக கூறுகிறேன்.

நன்றிகள் பாலா சார்! நன்றி நன்றி நன்றி


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Sun Sep 11, 2011 2:59 pm

கே. பாலா wrote:
கே. பாலா wrote:படம் 47


T.R.: ஏண்டா சிம்பு ! பிரஸ் மீட்ல .....வீராசாமி மாதிரி அடுத்த படத்துல நடிக்க போறேன்னுதானே ....சொன்னேன் ....இந்த நிருபரு ....பயலுங்கல்லாம் ....ஏண்டா ....துண்டக்கானும்...... துணியக்காணும்னு இப்டி ஒடுராணுங்கோ .
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உங்ககிட்ட படிக்கிற தம்பி தங்கைகள் எல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் போல. பாடம் நடத்தும் போது நகைச்சுவையாக சொல்வீர்களா ?


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Sun Sep 11, 2011 3:51 pm

கே. பாலா wrote:படம் 47





t.r ; ஏய்.... என் கையில இருக்குது பேப்பரு
அதுல இருக்குற மேட்டாரோ சூப்பரு ... இப்படி எல்லாம் நான் பேசுவேணு நீங்க நினைத்திருப்பீர்கள் ஆனால் நான் இன்று அப்படி பேசப்போவதில்லை. ஏன் தெரியுமா /.. எல்லாம் உங்கள் செய்தாலி தான் காரணம் ...


புகழ் தேடும் நவதலமுறை

தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்

பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்

மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்

நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்

எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை

உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்

கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல

நான் இந்த கவிதையை முதலிலேயே படித்திருந்தால்,, ஏன் மகனை சிறுவயதில் சினிமாவிர்க்கு அனுப்பியிருக்கமாட்டேன். என்னுடைய ஆசையின் காரணமாக அவனை சிறுவயதிலேயே இத்துறையில் இறக்கிவிட்டேன். விளைவு இன்று அவனுக்குள் இருக்கும் திறமைகளை அவனே அழித்து கொள்கிறான்.

நீங்களும் என்னை போல பேராசை பட்டு நான் ஏன் மகனை கெடுத்தது போல,,, உங்கள் குழந்தைகளை புகழுக்கு அடிமையாக்கி, அவர்கள் வாழ்க்கையை பதியிலேயே முடித்துவிடாதீர்கள்.


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sun Sep 11, 2011 4:32 pm




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க வித்தியாசமான பின்னூட்டத்தால் இந்த படத்திற்க்கு அழகு சேர்த்து விட்டீர்கள் ! நன்றி ! பெருமாள் !.. செய்தாலிக்கும்..நன்றிகள் நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by மகா பிரபு Sun Sep 11, 2011 5:01 pm

அருமையான பின்னூட்டம் பெருமாள். அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ந.கார்த்தி Sun Sep 11, 2011 5:14 pm

சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 51 of 99 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 99  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum