Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters
Page 22 of 99
Page 22 of 99 • 1 ... 12 ... 21, 22, 23 ... 60 ... 99
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா
யாராவது சொல்லுங்க
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா
யாராவது சொல்லுங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
இனமானப் பேராசிரியர் அவர்களே , அன்பு உடன்பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் !
மதுரையிலே
மதிய வேலையிலே
ஒரு காகம் தண்ணீருக்காக அழைந்தது. எனது ஆட்சியில்
காகம் கூட தகத்தோடு அழையா கூடாது என்ற நல்ல எண்ணத்தில்
ஒரு மண்பானையில் தண்ணீரை நிறப்பி , மாநகரின் மய்யப் பகுதியான மீனாச்சி ஆலயத்திலே வைத்தேன். ஆனால் அந்த ஆச்சாரியா அவாள் கள் எல்லாம் அந்த காகத்தை விரட்டி பானை தண்ணீரை கொட்டிவிட்டார்கள். அந்த பானையின் சிறிதளவு தங்கியிருந்த தண்ணீரை அந்த காகம் சிறீ சிறு கற்களை போட்டு நிறப்பி தான் தாகத்தை தீர்த்தது.
இந்த எதிர் கட்சி காரர்கள் செய்த அக்கிரமத்திலிருந்து, அநியாயத்திலிருந்து. துரோகத்திலிருந்து. துற்குணத்திலிருந்து காகத்தை காக்க எண்ணிய நான்,
கோவிலை என்மகன் பெயரில் பத்திரம் முடித்து கொடுத்தேன் . அந்த பூசாரிகளையும் சிறையில் அடைத்தேன். கோவிலை சொந்தமாக்கிக் கொள்வதற்காக அல்ல எப்பொழுதும் அந்த காகங்களை இந்த ஆரிய ஆச்சரியர்கள் விரட்ட கூடாது என்பத்ற்காகத்தான். ஆனால் அதனை புரிந்து கொள்ள முடியாத எங்களை பழி வங்க வேண்டும் என்பதற்காகவே ஆச்சி செய்யும், இந்த அம்மையார் எனது மகனையும், கட்சி காரர்களையும், நில மோசடி செய்துள்ளதாக கைது செய்துள்ளார்கள்.
இதை கண்டித்து இந்த மேடையிலே எனது மகளும், பேரனும் திகார் சிறையில் இருந்து பரோவில் வந்து கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் எனது குடும்பம் ஒற்றுமையாக தான் இருக்கிறது என்பதை பூ என்ற பெயரிலே தூர் நாற்றம் வீசுகின்ற நாளிதழுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன்.
அய்யா பெரியாரின் தன்னலமற்ற பகுத்தறிவு பாதையிலே, ஏழையின் சிரிப்பில் இறைவனை காணடா தம்பி என்று எனக்கு அன்பு கட்டளை இட்ட அண்ணாவின் பாதையிலே
நாமும் பயணித்து இந்த அடக்குமுறை கொடுங்கோல் ஆச்சி செய்யும் அம்மையாரை எதிர்த்து வீட்டுக் கொருவர் கழகத்தை காக்க வாருங்கள் வாருங்கள் வாருங்கள் என அழைத்து இத்துடன் எனது பேச்சினை , ஆதங்கத்தை, உண்மையை, உணர்ச்சி குமுறளை நிறுத்தி கொள்கிறேன்.
நீங்கள் எல்லோரும் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்டோம் என்று எனக்கு தகவல் கிடைத்தால்தான் நான் தூங்குவேன் அதுவரையில் நான் உறங்குவேன் என்றுகூறி விடை பெறுகிறேன் .நன்றி ! வணக்கம்!
வாழ்க அண்ணா நாமம் !
வளர்க திமுக !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
மன நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு வரும் தயாராய் இருங்கள்ரேவதி wrote:எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா
யாராவது சொல்லுங்க
Last edited by அய்யம் பெருமாள் .நா on Tue Aug 09, 2011 2:15 pm; edited 1 time in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
ரேவதி wrote:எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா
யாராவது சொல்லுங்க
அது எனக்கு தெரியும், ஒரு மகன் கூட இருக்கான் ரேவதி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
கே. பாலா wrote:எனக்கு இந்த உறவுமுறைகளில் தெளிவு கிடையாதுமா!...நானே மாத்திமாத்தி......சொந்த காரர்களை அழைப்பவன் .... ..அதுல இது வேற ?: உமா ஒன் மினிட்ஸ் நானும் வர்றேன்krishnaamma wrote:பாலா, எனக்கு ஒரு உதவி செய்கிறேர்களா? எனக்கு அவங்க 'Family Tree'
போட்டு காட்டுங்களேன். கனிமொழி , தயாநிதி மாறனுக்கு அத்தையா?
என் இப்படி எல்லோரு ஓடரா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
இந்த திரியில் முதல் முறையாக வசனத்திற்கு பதில் "கதை" எழுதியுள்ளீர்கள் . நன்றாக உள்ளது பாராட்டுக்கள்அய்யம் பெருமாள் .நா wrote:
இனமானப் பேராசிரியர் அவர்களே , அன்பு உடன்பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் !
மதுரையிலே
மதிய வேலையிலே
ஒரு காகம் தண்ணீருக்காக அழைந்தது. எனது ஆட்சியில்
காகம் கூட தகத்தோடு அழையா கூடாது என்ற நல்ல எண்ணத்தில்
ஒரு மண்பானையில் தண்ணீரை நிறப்பி , மாநகரின் மய்யப் பகுதியான மீனாச்சி ஆலயத்திலே வைத்தேன். ஆனால் அந்த ஆச்சாரியா அவாள் கள் எல்லாம் அந்த காகத்தை விரட்டி பானை தண்ணீரை கொட்டிவிட்டார்கள். அந்த பானையின் சிறிதளவு தங்கியிருந்த தண்ணீரை அந்த காகம் சிறீ சிறு கற்களை போட்டு நிறப்பி தான் தாகத்தை தீர்த்தது.
இந்த எதிர் கட்சி காரர்கள் செய்த அக்கிரமத்திலிருந்து, அநியாயத்திலிருந்து. துரோகத்திலிருந்து. துற்குணத்திலிருந்து காகத்தை காக்க எண்ணிய நான்,
கோவிலை என்மகன் பெயரில் பத்திரம் முடித்து கொடுத்தேன் . அந்த பூசாரிகளையும் சிறையில் அடைத்தேன். கோவிலை சொந்தமாக்கிக் கொள்வதற்காக அல்ல எப்பொழுதும் அந்த காகங்களை இந்த ஆரிய ஆச்சரியர்கள் விரட்ட கூடாது என்பத்ற்காகத்தான். ஆனால் அதனை புரிந்து கொள்ள முடியாத எங்களை பழி வங்க வேண்டும் என்பதற்காகவே ஆச்சி செய்யும், இந்த அம்மையார் எனது மகனையும், கட்சி காரர்களையும், நில மோசடி செய்துள்ளதாக கைது செய்துள்ளார்கள்.
இதை கண்டித்து இந்த மேடையிலே எனது மகளும், பேரனும் திகார் சிறையில் இருந்து பரோவில் வந்து கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் எனது குடும்பம் ஒற்றுமையாக தான் இருக்கிறது என்பதை பூ என்ற பெயரிலே தூர் நாற்றம் வீசுகின்ற நாளிதழுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன்.
அய்யா பெரியாரின் தன்னலமற்ற பகுத்தறிவு பாதையிலே, ஏழையின் சிரிப்பில் இறைவனை காணடா தம்பி என்று எனக்கு அன்பு கட்டளை இட்ட அண்ணாவின் பாதையிலே
நாமும் பயணித்து இந்த அடக்குமுறை கொடுங்கோல் ஆச்சி செய்யும் அம்மையாரை எதிர்த்து வீட்டுக் கொருவர் கழகத்தை காக்க வாருங்கள் வாருங்கள் வாருங்கள் என அழைத்து இத்துடன் எனது பேச்சினை , ஆதங்கத்தை, உண்மையை, உணர்ச்சி குமுறளை நிறுத்தி கொள்கிறேன்.
நீங்கள் எல்லோரும் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்டோம் என்று எனக்கு தகவல் கிடைத்தால்தான் நான் தூங்குவேன் அதுவரையில் நான் உறங்குவேன் என்றுகூறி விடை பெறுகிறேன் .நன்றி ! வணக்கம்!
வாழ்க அண்ணா நாமம் !
வளர்க திமுக !
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
krishnaamma wrote:ரேவதி wrote:எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா
யாராவது சொல்லுங்க
அது எனக்கு தெரியும், ஒரு மகன் கூட இருக்கான் ரேவதி
ஆதித்யா (சேனல்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
பெருமாள் ... கலக்கிட்டீங்க
அதிலும் இந்த வரிகள் என்னால் சிரிக்காமல் இருக்க முடியல
பூ என்ற பெயரிலே தூர் நாற்றம் வீசுகின்ற நாளிதழுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன்.
அதிலும் இந்த வரிகள் என்னால் சிரிக்காமல் இருக்க முடியல
பூ என்ற பெயரிலே தூர் நாற்றம் வீசுகின்ற நாளிதழுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 22 of 99 • 1 ... 12 ... 21, 22, 23 ... 60 ... 99
Similar topics
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
Page 22 of 99
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|