ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 47 of 99 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by சிவா Sun Sep 04, 2011 2:15 pm

கே. பாலா wrote:படம் 44
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Samyx


நேரடியாகத்தான் முத்தமிட முடியவில்லை. இப்படிக் கணினியிலாவது முத்தமிடுகிறேன்... உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா........!
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 230655 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 230655 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 230655


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 2:19 pm

சிவா wrote:
கே. பாலா wrote:படம் 44
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Samyx


நேரடியாகத்தான் முத்தமிட முடியவில்லை. இப்படிக் கணினியிலாவது முத்தமிடுகிறேன்... உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா........!
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 230655 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 230655 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 230655

எனக்கு புகைப்படம் தெரியல.. உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by rameshnaga Sun Sep 04, 2011 2:28 pm

கே. பாலா wrote:படம் 43



வைகோ: (பேசி முடித்த பின்)...ஆகவே..நீங்கள் எங்கள் குரலுக்கு செவி சாய்க்க மறுத்தால்...வரலாறு
உங்களை மன்னிக்காது..ஒபாமா அவர்களே!..

ஒபாமா: அட! நீங்க வேற சார்! ஆகாத கதையெல்லாம் பேசிக்கிட்டு!..நானே...400 பேங்க் திவாலாயிட்டுதேன்னு கவலையிலே இருக்கேன். ஏன் சார்! உங்க ஊர் "பொலிடிசியன்"-களையெல்லாம்
நம்ம ஊர் பேங்க்லே டெபாசிட் பண்ண சொல்லுங்களேன்! வட்டி கூடப் பாத்துப் போட்டுத் தரோம் சார்!
கொஞ்சம் இந்தப் பக்கமும் "இன்வெஸ்ட்" பணச் சொல்லுங்களேன். எப்பப் பாரு! ஸ்விஸ்..மொரிஷியஸ்.,கரிபியன்..னு..போய்க்கிட்டிருந்தா எப்படி? கொஞ்சம் ஏதாவது பாத்துப் பண்ணுங்க சார்?!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by rameshnaga Sun Sep 04, 2011 2:46 pm

கே. பாலா wrote:படம் 44



காவி வேட்டிச் சாமியார்: என்னது! நீங்க ரெண்டு பேரும் ஈகரையிலே மெம்பர் ஆகணுமா! ஆக்கி விட்டாப் போச்சு! அதோட சிவா சார்கிட்ட ஒரு ஆப்ளிகேஷனும் வைக்கலாம்! உங்களுக்காக.."அகோரி . காம்"-னு ஒரு வெப்சைட் ஆரம்பிச்சுத் தரச் சொல்லுவோம். ஈகரை உறுப்பினர்களுக்காக எது வேணாலும் செய்வாரு அவரு! ரொம்ப நல்லவரு!...அவ்வ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sun Sep 04, 2011 2:52 pm

rameshnaga wrote:
கே. பாலா wrote:படம் 44



காவி வேட்டிச் சாமியார்: என்னது! நீங்க ரெண்டு பேரும் ஈகரையிலே மெம்பர் ஆகணுமா! ஆக்கி விட்டாப் போச்சு! அதோட சிவா சார்கிட்ட ஒரு ஆப்ளிகேஷனும் வைக்கலாம்! உங்களுக்காக.."அகோரி . காம்"-னு ஒரு வெப்சைட் ஆரம்பிச்சுத் தரச் சொல்லுவோம். ஈகரை உறுப்பினர்களுக்காக எது வேணாலும் செய்வாரு அவரு! ரொம்ப நல்லவரு!...அவ்வ்.
சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Sun Sep 04, 2011 3:03 pm

கே. பாலா wrote:படம் 44



சாமியார்கள்: ம்ம ம்ம ... மா முத்தம் , என்னமாய் ஆர்யா நடிக்கிறார் நம்பளை போலவேபுன்னகை (நான் கடவுள் படம் பார்க்கிறார்கள் ) ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by சிவா Sun Sep 04, 2011 4:30 pm

rameshnaga wrote:
கே. பாலா wrote:படம் 44
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Samyx


காவி வேட்டிச் சாமியார்: என்னது! நீங்க ரெண்டு பேரும் ஈகரையிலே மெம்பர் ஆகணுமா! ஆக்கி விட்டாப் போச்சு! அதோட சிவா சார்கிட்ட ஒரு ஆப்ளிகேஷனும் வைக்கலாம்! உங்களுக்காக.."அகோரி . காம்"-னு ஒரு வெப்சைட் ஆரம்பிச்சுத் தரச் சொல்லுவோம். ஈகரை உறுப்பினர்களுக்காக எது வேணாலும் செய்வாரு அவரு! ரொம்ப நல்லவரு!...அவ்வ்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........!!! " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 230655


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sun Sep 04, 2011 7:15 pm

கே. பாலா wrote:படம் 44


சாமி:1
இறைவன் படைப்பில் எவ்வளவு கருணை பார்த்தீர்களா! .இந்த பிள்ளையிடம் !
சாமி:2
ஆம் சாமி !...இவளுடைய நாமம் கேள்வி பட்டிருக்கிறேன் சுமிதவோ ..என்னவோ....

சாமி:3 ..நமீதா ...


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Sun Sep 04, 2011 7:58 pm

கே. பாலா wrote:
கே. பாலா wrote:படம் 44


சாமி:1
இறைவன் படைப்பில் எவ்வளவு கருணை பார்த்தீர்களா! .இந்த பிள்ளையிடம் !
சாமி:2
ஆம் சாமி !...இவளுடைய நாமம் கேள்வி பட்டிருக்கிறேன் சுமிதவோ ..என்னவோ....

சாமி:3 ..நமீதா ...


இவர்கள் நித்தியானந்தவின் குருமார்களோ ! அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Sun Sep 04, 2011 8:25 pm

கே. பாலா wrote:படம் 44




சாமியார் மூவரும்,,,,, பேரம் பேசி விலைமடியாத காரணத்தினால், திரையரங்குகளின் உதவி இல்லாமல்,
சன் டி‌வியில் வெளிவந்த நித்தி - ரஞ்சி படத்தை நக்கீரனில் பார்க்கிறார்கள்!

முதல் சாமியார் : ஜி .. இந்த கதவை திற காற்று வரட்டும் என்கிற வரியை எங்கேயோ கேட்டிருக்கேன்

இரண்டாவது சாமியார் : ஆமாம் ஜி அது சுந்தர ராமசாமி என்கிற கவிஞரின் அற்புதமான வரி. அதை இப்படி அடுத்தவர்கள் சொல்லமுடியாதபடி கொச்சை படுத்திவிட்டானே !

தலைமை சாமியார் : பக்தி செலுத்த இல்லற வழியே சிறந்தது. மனிதர்கள் துறவரத்தின் மூலமாக இறைவனை அடைவது எளிது ஆனால் சிரமமானது.

இல்லறத்தில் இருக்கும் ஒருவன் எவ்வளவு தவறு செய்தாலும் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பை இறைவன் தருவான். " பெரிய மலை ஏறுகிற ஒருவன் , கீழிருந்து படிப்படியாக மேல் ஏற வேண்டும். பக்தியும் அப்படித்தான். இல்லறவழியில் இறைவனை அடைவது என்பது படிப்படியாக மலை ஏறுவதற்க்கு சமம். தவறினாலும் சிறிய காயம்( தண்டனை ) தான் ஏற்படும். துறவரத்தின் மூலம் இறைவனை அடைவது என்பது நல்லதுதான். அதே சமயத்தில் தவறு செய்தால், பாதி மலையிலிருந்து பூமியில் விழுவதற்க்கு சமம். நிச்சயம் நித்தியானந்தவிற்க்கு பெரிய தண்டனை உண்டு .

( இந்த கதை நான் மலையணிந்து பாதயாத்திரை போகும்போது கருமாத்தூர் கோவிலில் உள்ள ஒரு பெரியவர் சொன்னது )




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 47 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 47 of 99 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 99  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum